Tag: Food Security
அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு அமைவாக நெல் கொள்வனவை வெளிப்படையாகவும் திறம்படவும் மேற்கொள்வதுடன் மோசடிகள் மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் பல புதிய நடைமுறைகளை அமல்படுத்துவது குறித்து அமைச்சர் கே. டி. லால் காந்த தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற கமத்தொழில் கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அலுவல்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது வியாபாரிகள் விவசாயிகள் என்ற பெயரில் அரசாங்கத்துக்கு நெல் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் கமநல சேவைகள் திணைக்களத்தின் […]
Asia News,நெல் சந்தைப்படுத்தல் சபை எதிர்வரும் திங்கட்கிழமை (13) முதல் நெல் கொள்முதல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் தற்போது அதிகளவில் அறுவடை நடைபெற்று வரும் பகுதிகளில் முதலில் களஞ்சியசாலைகளைத் திறந்து நெல் கொள்முதல் மேற்கொள்ளப்படும் எனக் கூறினார். வடக்கு, கிழக்கு மற்றும் அம்பாறை பகுதிகளில் பரவலாக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் ஆரம்ப கட்ட கொள்முதல் நடவடிக்கைகள் அந்தப் […]
Sri Lanka News,2025 யால பருவத்திற்கான அரசின் நெல் கொள்வனவு நடவடிக்கை ஜூலை 15 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டன.2024 ஆம் ஆண்டில் அரசு விவசாயிகளை அரசுக்கு நெல் விற்பனை செய்யுமாறு கேட்டுக்கொண்டபோதும் அதற்கு குறைந்தளவிலேயே பதில் கிடைத்ததாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். ஆனால் தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவைத் தொடங்கும் வரை விவசாயிகள் தங்களது அறுவடையை விற்பனை செய்யாமல் […]
எல் நினோ மற்றும் லா நினா காலநிலை மாற்றங்களால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு அறிவியல் தரவுகள் ஆய்வுகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்ட தேசிய கொள்கைகள் உருவாக்கப்படுவது அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எல் நினோ மற்றும் லா நினா தொடர்பான நிபுணர்களுடனான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இந்த காலநிலை மாற்றங்கள் விவசாயம் உணவுப் பாதுகாப்பு நீர்வளங்கள் மற்றும் […]
விவசாயிகளின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் எளிமையாக இருந்தபோதிலும், அவற்றை தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அரசாங்கம் அடக்குமுறை போக்குடன் விவசாயிகளை நசுக்கி வருவதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முதன்மை சக்தியாக விவசாயிகள் விளங்கினாலும் இன்று அவர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தார். விவசாய உற்பத்திக்குத் தேவையான உரம், விதைகள் மற்றும் ஏனைய உள்ளீடுகளின் […]
எல் நினோ தாக்கத்தின் தொடர்பாக ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள இலங்கை அரசாங்கம் முன்னெச்சரிக்கை திட்டங்களைத் தயாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலநிலை மாற்றங்களால் ஏற்படக்கூடிய வறட்சி, வெள்ளம் மற்றும் விவசாய பாதிப்புகளை குறைப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். காலநிலை ஆய்வாளர்களின் கணிப்புகளின்படி எதிர்வரும் மாதங்களில் எல் நினோ தாக்கத்தின் நிலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால் நீர்வள முகாமைத்துவம், உணவுப் பாதுகாப்பு மற்றும் பேரிடர் தயார்நிலை தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. […]
இலங்கையில் தேசிய உத்தியோகபூர்வ வறுமைக்கோடு தொடர்ந்து அதிகரித்து வருவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் ஏப்ரல் மாதத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய குறைந்தது 17,117 ரூபா மாதாந்த வருமானம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வறுமைக்கோடு ஜனவரியில் 16,730 ரூபாவாக இருந்த நிலையில் ஏப்ரலில் 17,117 ரூபாவாக உயர்ந்துள்ளது. மாவட்ட ரீதியாக கொழும்பில் 18,461 ரூபாவுடன் அதிகபட்ச வறுமைக்கோடு பதிவாகியுள்ளதுடன் கம்பஹா மற்றும் நுவரெலியா அடுத்த […]
நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என அரசு உறுதியளித்துள்ளது. அடுத்த மகா சாகுபடி பருவம் வரை போதுமான அரிசி கையிருப்பு இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபை வசம் சுமார் 140,000 மெட்ரிக் தொன் அரிசி கையிருப்பில் உள்ளது. எனவே சந்தை விநியோகத்தில் சிக்கல் ஏற்படாது என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய மாற்று அரிசி வகைகளை இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் சந்தை நிலைத்தன்மையை பேண […]
யூரியா மோசடி தொடர்பான விசேட சுற்றிவளைப்பில் மாத்தறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை (CAA) அதிகாரிகள் 179 யூரியா உரப் பைகளை பறிமுதல் செய்துள்ளனர். விவசாயிகளிடம் அதிக விலைக்கு உரத்தை விற்பனை செய்யும் முயற்சி குறித்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதிகாரிகளின் தகவலின்படி 50 கிலோ எடையுடைய யூரியா உரப் பைகளின் விலை மற்றும் தயாரிப்பு விபரங்கள் சட்டவிரோதமாக மாற்றப்பட்டிருந்தன. இதன்மூலம் விவசாயிகளை தவறாக வழிநடத்தி கூடுதல் இலாபம் ஈட்ட முயற்சிக்கப்பட்டதாக […]
இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு நெல் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய விவசாய ஒன்றியத்தின் செயலாளர் உபாலி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். உருளுவெவ பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட நெல் இருப்புகள் இன்னும் விவசாயிகளின் வீடுகளில் தேங்கிக் காணப்படுவதாக கூறினார். சந்தையில் ஒரு கிலோ நெல் 95 முதல் 100 ரூபாய் வரையிலேயே விற்கப்படுவதால் விவசாயிகள் பெரும் நட்டத்தை சந்தித்து வருவதாகவும் […]