September 11, 2026
Breaking News
செபாஸ்தியன் டெலோகுவை கட்சியில் இருந்து நீக்கப் போவதில்லை: மாதில்த் பனோ திபிலிசி சாலைப் பணியில் ஆயிரம் ஆண்டு பழமையான மண்பாண்டப் பட்டறை கண்டுபிடிப்பு குவைத் குடியிருப்பில் சண்டை புகாரில் 20 மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் ஈரான் மீண்டும் ஏவுகணை உற்பத்தியைத் தொடங்கியதாக தகவல் குவைத் உணவகத்தில் 18 வயது இளைஞர் மீது கடும் தாக்குதல் அமீரை அவமதித்தும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதியளித்தும் குற்றம்: குவைத் குடிமகனுக்கு 5 ஆண்டு சிறை ஈரானுடன் தொடர்புடைய வலையமைப்புகள் மீது அமெரிக்கா தடை ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகமைக்கு அனுமதி மறுப்பு பீகாரில் வெள்ளம்: 43 லட்சம் பேர் பாதிப்பு பிரிட்டனில் அகதி மேல்முறையீட்டு நிலுவை அதிகரிப்பு வேகம் குறைந்தது அல்ஜீரியாவுடனான உறவு முறிவு தற்காலிகமாக இருக்கும் என ஐக்கிய அரபு அமீரகம் நம்பிக்கை பதிப்புரிமை உத்தரவு மீறல் புகார்: இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் ‘ஹோப்’: கொரிய த்ரில்லர் முதல் வேற்றுக்கிரகப் பயணம் வரை ஓமன் தோஃபார் திரைப்பட விழாவில் குவைத் ஆவணப்படத்துக்கு விருது குவைத்தில் பாலஸ்தீனர்களின் குடியிருப்பு அனுமதியைப் பாஸ்போர்ட்டுக்கு மாற்ற 3 மாத அவகாசம் செபாஸ்தியன் டெலோகுவை கட்சியில் இருந்து நீக்கப் போவதில்லை: மாதில்த் பனோ திபிலிசி சாலைப் பணியில் ஆயிரம் ஆண்டு பழமையான மண்பாண்டப் பட்டறை கண்டுபிடிப்பு குவைத் குடியிருப்பில் சண்டை புகாரில் 20 மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் ஈரான் மீண்டும் ஏவுகணை உற்பத்தியைத் தொடங்கியதாக தகவல் குவைத் உணவகத்தில் 18 வயது இளைஞர் மீது கடும் தாக்குதல் அமீரை அவமதித்தும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதியளித்தும் குற்றம்: குவைத் குடிமகனுக்கு 5 ஆண்டு சிறை ஈரானுடன் தொடர்புடைய வலையமைப்புகள் மீது அமெரிக்கா தடை ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகமைக்கு அனுமதி மறுப்பு பீகாரில் வெள்ளம்: 43 லட்சம் பேர் பாதிப்பு பிரிட்டனில் அகதி மேல்முறையீட்டு நிலுவை அதிகரிப்பு வேகம் குறைந்தது அல்ஜீரியாவுடனான உறவு முறிவு தற்காலிகமாக இருக்கும் என ஐக்கிய அரபு அமீரகம் நம்பிக்கை பதிப்புரிமை உத்தரவு மீறல் புகார்: இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் ‘ஹோப்’: கொரிய த்ரில்லர் முதல் வேற்றுக்கிரகப் பயணம் வரை ஓமன் தோஃபார் திரைப்பட விழாவில் குவைத் ஆவணப்படத்துக்கு விருது குவைத்தில் பாலஸ்தீனர்களின் குடியிருப்பு அனுமதியைப் பாஸ்போர்ட்டுக்கு மாற்ற 3 மாத அவகாசம்

