September 11, 2026
Breaking News
உயிருக்கு ஆபத்து என புகார் அளித்த துணை நடிகர் கொலை: 4 பேர் கைது கோவை கூமாட்டி பழங்குடி கிராமத்தில் வீடுகளும் மின்சாரமும் இன்றி தவிக்கும் மக்கள் செபாஸ்தியன் டெலோகுவை கட்சியில் இருந்து நீக்கப் போவதில்லை: மாதில்த் பனோ திபிலிசி சாலைப் பணியில் ஆயிரம் ஆண்டு பழமையான மண்பாண்டப் பட்டறை கண்டுபிடிப்பு குவைத் குடியிருப்பில் சண்டை புகாரில் 20 மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் ஈரான் மீண்டும் ஏவுகணை உற்பத்தியைத் தொடங்கியதாக தகவல் குவைத் உணவகத்தில் 18 வயது இளைஞர் மீது கடும் தாக்குதல் அமீரை அவமதித்தும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதியளித்தும் குற்றம்: குவைத் குடிமகனுக்கு 5 ஆண்டு சிறை ஈரானுடன் தொடர்புடைய வலையமைப்புகள் மீது அமெரிக்கா தடை ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகமைக்கு அனுமதி மறுப்பு பீகாரில் வெள்ளம்: 43 லட்சம் பேர் பாதிப்பு பிரிட்டனில் அகதி மேல்முறையீட்டு நிலுவை அதிகரிப்பு வேகம் குறைந்தது அல்ஜீரியாவுடனான உறவு முறிவு தற்காலிகமாக இருக்கும் என ஐக்கிய அரபு அமீரகம் நம்பிக்கை பதிப்புரிமை உத்தரவு மீறல் புகார்: இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் ‘ஹோப்’: கொரிய த்ரில்லர் முதல் வேற்றுக்கிரகப் பயணம் வரை உயிருக்கு ஆபத்து என புகார் அளித்த துணை நடிகர் கொலை: 4 பேர் கைது கோவை கூமாட்டி பழங்குடி கிராமத்தில் வீடுகளும் மின்சாரமும் இன்றி தவிக்கும் மக்கள் செபாஸ்தியன் டெலோகுவை கட்சியில் இருந்து நீக்கப் போவதில்லை: மாதில்த் பனோ திபிலிசி சாலைப் பணியில் ஆயிரம் ஆண்டு பழமையான மண்பாண்டப் பட்டறை கண்டுபிடிப்பு குவைத் குடியிருப்பில் சண்டை புகாரில் 20 மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் ஈரான் மீண்டும் ஏவுகணை உற்பத்தியைத் தொடங்கியதாக தகவல் குவைத் உணவகத்தில் 18 வயது இளைஞர் மீது கடும் தாக்குதல் அமீரை அவமதித்தும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதியளித்தும் குற்றம்: குவைத் குடிமகனுக்கு 5 ஆண்டு சிறை ஈரானுடன் தொடர்புடைய வலையமைப்புகள் மீது அமெரிக்கா தடை ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகமைக்கு அனுமதி மறுப்பு பீகாரில் வெள்ளம்: 43 லட்சம் பேர் பாதிப்பு பிரிட்டனில் அகதி மேல்முறையீட்டு நிலுவை அதிகரிப்பு வேகம் குறைந்தது அல்ஜீரியாவுடனான உறவு முறிவு தற்காலிகமாக இருக்கும் என ஐக்கிய அரபு அமீரகம் நம்பிக்கை பதிப்புரிமை உத்தரவு மீறல் புகார்: இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் ‘ஹோப்’: கொரிய த்ரில்லர் முதல் வேற்றுக்கிரகப் பயணம் வரை

Month: June 2026

பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

வனாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரநாயக்கபுர பகுதியில் அமைந்துள்ள மங்களாபுர வில்லுவில் தோனி ஒன்று கவிழ்ந்ததில் 4 பாடசாலை மாணவர்கள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை (30) பிற்பகல் பூப்பறிப்பதற்காக தோனியில் சென்ற ஐந்து மாணவர்களில் எதிர்பாராத விதமாக தோனி கவிழ்ந்ததைத் தொடர்ந்து அனைவரும் நீரில் மூழ்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி ஒரு மாணவர் மட்டும் நீந்தி கரை சேர்ந்ததன் மூலம் உயிர் தப்பியுள்ள நிலையில் ஏனைய நால்வரும் காணாமல் போயிருந்தனர். இதையடுத்து பொலிஸாரும் பிரதேச […]

சொத்துப் பிரகடன சமர்ப்பிப்புக்கு அபராதமின்றி ஜூலை 7 வரை அவகாசம்

மத்தியப்படுத்தப்பட்ட இலத்திரனியல் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக 2026 ஜூன் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனத்தை சமர்ப்பிக்க முடியாத அதிகாரிகளுக்கு, எதிர்வரும் ஜூலை 7ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை எவ்வித அபராதமுமின்றி சமர்ப்பிக்கும் சிறப்பு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின்படி சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்கள் மத்திய […]

