September 14, 2026
Breaking News
15 வயதுக்குட்பட்டோருக்கான சமூக வலைதளத் தடைக்கு பிரான்ஸ் புதிய சட்ட வரைவை சமர்ப்பிப்பு விலை மற்றும் இறக்குமதி தகவல் விதிமீறல்: கொழும்பு நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் அபராதம் பாங்காக்கில் மீன் தொட்டியில் அத்துமீறிய நபர் கைது அசாம் ஹோட்டலில் காதலியை குத்திக்கொன்ற காதலன் கைது 80 அடி ஆழத்தில் இருந்த P 4447 படகை மீட்ட இலங்கை கடற்படை பாடசாலைப் புத்தகங்களுக்கான VAT வரி நீக்கம்: ஜனாதிபதி அறிவிப்பு சபாநாயகர் நடத்தை குறித்து காமன்வெல்த் அமைப்பிடம் தயாசிறி முறையீடு கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவருக்கு துப்பாக்கிச்சூடு பாங்காக்கில் மீன்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக நபர் கைது விமான நிலையத்தில் உடலில் போதைப்பொருள் மறைத்து கடத்த முயன்ற உகாண்டா நபர் 91.09 மீட்டர் எறிந்து உலக தடகள பட்டம் வென்ற ருமேஷ் இலங்கையின் ஆறு மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைக்கு வாய்ப்பு கோவையில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கைது சல்மியாவில் கைவிடப்பட்ட 73 வாகனங்கள், படகுகள் அகற்றம் சீன்-மரிடைம் ரயில் தடம் புரண்டதில் 44 பேர் காயம்; விசாரணை தீவிரம் 15 வயதுக்குட்பட்டோருக்கான சமூக வலைதளத் தடைக்கு பிரான்ஸ் புதிய சட்ட வரைவை சமர்ப்பிப்பு விலை மற்றும் இறக்குமதி தகவல் விதிமீறல்: கொழும்பு நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் அபராதம் பாங்காக்கில் மீன் தொட்டியில் அத்துமீறிய நபர் கைது அசாம் ஹோட்டலில் காதலியை குத்திக்கொன்ற காதலன் கைது 80 அடி ஆழத்தில் இருந்த P 4447 படகை மீட்ட இலங்கை கடற்படை பாடசாலைப் புத்தகங்களுக்கான VAT வரி நீக்கம்: ஜனாதிபதி அறிவிப்பு சபாநாயகர் நடத்தை குறித்து காமன்வெல்த் அமைப்பிடம் தயாசிறி முறையீடு கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவருக்கு துப்பாக்கிச்சூடு பாங்காக்கில் மீன்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக நபர் கைது விமான நிலையத்தில் உடலில் போதைப்பொருள் மறைத்து கடத்த முயன்ற உகாண்டா நபர் 91.09 மீட்டர் எறிந்து உலக தடகள பட்டம் வென்ற ருமேஷ் இலங்கையின் ஆறு மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைக்கு வாய்ப்பு கோவையில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கைது சல்மியாவில் கைவிடப்பட்ட 73 வாகனங்கள், படகுகள் அகற்றம் சீன்-மரிடைம் ரயில் தடம் புரண்டதில் 44 பேர் காயம்; விசாரணை தீவிரம்

Tag: தமிழ் செய்திகள்

பாரிஸ் பகுதியில் மின்சார ஸ்கூட்டர் பயனர்களுக்கு புதிய கட்டாய விதிகள்

புதிய விதிகளின்படி, தலைக்கவசம் அணியாமல் பயணித்தால் 135 யூரோ அபராதம் விதிக்கப்படலாம். அதேபோன்று, மற்ற சாலைப் பயனர்களுக்கு தெளிவாகத் தெரியக்கூடிய ஒளியைப் பிரதிபலிக்கும் பாதுகாப்பு உடை அல்லது சாதனம் இல்லாமல் பயணித்தால் 35 யூரோ அபராதம் விதிக்கப்படும். இந்தக் கட்டுப்பாடுகள் இரவு நேரத்திற்கு மட்டும் அல்ல. பகல் மற்றும் இரவு என அனைத்து நேரங்களிலும் பொதுச் சாலையில் பயணிக்கும் போது அவற்றைப் பின்பற்ற வேண்டும். ஏற்கனவே Seine-et-Marne, Alpes-Maritimes மற்றும் Yonne உள்ளிட்ட சில பகுதிகளில் தலைக்கவசம் […]

பிரான்சில் (கொக்கி குமார்) சுஜித் மரணம் கொலையா ?

கொக்கி குமார் மரணம், பிரான்சில் தமிழ்த் தேசியப் பற்றாளராகவும் சமூக ஊடகங்களில் கொக்கி குமார் என அறியப்பட்ட அழகேந்திரராசா சுஜித் அவர்களின் மரணம் தொடர்பாக பிரான்ஸ் காவல்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் இது இயற்கை மரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறை மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் சுஜித் அவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட கொலை மற்றும் தற்கொலை உள்ளிட்ட சந்தேகங்களுக்கு இடமில்லை என்றும் குற்றச்செயல் […]

கொக்கி குமார் சுஜித் மரணம் பிரான்ஸ் காவல்துறை வெளியிட்ட தகவல் என்ன?

