September 9, 2026
Breaking News
மேற்கு யேமனில் ஒரே நாளில் 1,367 குடும்பங்கள் இடம்பெயர்வு ஏர் இந்தியா நஷ்டம்: சிங்கப்பூரில் இனவாத சர்ச்சையாக மாறிய முதலீட்டு விவகாரம் விஜய்யின் சட்டமன்றப் பேச்சுக்கு எதிர்ப்பு: செப்டம்பர் 12ல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் முதல்வர் விஜயின் உடல்மொழிக்கு திருமாவளவன் கடும் கண்டனம் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிப்பா? ஓமர் அப்துல்லா முழு வந்தே மாதரம் பாடலுக்கு எழுந்து நின்ற விவகாரம்: காங்கிரஸ் எதிர்ப்பு, பாஜக கண்டனம் 17 வயதில் மாதம் ரூ.18 லட்சம்: ஆயுஷ் சிங்கின் ஏ.ஐ. பயணம் ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கத்துக்கு மாற்று வழிகளில் சமாளிக்கும் உலகம் திருமணம் குறித்து திவ்யா ஸ்பந்தனா: “அப்படிப்பட்ட நபர் இன்னும் அமையவில்லை” 245 மில்லியன் டாலர் பிட்காயின் திருட்டு: சிங்கப்பூர் இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் வரலாறு படைத்த இந்தியாவின் முன்னோடி பெண் மருத்துவர் மேரி பூனன் லூக்கோஸ் மதுரையில் பள்ளி மாணவன் மரணம்: கொலை வழக்காகப் பதிவு செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் 22 வயதில் உயிரிழந்த மிஸ் ஆஸ்திரியா லூசியா சிசிச் தென் கொரிய கேமிங் அதிபர் முன்னாள் மனைவிக்கு ரூ.1.5 பில்லியன் டாலர் வழங்க உத்தரவு ஸ்டேட் டி பிரான்ஸ் விழாவுக்கு கடைசி இலவச இடங்கள்: காத்திருப்போருக்கு வாய்ப்பு மேற்கு யேமனில் ஒரே நாளில் 1,367 குடும்பங்கள் இடம்பெயர்வு ஏர் இந்தியா நஷ்டம்: சிங்கப்பூரில் இனவாத சர்ச்சையாக மாறிய முதலீட்டு விவகாரம் விஜய்யின் சட்டமன்றப் பேச்சுக்கு எதிர்ப்பு: செப்டம்பர் 12ல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் முதல்வர் விஜயின் உடல்மொழிக்கு திருமாவளவன் கடும் கண்டனம் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிப்பா? ஓமர் அப்துல்லா முழு வந்தே மாதரம் பாடலுக்கு எழுந்து நின்ற விவகாரம்: காங்கிரஸ் எதிர்ப்பு, பாஜக கண்டனம் 17 வயதில் மாதம் ரூ.18 லட்சம்: ஆயுஷ் சிங்கின் ஏ.ஐ. பயணம் ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கத்துக்கு மாற்று வழிகளில் சமாளிக்கும் உலகம் திருமணம் குறித்து திவ்யா ஸ்பந்தனா: “அப்படிப்பட்ட நபர் இன்னும் அமையவில்லை” 245 மில்லியன் டாலர் பிட்காயின் திருட்டு: சிங்கப்பூர் இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் வரலாறு படைத்த இந்தியாவின் முன்னோடி பெண் மருத்துவர் மேரி பூனன் லூக்கோஸ் மதுரையில் பள்ளி மாணவன் மரணம்: கொலை வழக்காகப் பதிவு செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் 22 வயதில் உயிரிழந்த மிஸ் ஆஸ்திரியா லூசியா சிசிச் தென் கொரிய கேமிங் அதிபர் முன்னாள் மனைவிக்கு ரூ.1.5 பில்லியன் டாலர் வழங்க உத்தரவு ஸ்டேட் டி பிரான்ஸ் விழாவுக்கு கடைசி இலவச இடங்கள்: காத்திருப்போருக்கு வாய்ப்பு

Tag: Home Office

UK அகதிகள், தஞ்சம் பெற்ற பிறகு அரசுச் செலவை திருப்பிச் செலுத்தும் திட்டம்

UK அகதிகள் தஞ்சம் பெறும் நபர்கள் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு பெற்று வருமானம் ஈட்டத் தொடங்கிய பின்னர் அவர்கள் தங்குமிடம் மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்காக அரசு வழங்கிய உதவித் தொகையின் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்தும் புதிய திட்டத்தை பரிசீலித்து வருகிறது. திட்டத்தின் படி தஞ்சம் கோரி பின்னர் அகதி அந்தஸ்து Refugee Status பெற்றவர்களில் குறிப்பிட்ட வருமான வரம்பை மீறி சம்பாதிக்கும் பெரியவர்கள் மட்டுமே இந்தக் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். ஆரம்பக் கணக்கீட்டின்படி ஒருவர் சுமார் £10,000 […]

அகதி படகை இயக்கிய ஆப்கான் நபருக்கு 2 ஆண்டு சிறை

UK குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற அகதிகள் சென்ற சிறிய படகை ஆங்கிலக் கால்வாய் வழியாக இயக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 32 வயதான முகம்மது தாஜிக் (Mohammad Tajik) என்பவர் 53 பேரை ஏற்றிச் சென்ற அதிக நெரிசலான சிறிய படகை இயக்கியதாக குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த சம்பவம் மற்ற பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கில் UK குள் சட்டவிரோதமாக […]

