September 8, 2026
Breaking News
குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம் PISA தரவரிசையில் ஆசிய நாடுகள் ஆதிக்கம்: பிரான்ஸ் 27வது இடம் காசிமிர் கதாபாத்திரத்தை உருவாக்கிய கலைஞர் Yves Brunier காலமானார் ட்ராய்ஸில் வீட்டுக்குள் கத்திக்குத்துக் காயங்களுடன் தம்பதி சடலமாக மீட்பு ‘தி அப்ரைசிங்’ படத்தில் இன்றைய சமுதாயத்தையும் காணலாம்: ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் PISA தேர்வுக்கு பிரான்ஸ் மாணவர்களும் பள்ளிகளும் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்? ஜெர்மனியில் வெளிநாட்டினர் அச்சம்: சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD-க்கு சுமார் 44% வாக்குகள் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலுக்குப் பின் தீவிர வலதுசாரிகளுக்கு எதிராகப் போராடும் பசுமைக் கட்சி சவுதி அரேபியாவில் ஹவுதி தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம் ஹவாயை நெருங்கும் லோவெல் சூறாவளி: கனமழை எச்சரிக்கை குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம் PISA தரவரிசையில் ஆசிய நாடுகள் ஆதிக்கம்: பிரான்ஸ் 27வது இடம் காசிமிர் கதாபாத்திரத்தை உருவாக்கிய கலைஞர் Yves Brunier காலமானார் ட்ராய்ஸில் வீட்டுக்குள் கத்திக்குத்துக் காயங்களுடன் தம்பதி சடலமாக மீட்பு ‘தி அப்ரைசிங்’ படத்தில் இன்றைய சமுதாயத்தையும் காணலாம்: ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் PISA தேர்வுக்கு பிரான்ஸ் மாணவர்களும் பள்ளிகளும் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்? ஜெர்மனியில் வெளிநாட்டினர் அச்சம்: சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD-க்கு சுமார் 44% வாக்குகள் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலுக்குப் பின் தீவிர வலதுசாரிகளுக்கு எதிராகப் போராடும் பசுமைக் கட்சி சவுதி அரேபியாவில் ஹவுதி தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம் ஹவாயை நெருங்கும் லோவெல் சூறாவளி: கனமழை எச்சரிக்கை

Tag: Online Fraud

இலங்கையில் பிரபல பந்தய தளங்களுக்கு அதிரடி தடை

Online Betting Ban, இலங்கையில் அனுமதியின்றி செயல்படும் இணையவழி சூதாட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக உலகின் முன்னணி ஆன்லைன் பந்தய தளங்கள் உட்பட 24 இணையதளங்களுக்கான அணுகலை இலங்கையில் இருந்து தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சு புதன்கிழமை (ஆகஸ்ட் 5) வெளியிட்ட அறிக்கையில் நாட்டில் இணைய சூதாட்ட சேவைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டவை அல்ல எனவும் ஆனால் அவை அரசின் உரிய அனுமதி, பதிவு […]

சீனக் குழு மோதல் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்

சீனக் குழு மோதல், கொழும்பு துறைமுக நகரில் சீனப் பிரஜைகள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வன்முறை மோதல் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கடத்தல் கொலைச் சம்பவம் சர்வதேச இணையவழி மோசடி வலையமைப்புகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற கோணத்தில் கொழும்பு குற்றப் பிரிவு தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. கடத்தப்பட்டு பின்னர் எஹெலியகோடா பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சீனப் பிரஜை இணையவழி மற்றும் கணினி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய சீனப் […]

போலி GovPay இணையதளங்கள் குறித்து இலங்கை பொலிஸார் அவசர எச்சரிக்கை

போலி GovPay இணையதளம் மற்றும் போக்குவரத்து அபராத SMS மோசடிகள் குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை அரசின் GovPay டிஜிட்டல் கட்டண சேவையைப் போல தோற்றமளிக்கும் போலி இணையதளங்கள் மற்றும் குறுந்தகவல்கள் (SMS) மூலம் பொதுமக்களின் பணம் மற்றும் வங்கி தகவல்களை மோசடிக்காரர்கள் திருட முயற்சித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் தகவலின்படி, சிலருக்கு “வேக வரம்பை மீறியுள்ளீர்கள்” அல்லது “போக்குவரத்து விதிமீறல் செய்துள்ளீர்கள்” எனக் கூறி குறுந்தகவல்கள் அனுப்பப்படுகின்றன. அதில் […]

