September 10, 2026
Breaking News
செப்டம்பர் 30க்குள் ஆஸ்திரேலியா 189 விசா அழைப்புச் சுற்று அமெரிக்க PERM விண்ணப்ப பரிசீலனை காலம் 336 நாட்களாகக் குறைவு அங்கோலா–மக்காவ் இடையே 30 நாள் விசா விலக்கு ஒப்பந்தம் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு ஜப்பானில் இறுதிக்கட்ட பயிற்சியில் குவைத் கைப்பந்து அணி குவைத் தலைநகரில் 108.040 கிலோ தகாத உணவுப் பொருட்கள் அழிப்பு 2030 உலகக் கோப்பை இறுதிப்போட்டி மொராக்கோவில்: கால்பந்து சம்மேளன தலைவர் தகவல் அரபு வாலிபால் சாம்பியன்ஷிப்புக்காக கெய்ரோவில் குவைத் அணிக்கு பயிற்சி முகாம் கத்தார் கால்பந்து சங்கத் தலைவராக ஷேக் ஹமத் 2027 வரை தொடர ஒப்புதல் அரபு U-18 தடகளப் போட்டியில் குவைத்துக்கு 7 பதக்கங்கள் கனடாவில் வெளிநாட்டு பணியாளர் அனுமதிக்கான LMIA காத்திருப்பு அதிகரிப்பு பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான உதவிகளை குறைக்க 72% பேர் ஆதரவு செப்டம்பர் 25-ல் வெளியாகிறது ‘அன்பில் அவன்’ ‘சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக சீமான்? வாக்கிங் செய்யும்போது தொண்டையில் சளி: எப்போது கவனம் தேவை? ‘ட்ரோன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு செப்டம்பர் 30க்குள் ஆஸ்திரேலியா 189 விசா அழைப்புச் சுற்று அமெரிக்க PERM விண்ணப்ப பரிசீலனை காலம் 336 நாட்களாகக் குறைவு அங்கோலா–மக்காவ் இடையே 30 நாள் விசா விலக்கு ஒப்பந்தம் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு ஜப்பானில் இறுதிக்கட்ட பயிற்சியில் குவைத் கைப்பந்து அணி குவைத் தலைநகரில் 108.040 கிலோ தகாத உணவுப் பொருட்கள் அழிப்பு 2030 உலகக் கோப்பை இறுதிப்போட்டி மொராக்கோவில்: கால்பந்து சம்மேளன தலைவர் தகவல் அரபு வாலிபால் சாம்பியன்ஷிப்புக்காக கெய்ரோவில் குவைத் அணிக்கு பயிற்சி முகாம் கத்தார் கால்பந்து சங்கத் தலைவராக ஷேக் ஹமத் 2027 வரை தொடர ஒப்புதல் அரபு U-18 தடகளப் போட்டியில் குவைத்துக்கு 7 பதக்கங்கள் கனடாவில் வெளிநாட்டு பணியாளர் அனுமதிக்கான LMIA காத்திருப்பு அதிகரிப்பு பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான உதவிகளை குறைக்க 72% பேர் ஆதரவு செப்டம்பர் 25-ல் வெளியாகிறது ‘அன்பில் அவன்’ ‘சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக சீமான்? வாக்கிங் செய்யும்போது தொண்டையில் சளி: எப்போது கவனம் தேவை? ‘ட்ரோன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு

Tag: Harini Amarasuriya

பல்கலைக்கழக பகிடிவதையால் உயிரிழப்பு

பல்கலைக்கழக பகிடிவதை 2020 ஆம் ஆண்டு முதல் இதுவரை அரச பல்கலைக்கழகங்களில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவங்களால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 106 பேர் காயமடைந்துள்ளதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (22) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் இதனைத் தெரிவித்த அவர் இதே காலப்பகுதியில் பகிடிவதை தொடர்பாக 141 முறைப்பாடுகளும் கடுமையான காயங்கள் தொடர்பாக 93 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக கூறினார். பகிடிவதை சம்பவங்களை விசாரிக்க பல்கலைக்கழக மட்டத்தில் 28 […]

சிறப்பு மாணவர்களுக்கு சம கல்வி பிரதமர் உறுதி

Sri Lanka News,சிறப்பு தேவைகள் கொண்ட மாணவர்கள் உட்பட அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை உறுதி செய்வதே அரசாங்கத்தின் கொள்கை என பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நேற்று (11) கொழும்பு அலரி மாளிகையில் நடைபெற்ற Sarasavi Diriyo Abhiman 2026 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டார். பல்கலைக்கழக கல்வியைத் தொடரும் சிறப்பு தேவைகள் கொண்ட மாணவர்களை பாராட்டி அவர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு […]