பிரிட்டனில் அகதி குடும்ப இணைப்பு இடைநிறுத்தம் 16,000 பேருக்கு பாதிப்பு

பிரிட்டன் அகதி குடும்ப இணைப்பு, பிரிட்டனில் அகதிகள் தங்களது குடும்ப உறுப்பினர்களை சட்டபூர்வமாக அழைத்து வர பயன்படுத்தப்பட்ட Refugee Family Reunion திட்டம் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டிருப்பதால் 16,000 க்கும் மேற்பட்ட அகதிகள் தங்கள் குடும்பத்தினருடன் இணைய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக அகதி அமைப்புகள் எச்சரித்துள்ளன. தகவல்களின்படி இந்த இடைநிறுத்தம் காரணமாக சுமார் 9,273 குழந்தைகளும் மற்றும் 5,835 பெண்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பிரிந்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் இன்னும் போர் மற்றும் பாதுகாப்பற்ற பகுதிகளில் […]

பிரிட்டனின் புதிய புகலிடச் சட்டம் ஆபத்தானதா ??

பிரிட்டன் அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய Immigration and Asylum Bill 2026 தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்த மசோதாவின்படி மனிதக் கடத்தல் அல்லது நவீன அடிமைத்தனத்திற்கு ஆளானவர்கள் தாங்கள் பாதிக்கப்பட்டதாக தாமதமாக தெரிவித்தால் அவர்களுக்கு தற்போது வழங்கப்படும் சில சட்டப் பாதுகாப்புகள் மற்றும் உதவிகள் மறுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உண்மையான பாதிக்கப்பட்டவர்களே பாதுகாப்பை இழக்கும் அபாயம் இருப்பதாக அமைப்புகள் எச்சரிக்கின்றன. மேலும், புகலிட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட குடும்பங்கள் குழந்தைகள் உட்பட […]

UK Immigration Rules 2026, புதிய குடியேற்ற விதிமுறை மாற்றங்கள்

UK Immigration Rules 2026 தொடர்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சகம் (Home Office) புதிய HC 259 Statement of Changes-ஐ வெளியிட்டுள்ளது. இந்த மாற்றங்கள் மூலம் குடும்ப விசா குழந்தைகளின் Settlement Graduate Visa Immigration Bail உள்ளிட்ட பல குடியேற்ற விதிமுறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான மாற்றங்கள் 2026 ஜூலை 30 மற்றும் ஆகஸ்ட் 3 முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. இந்த மாற்றங்களின் முக்கிய அம்சங்களில் பிரித்தானியாவில் பிறந்த Graduate Visa வைத்திருப்போரின் குழந்தைகள் இனி […]

இங்கிலாந்தில் 8 மற்றும் 9 வயது குழந்தைகளும் இனி eGate பயன்படுத்தலாம்

UK eGate 2026 விதிகளின் கீழ், இங்கிலாந்தில் 8 மற்றும் 9 வயது குழந்தைகளும் இனி eGate பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய நடைமுறை 2026 ஜூலை 8 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே eGate பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. புதிய மாற்றத்தின் மூலம் 8 மற்றும் 9 வயதுடைய குழந்தைகளும் eGate வழியாக குடியுரிமை சோதனையை விரைவாக முடிக்கலாம். ஆனால் அவர்கள் குறைந்தபட்சம் 120 […]

பிரித்தானியாவில் மேலும் 3 இராணுவ முகாம்களில் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க திட்டம்

UK News, பிரித்தானிய அரசு புகலிடக் கோரிக்கையாளர்களை ஹோட்டல்களில் தங்க வைப்பதை குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மேலும் மூன்று முன்னாள் இராணுவத் தளங்களை தற்காலிக தங்குமிடங்களாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி ஆக்ஸ்போர்ட்ஷையரில் உள்ள MoD Bicester, சஃபோக்கிலுள்ள RAF Barnham மற்றும் நார்த் யார்க்ஷையரில் உள்ள RAF Linton-on-Ouse ஆகிய தளங்களில் மொத்தமாக சுமார் 3,750 பேரை தங்க வைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அனுமதிக்காக அரசு விண்ணப்பித்துள்ளது. மேலும் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் […]

பிரிட்டனில் 5 வயது குழந்தைகளுக்குக் கூட வெளியேற உத்தரவு

பிரிட்டனில் சட்டபூர்வமாக வசித்து வரும் குடியேற்றத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு குறிப்பாக 5 வயது வரை உள்ள சிறுவர்களுக்குக் கூட நாட்டை விட்டு வெளியேறுமாறு உள்துறை அமைச்சகம் (Home Office) கடிதங்கள் அனுப்பியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குழந்தைகள் அனைவரும் Care Worker Visa பெற்ற பெற்றோரின் சார்பாளர்களாக (dependants) பிரிட்டனில் வசித்து வருகின்றனர். 2024 மார்ச் மாதத்திற்கு முன்பு Care Worker விசா பெற்றவர்கள் தங்கள் துணைவர் மற்றும் குழந்தைகளை பிரிட்டனுக்கு அழைத்துவர அனுமதிக்கப்பட்டனர். ஆனால் […]