போலி அபராத SMS மோசடி பொலிஸார் விடுத்த அவசர எச்சரிக்கை

Sri Lanka News, போக்குவரத்து அபராதம் செலுத்துமாறு கோரி பொதுமக்களுக்கு அனுப்பப்படும் போலியான குறுந்தகவல்கள் (SMS) தொடர்பில் இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாகன ஓட்டிகளை இலக்காகக் கொண்டு இணைய மோசடிக்காரர்கள் இந்த புதிய மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக நிலுவையில் உள்ள அபராதம் இருப்பதாக தெரிவிக்கும் வகையில் பொலிஸாரின் பெயரை பயன்படுத்தி போலி SMS செய்திகள் அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்திகள் மூலம் பயனாளர்களை போலியான இணையதளங்களுக்கு அழைத்துச் […]

ஆன்லைன் மோசடிகள் குறித்து மத்திய வங்கியின் முக்கிய எச்சரிக்கை

Sri Lankan News,இலங்கையில் அவசர உணர்வை ஏற்படுத்தி பணத்தை பறிக்கும் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. உடனே பணம் செலுத்துங்கள், உங்கள் கணக்கு முடக்கப்படும், OTP-ஐ உடனே பகிருங்கள் போன்ற அவசர அழுத்தங்களை பயன்படுத்தி மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றி வருவதாக வங்கி தெரிவித்துள்ளது.Sri Lanka News மின்னஞ்சல், குறுந்தகவல், தொலைபேசி அழைப்புகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வழியாக வங்கி அல்லது அரச நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி […]

இணையவழி வேலைவாய்ப்பு மோசடி

இணையவழி ஊடாக தொழில் செய்து அதிக வருமானம் ஈட்ட முடியும் எனக் கூறி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவர் வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பேஸ்புக் மற்றும் டெலிகிராம் சமூக வலைத்தளங்கள் ஊடாக பொதுமக்களுடன் தொடர்பு ஏற்படுத்தி இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபர் மொத்தமாக 43 இலட்சத்து 86 ஆயிரத்து 219 ரூபாயை மோசடி செய்துள்ளதுடன் அதில் இருந்து […]

வாட்ஸ்அப் மூலம் புதிய நிதி மோசடி

ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு போல தோற்றமளிக்கும் வாட்ஸ்அப் செய்திகளை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் புதிய நிதி மோசடி குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மோசடியில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயர் தொலைபேசி எண்கள் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் பயன்படுத்தப்பட்டு தேசிய அடையாள அட்டை விபரங்களை புதுப்பிக்க அல்லது சரிபார்க்க வருமாறு போலி அழைப்புகள் அனுப்பப்படுகின்றன. பெறுநர்களின் பெயர் முகவரி மற்றும் அடையாள அட்டை இலக்கம் போன்ற தனிப்பட்ட […]

சமூக ஊடக மோசடிகள் பெண்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் ஊடாக பெண்களை இலக்காகக் கொண்டு இடம்பெறும் நிதி மோசடி பாலியல் சுரண்டல் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் இருந்து கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இணையம் மூலம் பெண்களுடன் நட்புறவு ஏற்படுத்தும் சிலர் பின்னர் திருமண வாக்குறுதி உள்ளிட்ட பல்வேறு ஏமாற்று முறைகளை பயன்படுத்தி பணம் நகைகள் மற்றும் சொத்துக்களை மோசடி செய்வதுடன் பாலியல் துஷ்பிரயோகங்களிலும் […]

சைபர் மோசடி அறிக்கை எங்கே?

அரசுக் கருவூலத்திலிருந்து அமெரிக்க டொலர் 2.5 மில்லியன் காணாமல் போனதாகக் கூறப்படும் சைபர் மோசடி தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை இன்னும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என சுதந்திர வழக்கறிஞர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. சம்பவம் இடம்பெற்று எட்டு மாதங்களுக்கும் மேலாகியுள்ள நிலையில் விசாரணை அறிக்கைகள் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் அடுத்த பாராளுமன்ற அமர்விலேயே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளின் கீழ் அரசின் கடன் முகாமைத்துவப் பொறுப்புகள் மத்திய வங்கியிலிருந்து பொதுக் […]