காலநிலை பாதுகாப்பில் தேசிய ஒற்றுமை அவசியம்

மக்களின் உயிரும் வாழ்வாதாரங்களும் ஆபத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில், ஆளுங்கட்சி–எதிர்க்கட்சி என்ற அரசியல் வேறுபாடுகளை மறந்து “இலங்கை” என்ற ஒரே தரப்பாக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற தேசிய அனர்த்த முகாமைத்துவ சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் காலநிலை சவால்களை எதிர்கொள்ளும் வகையில் விரிவான மூலோபாய கொள்கை முன்மொழிவுகளையும் சமர்ப்பித்தார். 2026–2027 எல் நினோ சுழற்சி கடுமையான வறட்சி […]

IMF திட்டம் ரணிலின் திட்டமல்ல

அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தி வரும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வேலைத்திட்டம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்த திட்டம் அல்ல என்றும் அவர் ஆட்சியில் தொடர்ந்திருந்தால் இந்த ஆண்டின் இறுதிக்குள் 10.5 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை எட்டியிருப்பார் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். காலியில் இன்று (30) ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் பொருளாதார நிலைமாற்றுச் சட்டத்தின் மூலம் தெளிவான பொருளாதார திட்டம் உருவாக்கப்பட்டிருந்ததாகவும் தற்போதைய ஆட்சியின் அனுபவமின்மையால் […]

சர்ச்சைக்குரிய உணவு வழங்கல் நிறுவனம் குறித்து அவசர விசாரணை

நாட்டில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள பிரபல உணவு வழங்கல் வலையமைப்பு தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய விரிவான அறிக்கையை எதிர்வரும் ஜூலை 7ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு தொழில் திணைக்களத்திற்கு தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார். தொழில் அமைச்சு இன்று (30) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் நபரால் ஊழியர்கள் வாய்மொழி மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் […]

இலங்கையில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு

இலங்கை எரிபொருள் விலை குறைப்பு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco) 2026 ஜூன் 29 ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி ஆட்டோ டீசலின் விலை லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்பட்டு புதிய விலை ரூ.382 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.20 குறைக்கப்பட்டு ரூ.414 ஆக விற்பனை செய்யப்படும். இதேவேளை 95 ஒக்டேன் பெட்ரோல் சூப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் […]

தேங்காய் ஏற்றுமதியில் இலங்கைக்கு மாபெரும் வெற்றி

இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி துறை 2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலகளாவிய வர்த்தக சவால்கள் தொடர்ந்தபோதிலும் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலத்தில் 514 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தேங்காய் அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.இது கடந்த 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 21% வளர்ச்சியாக பதிவாகியுள்ளது. உலகின் பல பகுதிகளில் கப்பல் போக்குவரத்து பாதிப்பு, மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல், […]

ஜெர்மனியில் துப்பாக்கிச்சூடு 5 பேர் பலி

வடக்கு ஜெர்மனியின் ஸ்டாடே (Stade) நகரில் இடம்பெற்ற அதிர்ச்சி தரும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.போலீசார் வெளியிட்ட தகவலின்படி சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் முக்கிய சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார். எனினும் இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. சம்பவம் நடைபெற்ற உடனேயே ஏராளமான போலீசார் மற்றும் அவசர மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். […]

தங்கம் வாங்க சரியான நேரமா? உச்சத்திலிருந்து ரூ.50,000 வீழ்ச்சி இன்னும் குறையுமா?

சமீப மாதங்களில் தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டிய தங்கம் விலை தற்போது கணிசமான சரிவை சந்தித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் 10 கிராம் தங்கம் இந்திய மல்டி கமாடிட்டி எக்சேஞ்சில் (MCX) சுமார் ரூ.1,92,991 என்ற வரலாற்று உச்சத்தை எட்டியிருந்த நிலையில் தற்போது அது ரூ.1,43,610 அளவிற்கு குறைந்துள்ளது. இதன் மூலம் உச்ச நிலையிலிருந்து சுமார் ரூ.50,000 வரை மதிப்பு குறைந்துள்ளது.இந்த திடீர் வீழ்ச்சி முதலீட்டாளர்களையும், நகை வாங்க திட்டமிட்டிருப்பவர்களையும் ஒரே கேள்வியில் நிறுத்தியுள்ளது ஆண்டின் தொடக்கத்தில் […]

மக்கள் ஆணை ஊழலுக்கான அனுமதி அல்ல

அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணை முன்னாள் ஆட்சியாளர்கள் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல்கள் மற்றும் மோசடிகளை விசாரித்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்காகவே தவிர புதிய மோசடிகளை மேற்கொள்வதற்காக அல்ல என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் சுங்கத்திலிருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடுமையான கேள்விகளை எழுப்பியதுடன் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட கொள்கலன்கள் வெளியேற்றப்பட்டமை உலக […]