September 11, 2026
Breaking News
பிரிட்டிஷ் நிபுணர்களுக்குக் கனடாவில் புதிய LMIA விலக்கு வேலை அனுமதி வழி H-1B, L-1 பணியாளர்களுக்கான 60 நாள் அவகாசத்தை நீக்க DHS முன்மொழிவு மேம்பட்ட AI மாதிரிகள் உருவாக்க வேகத்தை குறைக்க OpenAI ஆலோசனை ஓமன் கசாப் அருகே இரு கப்பல்கள் மீது நான்கு மர்ம எறிபொருட்கள் தாக்குதல் துபாயில் வேலை தேடுவதற்கான விசா: தகுதிகள் மற்றும் விண்ணப்ப முறை ஜெர்மனியில் தரவு மையங்களுக்கு 4,000 கோடி யூரோ முதலீடு செய்யும் ஐக்கிய அரபு அமீரகம் ஜெர்மனியில் மருத்துவ சேவை பற்றாக்குறை தேர்தல் விவாதமாகிறது பிரான்ஸில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த 17 மாதக் குழந்தை 2026ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் வளர்ச்சி கணிப்பு 0.4% ஆகக் குறைப்பு ‘Primetime’ படத்தை கடுமையாக விமர்சித்த கிறிஸ் ஹான்சன் 2027 அதிபர் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் திட்டம் இல்லை: பிரான்ஸ் அரசு நைஸில் குடியிருப்பில் இருந்து பெண் விழுந்த சம்பவம்: துணைவர் காவலில் நைஜீரியாவில் முதல் குத்துச்சண்டை போட்டியில் களமிறங்கிய NBA நட்சத்திரம் ஜெய்லன் பிரவுன் பிரான்ஸில் வெப்பநிலை உயர்வு: வார இறுதியில் வெயிலும் 30°C வரை சூடும் 2030 உலகக் கோப்பை இறுதிப் போட்டி மொராக்கோவில் நடைபெறுமா? பிரிட்டிஷ் நிபுணர்களுக்குக் கனடாவில் புதிய LMIA விலக்கு வேலை அனுமதி வழி H-1B, L-1 பணியாளர்களுக்கான 60 நாள் அவகாசத்தை நீக்க DHS முன்மொழிவு மேம்பட்ட AI மாதிரிகள் உருவாக்க வேகத்தை குறைக்க OpenAI ஆலோசனை ஓமன் கசாப் அருகே இரு கப்பல்கள் மீது நான்கு மர்ம எறிபொருட்கள் தாக்குதல் துபாயில் வேலை தேடுவதற்கான விசா: தகுதிகள் மற்றும் விண்ணப்ப முறை ஜெர்மனியில் தரவு மையங்களுக்கு 4,000 கோடி யூரோ முதலீடு செய்யும் ஐக்கிய அரபு அமீரகம் ஜெர்மனியில் மருத்துவ சேவை பற்றாக்குறை தேர்தல் விவாதமாகிறது பிரான்ஸில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த 17 மாதக் குழந்தை 2026ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் வளர்ச்சி கணிப்பு 0.4% ஆகக் குறைப்பு ‘Primetime’ படத்தை கடுமையாக விமர்சித்த கிறிஸ் ஹான்சன் 2027 அதிபர் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் திட்டம் இல்லை: பிரான்ஸ் அரசு நைஸில் குடியிருப்பில் இருந்து பெண் விழுந்த சம்பவம்: துணைவர் காவலில் நைஜீரியாவில் முதல் குத்துச்சண்டை போட்டியில் களமிறங்கிய NBA நட்சத்திரம் ஜெய்லன் பிரவுன் பிரான்ஸில் வெப்பநிலை உயர்வு: வார இறுதியில் வெயிலும் 30°C வரை சூடும் 2030 உலகக் கோப்பை இறுதிப் போட்டி மொராக்கோவில் நடைபெறுமா?

Tag: Breaking News

குழந்தை பிறப்பை அதிகரிக்க குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்

நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் தொடர்ந்து குறைந்து வருவதால் குடும்பங்களை குழந்தை பெற ஊக்குவிக்கும் வகையில் நிதி ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளார். அவர் சமர்ப்பித்துள்ள பிரேரணையில் 2018 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் வருடாந்திர குழந்தை பிறப்பு எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாகவும் இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் இளைஞர் சனத்தொகை கணிசமாகக் குறையக்கூடும் […]

“எனக்கு பணத்தை விட மக்கள்தான் முக்கியம்” – கரூரில் முதல்வர் ஜோசப் விஜய்

தமிழகத்தின் கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் “நான் மக்களை விட்டு ஒருபோதும் ஓட மாட்டேன் எனக்கு பணமா அல்லது ஜனமா என்று கேட்டால் எனக்கு எனது ஜனம்தான் முக்கியம்” என்று வலியுறுத்தினார். கரூரில் இடம்பெற்ற துயரச் சம்பவம் தொடர்பாக பேசிய அவர் அன்றைய தினம் காவல்துறையினர் சூழ்நிலையை சரியாக கையாளத் தவறியதாகவும்,பின்னர் அந்தச் சம்பவத்திற்கான பழியை தன் மீது சுமத்தி அரசியல் ஆதாயம் தேடப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். மக்களுக்காகவே அரசியலுக்கு […]