தேர்தல் நிதி பேரிடர் நிவாரணத்திற்கு பயன்படுத்தப்படவில்லை பிரதமர் ஹரிணி விளக்கம்

Sri Lanka News,மாகாண சபைத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதி எதுவும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவில்லை என பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் சேதமடைந்த உட்கட்டமைப்புகளை மீளக் கட்டியெழுப்பவும் நன்கொடையாளர்களிடமிருந்து கிடைத்த அனைத்து நிதியுதவிகளும் திறைசேரியின் பிரதி செயலாளர் மேற்பார்வையில் பராமரிக்கப்படும் விசேட கணக்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த நிதி தேசிய முன்னுரிமைகள் மற்றும் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு அடையாளம் காணப்படும் திட்டங்களுக்கு […]

உயர்தர மாணவர்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும்

உயர்தரப் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மேலதிக கால அவகாசம் வழங்க கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரினி அமரசூரிய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் தற்போதைய குறுகிய காலப்பகுதிக்குள் உயர்தரப் பாடத்திட்டங்களை முழுமையாக நிறைவு செய்து பரீட்சைக்குத் தயாராவது மாணவர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார். வழங்கப்பட்டுள்ள […]

இந்த ஆண்டுக்குள் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம்

பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும் என்றும் புதிய அரசியலமைப்பு மக்களின் அங்கீகாரத்துடன் தற்போதைய ஆட்சிக்காலத்திலேயே உருவாக்கப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலைவரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டார். தற்போதைய அரசியலமைப்பு பல திருத்தங்களால் முரண்பாடுகளைக் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியின்படி புதிய அரசியலமைப்பை உருவாக்கும் உறுதிப்பாட்டில் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறினார். எனினும் நாட்டின் […]

இரத்மலானை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய HD தொலைக்காட்சி கலையகம் திறப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது. இரத்மலானை University of Vocational Technology தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்களின் நடைமுறைப் பயிற்சிகளை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட புதிய HD தொலைக்காட்சி கலையகம் 2026 மே 26 ஆம் திகதி பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் பங்கேற்புடன் மாணவர்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது. இதனுடன் ஒலிபரப்புக் கலையகம், செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கூடம் பாலினச் சமத்துவம் மற்றும் நீதி மையம் உள்ளிட்ட பல புதிய இணை நிலையங்களும் திறந்துவைக்கப்பட்டன. மேலும் வெள்ளத்தால் […]

பிரித்தானிய கல்வி செயலாளருடன் சந்திப்பு நடத்திய பிரதமர் ஹரிணி அமரசூரிய

இலங்கை பிரதமர் Harini Amarasuriya தனது உத்தியோகபூர்வ பிரித்தானியா பயணத்தின் போது பிரித்தானியாவின் கல்வி செயலாளரான Bridget Phillipson உடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். லண்டனில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கை மற்றும் பிரித்தானியா இடையிலான நீண்டகால கல்வி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது உயர்கல்வித் தரத்தை மேம்படுத்துவது மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான புதிய வாய்ப்புகளை விரிவுபடுத்துவது போன்ற விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக கல்வி துறையில் தர உறுதிப்பாடு ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச கல்வி […]

லண்டனில் வாழும் இலங்கையர்களை சந்தித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய

இலங்கை பிரதமர் Harini Amarasuriya தனது உத்தியோகபூர்வ பிரித்தானியா பயணத்தின் போது லண்டனில் வாழும் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடினார். காமன்வெல்த் கல்வி அமைப்பின் ஆளுநர் சபை கூட்டத்தில் பங்கேற்க லண்டன் சென்றிருந்த பிரதமர் அங்கு வாழும் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களுடன் திறந்த உரையாடலில் ஈடுபட்டார். நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் மற்றும் சர்வதேச சவால்களை மீறியும் தற்போதைய அரசு பொருளாதாரத்தை நிலைநிறுத்தி மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியுள்ளதாக அவர் […]

வெசாக் காலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதி

நாட்டின் பொருளாதார நெருக்கடி இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையிலும் எதிர்வரும் வெசாக் காலப்பகுதியில் மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் Harini Amarasuriya தெரிவித்துள்ளார். அரச சேவையை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் 6ஆவது கூட்டம் இன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில் அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். நாட்டில் நிலவிய வலுசக்தி நெருக்கடியால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசாங்கம் […]

இலங்கையில் விரிவடையும் PayPal சேவைகள் – டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு புதிய முன்னேற்றம்

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய முன்னேற்றமாக கருதப்படும் PayPal சேவைகளின் விரிவாக்கம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று கொழும்பிலுள்ள Galle Face Hotel இல் பிரதமர் Harini Amarasuriya தலைமையில் நடைபெற்றது. ஆரம்ப கட்டமாக Bank of Ceylon, Commercial Bank of Ceylon மற்றும் Sampath Bank PLC ஆகிய வங்கிகளின் ஊடாக இலங்கையில் PayPal சேவைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்வரும் மாதங்களில் பல உள்ளூர் வங்கிகளும் இந்த சேவையுடன் இணைக்கப்படவுள்ளதாக […]