September 8, 2026
Breaking News
பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம் PISA தரவரிசையில் ஆசிய நாடுகள் ஆதிக்கம்: பிரான்ஸ் 27வது இடம் காசிமிர் கதாபாத்திரத்தை உருவாக்கிய கலைஞர் Yves Brunier காலமானார் ட்ராய்ஸில் வீட்டுக்குள் கத்திக்குத்துக் காயங்களுடன் தம்பதி சடலமாக மீட்பு ‘தி அப்ரைசிங்’ படத்தில் இன்றைய சமுதாயத்தையும் காணலாம்: ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் PISA தேர்வுக்கு பிரான்ஸ் மாணவர்களும் பள்ளிகளும் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்? ஜெர்மனியில் வெளிநாட்டினர் அச்சம்: சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD-க்கு சுமார் 44% வாக்குகள் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலுக்குப் பின் தீவிர வலதுசாரிகளுக்கு எதிராகப் போராடும் பசுமைக் கட்சி சவுதி அரேபியாவில் ஹவுதி தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம் ஹவாயை நெருங்கும் லோவெல் சூறாவளி: கனமழை எச்சரிக்கை குவைத் கிடங்கில் 588 தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் கீவ் மீது ரஷ்யா ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: 2 பேர் உயிரிழப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம் PISA தரவரிசையில் ஆசிய நாடுகள் ஆதிக்கம்: பிரான்ஸ் 27வது இடம் காசிமிர் கதாபாத்திரத்தை உருவாக்கிய கலைஞர் Yves Brunier காலமானார் ட்ராய்ஸில் வீட்டுக்குள் கத்திக்குத்துக் காயங்களுடன் தம்பதி சடலமாக மீட்பு ‘தி அப்ரைசிங்’ படத்தில் இன்றைய சமுதாயத்தையும் காணலாம்: ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் PISA தேர்வுக்கு பிரான்ஸ் மாணவர்களும் பள்ளிகளும் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்? ஜெர்மனியில் வெளிநாட்டினர் அச்சம்: சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD-க்கு சுமார் 44% வாக்குகள் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலுக்குப் பின் தீவிர வலதுசாரிகளுக்கு எதிராகப் போராடும் பசுமைக் கட்சி சவுதி அரேபியாவில் ஹவுதி தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம் ஹவாயை நெருங்கும் லோவெல் சூறாவளி: கனமழை எச்சரிக்கை குவைத் கிடங்கில் 588 தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் கீவ் மீது ரஷ்யா ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: 2 பேர் உயிரிழப்பு

Tag: crime news

இங்கிலாந்தில் ஆண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை இருவர் உயிரிழப்பு

இங்கிலாந்தில் பாலியல் சேவைகளை நாடிய ஆண்களை குறிவைத்து அவர்களுக்கு ரகசியமாக மயக்கத்தை ஏற்படுத்தும் போதைப்பொருளை கொடுத்து பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆண் மற்றும் பெண் தொடர்பான வழக்கில் நீதிமன்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 31 வயதான Adina Mihai மற்றும் 30 வயதான Madalin Dumitru ஆகியோர் 2024 ஆகஸ்ட் முதல் 2025 ஜூலை வரையான காலப்பகுதியில் பாலியல் சேவைகளை நாடிய ஆண்களை திட்டமிட்டு குறிவைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பெண் பாலியல் தொழிலாளி போன்று […]

ரெட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் மலேசியாவில் கைது

ரெட் நோட்டீஸ் சந்தேக நபர் ஒருவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இன்று (10) மாலை விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மலேசிய காவல்துறை மற்றும் இன்டர்போல் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம் வலன மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பிரதான சந்தேக நபர் ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் எனவும் அவர் பேராதனை மற்றும் திஸ்ஸமஹாராம பகுதிகளிலும் தற்காலிகமாக […]