தொண்டமானாறு அச்சுவேலி வீதி புனரமைப்பில் சுகாதார நெருக்கடி

தொண்டமானாறு – அச்சுவேலி வீதியின் புனரமைப்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வீதியோரங்களில் பொதுமக்கள் சட்டவிரோதமாக கொட்டும் கழிவுகளால் தாங்கள் கடும் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக வீதித் திருத்தப் பணியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வீட்டு கழிவுகள் மட்டுமின்றி மனிதக் கழிவுகள் சிறுவர்களின் பயன்படுத்தப்பட்ட டையப்பர்கள் இறந்த மிருகங்களின் உடல்கள் மற்றும் மிருகக் கழிவுகள் போன்றவை வீதியோரங்களில் கொட்டப்படுவதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். கொளுத்தும் வெயிலில் நாள் முழுவதும் பணியாற்றும் தொழிலாளர்கள் வாந்தி மயக்கம் […]

இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய நீர் வழங்கல் திட்டம் ஆரம்பம்

Sri Lanka News,இலங்கையின் குடிநீர் விநியோகத் துறையில் முக்கிய மைல்கல்லாக கருதப்படும் புதிய பாரிய நீர் வழங்கல் திட்டம் ஒன்றின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நீர் வழங்கல் திட்டமாகக் குறிப்பிடப்படும் இத்திட்டத்தின் மூலம் சுமார் 67,000 குடும்பங்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான குடிநீர் வசதி வழங்கப்பட உள்ளது.வளர்ந்து வரும் மக்கள் தொகை, நகரமயமாக்கல் மற்றும் அதிகரித்து வரும் குடிநீர் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், […]

சஜித் பிரேமதாசவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அதிகாரப்பூர்வ அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி அவர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் சமிந்த குலரத்னவை நாடாளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகமாக நியமிப்பதற்காக அமைக்கப்பட்ட நேர்காணல் குழுவில் சஜித் பிரேமதாசவும் உறுப்பினராக செயல்பட்டிருந்தார். அந்த நியமனம் தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்தவும் மேலதிக தகவல்களைப் பெறவும் அவரிடம் வாக்குமூலம் பெற […]

சீனாவை உலுக்கிய பாவி புயல்

சீனாவின் கிழக்குக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் சக்திவாய்ந்த பாவி (BAVI) சூறாவளி கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுவரை குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் நகரும் இந்த புயல் தற்போது தாய்வானின் வடக்குப் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதால் இன்று இரவு முதல் சனிக்கிழமை வரை கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தலைநகர் தாய்பே உள்ளிட்ட […]

கதிர்காம பக்தர்களுக்காக விசேட பேருந்து சேவை ஆரம்பம்

Sri Lanka News,ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் பயண வசதிக்காக இலங்கை போக்குவரத்து சபை (SLTB) விசேட பேருந்து சேவைகளை ஆரம்பித்துள்ளது.இந்த விசேட சேவைகள் கொழும்பிலிருந்து கதிர்காமம் வரை மட்டுமின்றி கிழக்கு மாகாணம் மற்றும் மலையக பகுதிகளில் இருந்து கதிர்காமம் நோக்கியும் முன்னெடுக்கப்படுகின்றன.பயணிகள் தங்களது இருக்கைகளை SLTBயின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் வசதிக்காக கதிர்காம பேருந்து நிலையத்தில் இரண்டு டிக்கெட் […]

யாழ். பல்கலை அவதூறு வழக்கு திங்கட்கிழமை

யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராம் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் முன்னாள் மாணவிகள் மற்றும் பேஸ்புக் டிக் டொக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைச் சேர்த்து மொத்தம் 14 பேரை எதிர்மனுதாரர்களாகக் கொண்டு நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனு தொடர்பான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் மாணவியொருவர் தம்மை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவில் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகள் நடைபெற்று […]

தேர்தல் நிதி பேரிடர் நிவாரணத்திற்கு பயன்படுத்தப்படவில்லை பிரதமர் ஹரிணி விளக்கம்

Sri Lanka News,மாகாண சபைத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதி எதுவும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவில்லை என பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் சேதமடைந்த உட்கட்டமைப்புகளை மீளக் கட்டியெழுப்பவும் நன்கொடையாளர்களிடமிருந்து கிடைத்த அனைத்து நிதியுதவிகளும் திறைசேரியின் பிரதி செயலாளர் மேற்பார்வையில் பராமரிக்கப்படும் விசேட கணக்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த நிதி தேசிய முன்னுரிமைகள் மற்றும் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு அடையாளம் காணப்படும் திட்டங்களுக்கு […]

கோட்டாபய – அசாத் மௌலானா சந்திப்பு நீதிமன்றில் இரகசிய அறிக்கை சமர்ப்பிப்பு

விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அசாத் மௌலானா தொடர்பாக புதிய தகவல்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து காவலில் வைப்பதைத் தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த ரிட் மனு நேற்று (09) நான்காவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹெரத் முக்கிய விடயங்களை முன்வைத்தார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனக் டி […]