Tag: migrant workers
ஓமானில் பணிபுரியும் வேலைக்காரர்கள், வெளிநாட்டு வீட்டு வேலைக்காரர்களுக்கு முதலாளி கொடுமை, சம்பளம் வழங்காமை, பாஸ்போர்ட் பறிமுதல், உடல் அல்லது மன உளைச்சல், வேலை ஒப்பந்த மீறல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் அவர்கள் சட்டப்படி புகார் அளித்து தேவையான உதவியை பெற்று தாய்நாட்டிற்கு திரும்ப முடியும். ஆனால் அதிகாரப்பூர்வ நடைமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் அவசியம். ஓமானில் வேலை செய்பவர்களுக்கு முதலாளி நாடு திரும்ப அனுமதிக்க மாட்டேன் என்று கூறுவதால் மட்டும் அவர்களின் நாட்டிற்கு திரும்பும் உரிமை பறிக்கப்படாது. தொழிலாளர் […]
இங்கிலாந்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் குறிப்பாக வெளிநாட்டு மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை சுரண்டலின் அறிகுறிகளை கவனமாக அடையாளம் காண வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள வழிகாட்டலின்படி சில முதலாளிகள் அல்லது இடைத்தரகர்கள் தொழிலாளர்களை சட்டவிரோதமாக கட்டுப்படுத்தி, குறைந்த சம்பளம் வழங்குதல், மிரட்டல், கட்டாய இங்கிலாந்தில் வேலை ஆவணங்களை பறிமுதல் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலைகள் நவீன அடிமைத்தனம் அல்லது தொழிலாளர் சுரண்டலாக […]
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) 2026ஆம் ஆண்டில் 250,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. அரசாங்கம் மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர்கள் ஊடாக இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பு பதற்றம் காரணமாக வெளிநாட்டு வேலை தேடும் இலங்கையர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் பாதுகாப்பான நாடுகளில் அதிக வருமானம் தரும் வேலைகளுக்கு தொழிலாளர்களை அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டில் இதுவரை 143,087 இலங்கையர்கள் […]
இத்தாலியின் தொழிலாளர் சுரண்டல், விவசாயத் துறையில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் நவீன அடிமைத்தனத்தை ஒத்த சூழலில் வேலை செய்ய வைக்கப்படுவதாக புதிய குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் மனித உரிமை அமைப்புகள் மற்றும் தொழிலாளர் சங்கங்களிடையே மீண்டும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. அறிக்கைகளின்படி சில தொழிலாளர்கள் மிகவும் குறைந்த ஊதியம் நீண்ட நேர வேலை பாதுகாப்பற்ற தங்குமிடங்கள் போதிய ஓய்வு இல்லாமை மற்றும் சட்டப்பூர்வ வேலை ஒப்பந்தங்கள் இன்றி பணியாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிலர் இடைத்தரகர்கள் […]
Asia News, இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை நவீனமயப்படுத்தும் நோக்கில் தற்போது நடைமுறையில் உள்ள 1985ஆம் ஆண்டின் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் சட்டத்தை (Act No. 21 of 1985) ரத்து செய்து அதற்கு பதிலாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1985ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சட்டம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல், புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாத்தல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாய்ப்புகளை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது. […]
Kuwait Passport, குவைத்தில் பணியாற்றும் சில இலங்கையர்கள் தங்களது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) இழந்துவிட்டு Sponsor (முதலாளி) வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அல்லது Absconding ஹுரூப் / குரூப் பதிவுடன் இருப்பதால் புதிய கடவுச்சீட்டை பெற முடியுமா என்ற சந்தேகத்தில் உள்ளனர். இலங்கை தூதரக நடைமுறைகளின்படி Sponsor-ஐ விட்டு வெளியேறியிருப்பது அல்லது ஹுரூப் / குரூப் பதிவு இருப்பது மட்டுமே புதிய கடவுச்சீட்டை வழங்க மறுக்கும் காரணமாக இருக்காது. விண்ணப்பதாரர் இலங்கை குடிமகன் என்பதும் அவரது அடையாளம் […]
சவுதி அரேபியாவில் வீட்டு பணிப்பெண் மற்றும் சாரதி உள்ளிட்ட Domestic Workers-க்கும் Final Settlement (End of Service Benefit) வழங்கப்படும் என்பது பலருக்கும் தெரியாத முக்கிய தகவலாகும். இந்த விதிமுறைகள் சாதாரண நிறுவன ஊழியர்களுக்கான Saudi Labour Law-இன் கீழ் அல்ல Domestic Workers Regulation-ன் Domestic Workers Regulation – Article 22 கீழ் நடைமுறையில் உள்ளன. Domestic Worker என்பது ஒரு தனிநபர் அல்லது குடும்பத்தின் வீட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களைக் குறிக்கும். […]
Kuwait Jobs Newsகுவைத் உள்துறை அமைச்சகம் வீட்டு வேலைக்காரர்கள் (Domestic Workers) ஆட்சேர்ப்புக்கான புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த புதிய சுற்றறிக்கையின்படி குவைத் தற்போது 10 அங்கீகரிக்கப்பட்ட நாடுகளிலிருந்து மட்டுமே வீட்டு வேலைக்காரர்களை பணியமர்த்த அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரத்தில் 27 நாடுகளிலிருந்து வீட்டு வேலைக்காரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு வெளியுறவு அமைச்சகம் சுகாதார அமைச்சகம் மற்றும் பொது மனிதவள ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடை செய்யப்பட்ட 27 […]
UK Immigration Newபிரெக்சிட்டுக்கு (Brexit) பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட பிரிட்டனின் Skilled Worker Visa திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருந்து வேலைக்காக சென்ற ஒருவருக்கு வேலை வழங்காமல் ஒரு வருடம் காத்திருக்க வைத்த நிறுவனத்திற்கு எதிராக பிரிட்டன் வேலைவாய்ப்பு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த ஷபின் ஷாஜி (Shavin Shaji) என்ற இளைஞர், 2023 ஆம் ஆண்டு பராமரிப்பு பணியாளராக (Care Worker) வேலை செய்வதற்காக பிரிட்டனுக்கு சென்றார். அவருக்கு ஸ்பான்சர்ஷிப் வழங்கிய Swan Care […]
Migrant Workersஇத்தாலியின் தெற்குப் பகுதியான கலாப்ரியா (Calabria) பிராந்தியத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பாகிஸ்தான் புலம்பெயர் தொழிலாளர்கள் ஒரு வாகனத்திற்குள் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Amendolara பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் அருகே எரிந்து கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட வாகனத்திற்குள் நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. விசாரணையில் இரண்டு பேர் வாகனத்தின் கதவுகளை வெளியிலிருந்து பூட்டி எரிபொருள் போன்ற திரவத்தை ஊற்றி தீ வைத்ததாக கண்காணிப்பு காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து […]