தேசிய தொழுநோய் மாநாடு ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது
தேசிய தொழுநோய் மாநாடு ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது
தேசிய தொழுநோய் மாநாடு ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது
கொழும்பு: 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (உயர் தர)ப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 03 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தனியார் வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் தடை விதித்துள்ளது. இந்தத் தடையானது, 2025 நவம்பர் 04 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் […]
வரிசை வீடு மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் 150 வரிசை வீடுகளில் 2200 குடும்பங்களுக்கு பயன்கள்
1000 இளம் தொழில் முயற்சியாளர்களை முன்னேற்றுவதற்கான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்
கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது
மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வூட்டலுக்கு ஒத்துழைப்பு வழங்கி இளஞ்சிவப்பு நிறமாக மாறிய பாராளுமன்றம்.
இணையத்தின் மூலம் போக்குவரத்து அபராதங்களை செலுத்தும் GovPay திட்டத்தின் மூலம், 2025 ஏப்ரல் மாதம் அறிமுகமானதிலிருந்து இதுவரை 21,600-க்கும் மேற்பட்ட ஆன்லைன் அபராதங்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசுக்கு ரூபா 2.8 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகமை (ICTA) தெரிவித்துள்ளது. இத்திட்டம் நாட்டுமுழுவதும் விரிவடைந்து வருவதாகவும், மக்கள் தங்கள் அபராதங்களை வேகமாகவும், வெளிப்படையாகவும், திறம்படவும் செலுத்திக்கொள்ளும் வசதி இதன் மூலம் மூலம் கிடைப்பதாகவும் ICTA கூறியுள்ளது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழ், […]
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சீனக் பிரதமர் லீ கியாங்கைச் (Li Qiang) சந்தித்தார்.
பதுளை ஹாலிஎல வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கையில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான (WHO) 78வது மாநாடு நடைபெற்றுள்ளது.
Golden Weekly Membership பெற்றுக்கொண்டு Lucky Spin மூலம் உங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்துப் பாருங்கள்.