இரத்மலானையில் வீடு மீது கைக்குண்டுத் தாக்குதல்

இரத்மலானை கைக்குண்டுத் தாக்குதல், ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (05) அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய தகவல்கள் வெளியாகியுள்ளன. காவல்துறையினரின் தகவலின்படி குறித்த வீட்டின் மீது இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்ட நிலையில் அவற்றில் ஒன்று வெடித்ததுடன் மற்றொன்று வீட்டுத் தோட்டத்தில் வெடிக்காமல் கிடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் உயிர்சேதமோ காயமோ ஏற்படாததுடன் வீட்டின் இரண்டு ஜன்னல் கண்ணாடிகள் மட்டும் சேதமடைந்துள்ளன. தாக்குதலுக்குள்ளான வீட்டின் உரிமையாளர் […]

மஹர சிறைச்சாலை பதற்றம் ராகம பொலிஸ் பிரிவில் உடனடி ஊரடங்கு அமல்

Ragama Curfew, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உடனடியாக பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலும் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கிலும் இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு மறு அறிவிப்பு வெளியாகும் வரை நடைமுறையில் இருக்கும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக அப்பகுதியில் […]

ஈஸ்டர் தாக்குதல் ரவி, ஷானிக்கு கடும் குற்றச்சாட்டுகள்

Easter Sunday attacks charges, 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி சணிவிரத்ன மற்றும் முன்னாள் குற்றப் புலனாய்வுத் துறை (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோருக்கு எதிராக மேலும் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு ஈஸ்டர் […]

யாழில் கஞ்சா கடத்தலுக்கு பின்னால் அரசியல் பிரமுகரா?

யாழில் கஞ்சா கடத்தல், யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 16 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகளை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசேட நடவடிக்கையின் மூலம் கைப்பற்றியுள்ளனர். சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான இந்த போதைப்பொருள் தொகை வடமராட்சி அரச புலனாய்வுச் சேவை (SIS) வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணைகளின் ஆரம்பக் கட்ட தகவல்களின்படி இந்த சட்டவிரோத கேரள கஞ்சா […]

மருமகன் தாக்கியதில் மாமா உயிரிழப்பு

கம்பளை கொலை, – கீரபனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு 52 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (28) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் கீரபனை பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான தகவலை அடுத்து கம்பளை காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணைகளை முன்னெடுத்ததுடன் படுகாயமடைந்த நபர் கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. […]

கான்ஸ்டபிள் தன்னைத்தானே சுட்டு உயிரிழப்பு

கான்ஸ்டபிள் உயிரிழப்பு, வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவில் பணியாற்றி வந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த சம்பவம் இன்று (29) அதிகாலை பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் பேராதனையைச் சேர்ந்த 28 வயதுடைய காவல்துறை உத்தியோகத்தர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் தனது T-56 தாக்குதல் துப்பாக்கியைப் பயன்படுத்தி அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. படுகாயமடைந்த அவர் உடனடியாக பாணத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட […]

சிறைச்சாலை கலவரம் பிரதான சந்தேகநபர்களின் பெயர்கள்

நீர்கொழும்பு சிறை கலவரம், சிறைச்சாலையில் இடம்பெற்ற கொடூர மோதல் தொடர்பான வழக்கு நேற்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு முக்கிய சந்தேகநபர்களின் பெயர்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. நீதிபதி ஷிலானி பெரேரா முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் “ஹீனட்டியன சுபுன்” எனப்படும் சுபுன் மதுஷங்க ஷேன் திலான் சில்வா “களு மல்லி” எனப்படும் அஷான் பெர்னாண்டோ மற்றும் “பபா” எனப்படும் சமீர சம்பத் ஆகியோர் இந்த வன்முறையின் பிரதான […]

டொராண்டோவில் துப்பாக்கிச் சூடு குற்றவாளிகளுக்கு கடும் நடவடிக்கை என மேயர் எச்சரிக்கை

Toronto shootings, கனடாவின் டொராண்டோ நகரில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் சேதப்படுத்தும் சம்பவங்கள் தொடர்பில் நகர மேயர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டொராண்டோவில் யூதர்களுக்கு சொந்தமான இரண்டு வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக சமூக ஊடகமான X தளத்தில் கருத்து வெளியிட்ட மேயர் […]