September 8, 2026
Breaking News
ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில் Cergy குடியிருப்பில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 31 வயது நபர் மீது குற்றச்சாட்டு மருத்துவப் பரிசோதனைக்காக டேவிஸ் கிண்ணப் போட்டியிலிருந்து விலகிய ஆர்தர் ஃபில்ஸ் காசிமிரை உருவாக்கிய கலைஞர் Yves Brunier 85 வயதில் மறைவு வெனிஸ் திரைப்பட விழாவில் எலான் மஸ்க் ஆவணப்படத்தின் முதல் டீசர் வெளியீடு உலக மாணவர்களின் கல்வித் திறன் சரிவு: பிசா தரவுகள் வெளியிட்ட நிலவரம் இளவரசர் ஜோர்ஜ் ஈட்டன் கல்லூரியில் முதல் நாள் ரஷ்யா–வட கொரியா இடையே முதல் சாலைப் பாலம் திறப்பு குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம் ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில் Cergy குடியிருப்பில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 31 வயது நபர் மீது குற்றச்சாட்டு மருத்துவப் பரிசோதனைக்காக டேவிஸ் கிண்ணப் போட்டியிலிருந்து விலகிய ஆர்தர் ஃபில்ஸ் காசிமிரை உருவாக்கிய கலைஞர் Yves Brunier 85 வயதில் மறைவு வெனிஸ் திரைப்பட விழாவில் எலான் மஸ்க் ஆவணப்படத்தின் முதல் டீசர் வெளியீடு உலக மாணவர்களின் கல்வித் திறன் சரிவு: பிசா தரவுகள் வெளியிட்ட நிலவரம் இளவரசர் ஜோர்ஜ் ஈட்டன் கல்லூரியில் முதல் நாள் ரஷ்யா–வட கொரியா இடையே முதல் சாலைப் பாலம் திறப்பு குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம்

Tag: Sri lanka Parliament

எம்.பி. அர்ச்சுனாவுக்கு பிடியாணை நாடாளுமன்றத்தில் கடும் பரபரப்பு

Archchuna Warrant, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததைத் தொடர்ந்து இன்று (24) நாடாளுமன்றத்தில் கடும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. நீதிமன்றத்தின் பிடியாணை தொடர்பான விவகாரம் சபையில் எழுப்பப்பட்டதை அடுத்து ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சில நிமிடங்கள் சபை நடவடிக்கைகள் பதற்றமான சூழ்நிலையில் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என்பதால் நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு முழுமையான மரியாதை வழங்கப்பட வேண்டும் என சில […]

பல்கலைக்கழக பகிடிவதையால் உயிரிழப்பு

பல்கலைக்கழக பகிடிவதை 2020 ஆம் ஆண்டு முதல் இதுவரை அரச பல்கலைக்கழகங்களில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவங்களால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 106 பேர் காயமடைந்துள்ளதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (22) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் இதனைத் தெரிவித்த அவர் இதே காலப்பகுதியில் பகிடிவதை தொடர்பாக 141 முறைப்பாடுகளும் கடுமையான காயங்கள் தொடர்பாக 93 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக கூறினார். பகிடிவதை சம்பவங்களை விசாரிக்க பல்கலைக்கழக மட்டத்தில் 28 […]

இன்னும் இரண்டு வாரமே நாடாளுமன்றத்தில் அர்ச்சுனாவின் அதிர்ச்சி அறிவிப்பு

Sri Lanka News, சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா தாம் இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் இருப்பேன் என தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் தனது அரசியல் எதிர்காலம் குறித்து கருத்து வெளியிடும்போது நான் நீண்ட காலம் நாடாளுமன்றத்தில் இருக்கப் போவதில்லை. இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இங்கு இருப்பேன் என்று குறிப்பிட்டார். மேலும் தம்மை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கக் கோரி ஓஷல […]

தரவு வழிநடத்தும் சட்டமன்றம் UNFPA பாராளுமன்றம் புதிய ஒப்பந்தம்

Sri Lanka News,இலங்கையின் எதிர்கால சட்டங்கள் மற்றும் தேசிய அபிவிருத்தித் திட்டங்கள், மக்கள் தொகை மாற்றங்களையும் நம்பகமான தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுவதற்கான முக்கிய நடவடிக்கையாக ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் (UNFPA) மற்றும் இலங்கை பாராளுமன்றம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. கொழும்பில் இடம்பெற்ற இந்த ஒப்பந்தம், கொள்கை வகுப்பில் மக்கள் தொகைத் தகவல்கள், சமூக ஆதாரங்கள் மற்றும் ஆய்வு முடிவுகளை முறையாகப் பயன்படுத்தும் திறனை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டில் வயோதிப மக்கள் தொகை […]