கொக்கி குமார் மரணம், பிரான்சில் தமிழ்த் தேசியப் பற்றாளராகச் செயற்பட்டு வந்ததுடன் சமூக ஊடகங்களில் கொக்கி குமார் என அறியப்பட்ட அழகேந்திரராசா சுஜித் அவர்களின் மரணம் தொடர்பான தகவல் தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினருக்கு கிடைத்த தகவல்களின் படி அவர் 2026 ஜூன் 28 ஆம் தேதி உயிரிழந்த நிலையில் இருந்ததாகவும் அவரது உடல் 2026 ஜூன் 29 ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் தகவலின் பின்னரே இந்த சம்பவம் தொடர்பான தகவல் […]

மாகாணசபைத் தேர்தல் நடத்தும் முறை குறித்து பாராளுமன்ற விசேட குழு ஆலோசனை

மாகாணசபைத் தேர்தல், தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் ஆலோசனை இலங்கையில் மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பது தொடர்பாக பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் முக்கிய கலந்துரையாடலை நடத்தியுள்ளது. இந்தக் கூட்டம் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது தேர்தல் நடத்துவதில் காணப்படும் சட்டரீதியான தடைகள் மற்றும் அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகள் குறித்து சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் விளக்கமளித்தனர். மேலும், பாராளுமன்றம் தேவையான சட்ட திருத்தங்களை […]

ஆஸ்திரியா – இத்தாலி Brenner Corridor மே 30 அன்று முழுமையாக மூடப்படுகிறது

ஆஸ்திரியா மற்றும் இத்தாலியை இணைக்கும் முக்கியமான Brenner Corridor பாதை 2026 மே 30 அன்று எட்டு மணி நேரத்திற்கு முழுமையாக மூடப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த மூடல் காரணமாக ஐரோப்பாவின் மிகப் பரபரப்பான வடக்கு தெற்கு சாலை இணைப்புகளில் ஒன்றான A13 Brenner Autobahn மற்றும் அதனுடன் இணைந்த சில முக்கிய வழித்தடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. Tyrol மாநிலத்தின் Wipptal பகுதியில் வாழும் மக்கள் பல ஆண்டுகளாக அதிகரித்து […]

சுவிட்சர்லாந்தில் குடும்ப வன்முறைக்கு புதிய அவசர உதவி எண் – 142 அறிமுகம்

குடும்ப வன்முறைக்கு புதிய அவசர உதவி எண் – சுவிட்சர்லாந் சுவிட்சர்லாந்தில் குடும்ப வன்முறைக்கு பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக புதிய அவசர உதவி எண் 142 மே 1 முதல் நாடு முழுவதும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த சேவை பாதிக்கப்பட்டவர்கள் அல்லது உதவி தேடும் நபர்கள் உடனடியாக தொடர்புகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய தடுப்பு முயற்சி Elisabeth Baume-Schneider அவர்களால் தொடங்கப்பட்டது. 142 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு […]

டென்மார்க் அரசு – உறவினர் திருமணத்திற்கு தடை விதிக்கும் புதிய சட்ட முன்மொழிவு

டென்மார்க் அரசு – உறவினர் திருமணத்திற்கு தடை விதிக்கும் புதிய சட்ட முன்மொழிவு. டென்மார்க் 26 பிப்ரவரி 2026 அன்று நெருங்கிய உறவினர்களுக்கிடையிலான திருமணங்களைத் தடை செய்யும் புதிய சட்ட மசோதாவை முன்வைத்துள்ளது. இந்த சட்டத்தின் படி, குறிப்பாக சகோதர மகன் – சகோதரி மகள் (cousin marriage) போன்ற உறவினர் திருமணங்களை நடத்துவதும், வெளிநாடுகளில் நடந்த இப்படிப்பட்ட திருமணங்களை டென்மார்க் சட்டரீதியாக அங்கீகரிப்பதும் தடை செய்யப்படலாம். மேலும், சிவில் பதிவு இல்லாமல் மத முறையில் மட்டும் […]

ஈரான் – யூ.எஸ் & இஸ்ரேல் போர் முடிவுக்கு முன்மொழிவுகளை பரிசீலிக்க தயாராக உள்ளது

போர் நிறுத்தம் மீள் பரிசீலிக்க தயார் – ஈரான் ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராஹ்சி, யூ.எஸ் மற்றும் இஸ்ரேல் நடக்கும் போரை முடிக்கும் நோக்கில் எந்த முன்மொழிவையும் ஈரான் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்தக் கருத்து சுற்றியுள்ள நாடுகள் மேற்கொண்ட நடுவரும் முயற்சிகளின் போது கூறப்பட்டது. இதுவரை எந்த ஒப்பந்தமும் ஏற்படாத நிலையில் போரை நிறுத்தும் முன்மொழிவுகளை ஈரான் கவனத்தில் எடுக்கக் தயாராக இருக்கிறது என்று கூறினார். மேலும் பல தகவல்களுக்கு நமது பிரத்தியோக […]