Tag: energy news
Fuel Prices, ஆகஸ்ட் 2026 மாதத்திற்கான எரிபொருள் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது. இன்று (31) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் CPC தலைவர் ஜே. டி. ராஜகருண இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் விலைகளே ஆகஸ்ட் மாதம் முழுவதும் தொடரும். அதன்படி ஆட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை ரூ.382 சூப்பர் டீசல் ரூ.478, 92 ஒக்டேன் பெற்றோல் ரூ.414, 95 […]
ஈரானிய எண்ணெய் விற்பனை மற்றும் ஏற்றுமதிக்கு வழங்கப்பட்டிருந்த பொது உரிமத்தை அமெரிக்க திறைசேரி ரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெளிநாட்டுச் சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 2026 ஜூன் 21ஆம் திகதி அமல்படுத்தப்பட்டிருந்த பொது உரிமம் X ஜூலை 7 முதல் ரத்து செய்யப்பட்டு அதற்குப் பதிலாக புதிய பொது உரிமம் X1 முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது. ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அமெரிக்கா கடந்த […]
லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (03) வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 4,465 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 118 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 1,792 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை 2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் […]
லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம் இன்று (03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு விலைகளை கணிசமாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,280 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதால் இதுவரை 6,245 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர் இனி 4,965 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும். மேலும் 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 512 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதால் முன்னர் 2,500 ரூபாவாக இருந்த அதன் விலை தற்போது […]
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதிலும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதிலும் தனது உறுதியை இலங்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மின்சாரத் தேவையில் 70% புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பூர்த்தி செய்யும் இலக்கை அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.இந்த அறிவிப்பை சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி, தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்ற 7வது Global Conference on Climate and Sustainable Development Goals (SDG) Synergies மாநாட்டில் உரையாற்றியபோது வெளியிட்டார். அவர் கூறுகையில் காலநிலை […]
இலங்கை எரிபொருள் விலை குறைப்பு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco) 2026 ஜூன் 29 ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி ஆட்டோ டீசலின் விலை லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்பட்டு புதிய விலை ரூ.382 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.20 குறைக்கப்பட்டு ரூ.414 ஆக விற்பனை செய்யப்படும். இதேவேளை 95 ஒக்டேன் பெட்ரோல் சூப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் […]
உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வு அபாயம் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கக்கூடும் என எரிசக்தி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை மற்றும் உலகளாவிய விநியோக சங்கிலி பாதிப்புகள் காரணமாக இந்த எண்ணெய் விலை உயர்வு அபாயம் மேலும் தீவிரமடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராபிடன் எனர்ஜி நிறுவனத் தலைவர் பாப் மெக்நாலி கூறுகையில் உலக எண்ணெய் சந்தையில் இருந்த பாதுகாப்பு அம்சங்கள் படிப்படியாக குறைந்து வருவதாகவும் இதனால் விலை அழுத்தம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். […]
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் இன்னும் உயர்ந்த நிலையிலேயே காணப்படுவதால் இலங்கையில் அடுத்த விலை திருத்தத்தில் எரிபொருள் விலை குறையும் என எதிர்பார்க்க முடியாது என்று சிலோன் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுடன் ஒப்பிடுகையில் சில மாற்றங்கள் இருந்தாலும் மத்திய கிழக்கு பதற்றத்திற்கு முன்பிருந்த அளவிற்கு உலக சந்தை விலைகள் குறையவில்லை என்றும் அவர் கூறினார். இறுதி தீர்மானம் எடுக்கப்படாத நிலையில் உலக சந்தை நிலவரம் மற்றும் […]
பிரிட்டிஷ் எரிசக்தி நிறுவனமான BP தனது தலைவர் ஆல்பர்ட் மணிபோல்டை உடனடி அமலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கியுள்ளது. நிறுவனத்தின் நிர்வாகத் தரநிலைகள் கண்காணிப்பு மற்றும் நடத்தை தொடர்பாக “கடுமையான கவலைகள்” எழுந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக BP தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் இயக்குநர் சபை ஒருமனதாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் இடைக்கால தலைவராக இயன் டைலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தலைமை மாற்றங்கள் மற்றும் சர்ச்சைகளை எதிர்கொண்டுவரும் BP-க்கு இது மேலும் ஒரு […]
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) கப்பல்களின் இயக்கம் மெதுவாக மீண்டும் தொடங்கியுள்ளதாக கப்பல் கண்காணிப்பு தரவுகள் காட்டுகின்றன. கத்தாரில் இருந்து LNG ஏற்றிச் சென்ற “Fuwairit” என்ற கப்பல் தற்போது பாகிஸ்தானை நோக்கிப் பயணிக்கிறது அதேவேளை ஈராக் பஸ்ரா கச்சா எண்ணெய் ஏற்றிய “Eagle Verona” என்ற மிகப்பெரிய எண்ணெய் கப்பல் சீனாவை நோக்கி வளைகுடாவை விட்டு புறப்பட்டுள்ளதாக […]