Category: Asia News
இலங்கையர்கள் வெளிநாடுகளில் இருந்து தங்களது சொந்த தாய் நாட்டுக்கு திரும்பும் வேளையில் எடுத்து வரக்கூடிய தங்கம் மற்றும் பணத்தின் அளவு எவ்வளவு தெரியுமா ? இலங்கை விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் பரிசோதனை நடவடிக்கைகளின் போது பயணிகள் எதிர்நோக்கும் பிரதானமான பிரச்சனை சுங்க பிரிவினரின் பரிசோதனை. இந்த பரிசோதனை நடவடிக்கையானது இலங்கை நாட்டிற்குள் வருகின்ற பயணிகள் சட்டவிரோதமான பொருட்களையோ அல்லது சட்டத்திற்கு புறம்பான வகையில் இறக்குமதி தொடர்பான சட்டங்களை மீறும் வகையில் பொருட்களை இலங்கைக்குள் எடுத்து வருபவர்கள் […]
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வெளிநாடுகளில் வேலை செய்து, SLBFE-யில் பதிவு செய்துவிட்டு நாட்டுக்குத் திரும்பும் மேற்படி தொழிலாளர்களுக்கான பல்வேறு நன்மைகள் வழங்கப்பட உள்ளன. 🔹 முக்கிய நன்மைகள்: குறிப்பு:இவை அனைத்தும் SLBFE-யில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கே பொருந்தும். 📞 மேலும் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள SLBFE அலுவலகத்தை தொடர்புகொள்ளுங்கள் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடுங்கள்: http://www.slbfe.lk
பிரான்ஸில் இருக்கும் இலங்கையர்கள் தங்களது கடவுச்சீட்டை புதிதாக பெற்றுக் கொள்வதற்கு எவ்வாறான வழிமுறைகளை கையாள வேண்டும். நீங்கள் பிரான்சிலிருந்து புதிதாக ஒரு கடவுச்சீட்டுக்கு இலங்கை தூதரகத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் போது… 1. எவ்வாறான வழிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும் இலங்கை தூதரகத்தின் ஊடாக பிரான்சிலிருந்து கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது நீங்கள் பின்பற்ற வேண்டிய விடையங்கள் முக்கியமாக பிரான்ஸ் நாட்டை பொறுத்த வரைக்கும் இங்கு முன்கூட்டிய அனுமதி என்பது மிகப் பிரதானமான ஒரு விடயம் அந்த வகையில் இலங்கை […]
இலங்கை நாட்டிலிருந்து வெளிநாடு சென்று தொழில் புரிகின்ற அனைவருக்கும் இலங்கை அரசினால் கடந்த காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ள இந்த கடன் வசதி திட்டத்தை இலகுவாக பெற்றுக் கொள்ளும் வழியை இலங்கை அரசு தற்போது ஏற்படுத்தி தந்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு அதனுடன் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகமும் இணைந்து இலங்கை மத்திய வங்கியின் […]
டான் பிரியசாத் வெல்லம்பிட்டியில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது உறவினர் வீட்டில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இரண்டு நபர்களால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர்கள் அல்லது இனம் தெரியாத நபர்கள் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நடத்திய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் விசாரணை தெரிவித்திருந்தாலும் துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நடத்திய சந்தேகநபர்களுக்கு தகவல்களை வழங்கியதன் அடிப்படையில் தற்போது மூன்று நபர்கள் கைது […]
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டலின் கீழ் இலங்கை அரசு வரிகள் தொடர்பான சில மாற்றங்களையும் புதிய நடைமுறைகளையும் இந்த ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்துள்ளது அந்த வகையில் வங்கியில் வருமானங்களுக்கான வரி அறவீட்டு வீதத்தில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1 2025 தொடக்கம் இலங்கையில் வங்கி வட்டி வருமானங்களுக்கான வரி அறவீட்டு வீதத்தில் சிறிய மாற்றம் அதாவது ஏற்கனவே 5% இருந்த இந்த வரி அறவீடு ஏப்ரல் […]
இலங்கையில் பெட்ரோலியத்தின் விலை இன்று அதிகாலையில் இருந்து குறைக்கப்படுகின்றது. இதனை இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது இந்த விலை மாற்றமானது இன்று (01.04.2025) அதிகாலை 12 மணியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் 92 ஆக்டேன் பெட்ரோலியம் 10 ரூபாயினாலும் 95 ஆக்டேன் பெட்ரோலியம் 10 ரூபாயினாலும் குறைக்கப்பட்டுள்ளது. 309 லிருந்து பெட்ரோல், ஆக்டேன் 92 ரூ.10 குறைந்து ரூ.299 ஆக உள்ளது. / 371 லிருந்து பெட்ரோல், ஆக்டேன் 95 ரூ.10 குறைந்து லிட்டருக்கு ரூ.361 […]
மியான்மரில் 28/03/2025 காலை வேளையில் இடம் பெற்ற பாரிய நிலநடுக்கம் காரணமாக கிட்டத்தட்ட 144 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 732 பேர் காயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த இயற்கை அனர்த்தத்தின் அறிகுறி உலகில் பல பாகங்களில் மேலும் பல பேரழிவுகள் ஏற்படுவதற்கான அறிகுறியாக கருதப்படுகின்றது. 7.7 ரிக்டர் அளவில் பதிவாகிய இந்த நிலநடுக்கம் மண்டலே அருகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் மேலும் இந்த நிலநடுக்கத்தின் தாய்லாந்தில் ஒரு சில பகுதிகள் மற்றும் சீனாவின் ஒரு […]
இலங்கை உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 தேதி நடைபெறும் என்று தேசிய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அதாவது இலங்கையில் அனைவராலும் முக்கியமாக வடக்கு கிழக்கு வாழ் அரசியல் பிரமுகர்களால் எதிர்பார்க்கப்படும் இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலானது எதிர்வரும் 2025 மே 6ஆம் தேதி அன்று நடைபெறும் என்று இலங்கை தேர்தல் ஆணையத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கள்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் […]
தாய்லாந்து நாட்டில் சுற்றுலாப் பயணத்திற்காக ஒரு சில நாடுகளை இலவச விசா அடிப்படையில் தாய்லாந்து அரசு 60 நாட்களுக்கு தங்களது நாட்டு எல்லைக்குள் வருவதற்கு அனுமதி அளித்திருந்தது இந்தச் சலுகை அந்நாட்டு சுற்றுலாத்துறை சார்ந்ததாகவே இருந்தது. தற்போது தாய்லாந்த அரசானது இந்த 60 நாட்கள் இலவச விசா காலக்கெடுவை 30 நாட்களாக குறைக்க முடிவு எடுத்துள்ளது கிட்டத்தட்ட 93 நாட்டவர்களுக்கு இந்த முடிவினை தாய்லாந்து அரசு எடுக்க முனைந்துள்ளதுடன் இதில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதாவது தாய்லாந்தில் குறித்த […]