Tag: human rights

உயிர்த்த ஞாயிறு விசாரணையில் முன்னேற்றம்

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஓரளவு முன்னேற்றகரமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார். இன்று (21) மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் முந்தைய ஆட்சிக்காலங்களில் தாக்குதல் தொடர்பான உண்மைகள் முழுமையாக வெளிக்கொணரப்படவில்லை என்றும் தற்போதைய விசாரணைகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார். பேராயர் மல்கம் ரஞ்சித் உள்ளிட்ட பலரும் விசாரணைகள் தொடர்பில் நம்பிக்கை […]

செம்மணி புதைகுழியில் எலும்புக்கூடுகள் 400ஐ கடந்தன

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளின் 30ஆம் நாள் நடவடிக்கைகள் இன்று (21) நடைபெற்ற நிலையில் மேலும் 07 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் புதிதாக 11 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செம்மணி மனித புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 405 ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் 377 எலும்புக்கூடுகள் ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அகழாய்வு பணிகளின் மூலம் மேலும் பல […]

LankaKonect செயலி புதிய வசதி அறிமுகம்

LankaKonect செயலி இலங்கை வெளிநாட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பையும் சேவை அணுகலையும் மேம்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) இணைந்து இந்த புதிய மொபைல் செயலியை தொடங்கியுள்ளன. கொழும்பில் நடைபெற்ற விழாவில் வெளிநாட்டு விவகார அமைச்சர் விஜித் ஹேரத் இந்த செயலியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். இந்த LankaKonect செயலி மூலம் உலகம் முழுவதும் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள் […]

ஐநா NCW சந்திப்பு பெண்கள் உரிமைகள் குறித்து பேச்சு

ஐநா NCW சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தேசிய மகளிர் ஆணைக்குழு (NCW) தலைவருக்கு இடையிலான இந்த சந்திப்பில் பெண்கள் உரிமைகள், பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன. இந்த சந்திப்பின் போது பெண்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பங்கேற்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான தேசிய […]

கர்தினால் சிறில் காமினிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் வகையில் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டி கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் அருட்தந்தை சிறில் காமினி ஆகியோருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசேட முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக போதி தம்ம மானவ வின்சா சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் இரத்தினபுரி போதம்ம தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (15) முறைப்பாட்டை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சுரேஷ் சலே மற்றும் திலீப […]

விசாரணை பெயரில் கொலை செய்யக் கூடாது

முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில் எவருக்கும் எதிர்ப்பு இல்லை என்றாலும் விசாரணை என்ற பெயரில் அநீதி அல்லது பழிவாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறக் கூடாது என தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் உண்மைகள் முழுமையாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதியான மற்றும் வெளிப்படையான விசாரணைகளே முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் யுத்தம் […]

ஐ.நா. சித்திரவதை தடுப்பு குழு இலங்கைக்கு வருகை

ஐ.நா. சித்திரவதை தடுப்பு குழு (SPT) 2026 ஜூன் 15 முதல் 24 ஆம் திகதி வரை இலங்கைக்கு தனது இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை 2017 ஆம் ஆண்டு சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தத்தின் விருப்ப நெறிமுறையில் (OPCAT) இணைந்ததைத் தொடர்ந்து 2019 ஏப்ரல் மாதம் SPT தனது முதல் விஜயத்தை மேற்கொண்டிருந்தது. அதன்படி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தேசிய தடுப்பு அமைப்பாக நியமிக்கப்பட்டுள்ளது.இந்த […]

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் வழக்கு

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேகநபராக அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளதுடன் விசாரணைகளுக்காக அவர் எதிர்வரும் ஜூலை 27 ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. நீண்டகாலமாக சர்வதேச மற்றும் உள்நாட்டு கவனத்தை ஈர்த்துள்ள இந்த வழக்கு, […]

பாலச்சந்திரன் கொலை குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும் ரவூப் ஹக்கீம்

பிரபாகரனின் மகனான சிறுவன் பாலச்சந்திரன் போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்டிருந்தால் அது யுத்தக் குற்றமாகக் கருதப்பட்டு முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள் மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானங்கள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். இதன்போது தமிழ் நாளிதழில் வெளியான செய்தியை சபையில் சுட்டிக்காட்டிய அவர் […]