எல்.ஆர்.டி. திட்டத்திற்கு முற்றுப்புள்ளி மெட்ரோ பஸ்ஸுக்கு முன்னுரிமை

Sri Lanka News,கொழும்பு நகரப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முக்கிய திட்டமாக நீண்டகாலமாக பேசப்பட்டு வந்த இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்பில்லை என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் தொடர்பாக அரசாங்கம் விரிவான ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளதாகவும் அதன் செலவு மற்றும் அதைப் பயன்படுத்தக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டபோது அது பொருளாதார ரீதியில் சாத்தியமான திட்டமாக இல்லை என தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். நகரப் போக்குவரத்து […]

அர்ச்சுனா எம்.பி. கருத்தால் பரபரப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தாம் அணிந்து வந்திருந்த ஆடை தொடர்பாக எழுந்த எதிர்ப்புக்கு ஆவேசமாக பதிலளித்த சம்பவம் இன்று (09.07.2026) நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. யாழ்ப்பாணம் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினரான ராமநாதன் அர்ச்சுனா அணிந்திருந்த ஆடை தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பியதைத் தொடர்ந்து உடனடியாக பதிலளித்த அர்ச்சுனா தாம் நாடாளுமன்ற மரபுகளுக்கு ஏற்ப பொருத்தமான ஆடையையே அணிந்து வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் “நான் நாடாளுமன்றத்திற்குப் பொருத்தமான ஆடையையே […]

செம்மணி விவகாரம் சந்திரிகாவிடம் விசாரணை நடத்த கோரிக்கை

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். அண்மையில் சோமரத்ன ராஜபக்ச வெளியிட்ட தகவல்களை மேற்கோள்காட்டிய அவர் அப்போதைய அரசாங்கத்தில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே ஊடாக சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் மூலம் கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அது சந்திரிகாவின் அறிவுறுத்தலின் பேரில் அனுப்பப்பட்டதாக சோமரத்ன ராஜபக்ச கூறியிருப்பதாகவும் தெரிவித்தார். அந்தக் கடிதத்தில் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான உண்மைகளை […]

குற்றக்கும்பல்களுக்கு எதிராக புதிய சட்டம் விரைவில்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கான பிரத்தியேக சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படும் என்றும் பாதாளக்குழுக்களுக்கு ஆதரவளித்த அரசியல் தரப்பினர் இந்த சட்டமூலத்தை எதிர்ப்பது ஆச்சரியமல்ல என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். கொழும்பில் இன்று (01) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையிலேயே சுரேஸ் சலே கைது செய்யப்பட்டதாக கூறினார். […]

அச்சுனா ராமநாதனை கிண்டல் செய்யும் காணொளி வைரல்

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் அச்சுனா ராமநாதன் தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்தக் காணொளியில், ஈழத்து மீனவர்கள் ஆமைகள் தொடர்பாக அவர் முன்பு வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்தை நகைச்சுவையாக விமர்சிக்கும் வகையில் பேசியிருப்பது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அச்சுனா ராமநாதன் கடந்த காலங்களில் தமிழ்நாடு அரசியல்வாதி சீமானை விமர்சித்தபோது ஆமைகள் தொடர்பாக தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து ஆமைகளின் எடை மற்றும் அவை தொடர்பான […]

நீதித்துறையின் சுதந்திரத்தில் அரசாங்கம் தலையீடு

ஜனநாயகத்தை உச்ச நிலைக்குக் கொண்டு வருவோம் என வாக்குறுதி அளித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது நீதித்துறையின் சுதந்திரத்தில் நேரடியாக தலையிட முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற சேர் பெறுமதி வரி (VAT) திருத்தச் சட்டமூல விவாதத்தில் உரையாற்றிய அவர் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் முயற்சி நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் என்றும் தெரிவித்தார். மேல்முறையீட்டு மற்றும் உயர் நீதிமன்றங்களில் காணப்படும் வெற்றிடங்களை கடந்த ஆறு […]