September 8, 2026
Breaking News
குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம் PISA தரவரிசையில் ஆசிய நாடுகள் ஆதிக்கம்: பிரான்ஸ் 27வது இடம் காசிமிர் கதாபாத்திரத்தை உருவாக்கிய கலைஞர் Yves Brunier காலமானார் ட்ராய்ஸில் வீட்டுக்குள் கத்திக்குத்துக் காயங்களுடன் தம்பதி சடலமாக மீட்பு ‘தி அப்ரைசிங்’ படத்தில் இன்றைய சமுதாயத்தையும் காணலாம்: ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் PISA தேர்வுக்கு பிரான்ஸ் மாணவர்களும் பள்ளிகளும் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்? ஜெர்மனியில் வெளிநாட்டினர் அச்சம்: சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD-க்கு சுமார் 44% வாக்குகள் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலுக்குப் பின் தீவிர வலதுசாரிகளுக்கு எதிராகப் போராடும் பசுமைக் கட்சி சவுதி அரேபியாவில் ஹவுதி தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம் ஹவாயை நெருங்கும் லோவெல் சூறாவளி: கனமழை எச்சரிக்கை குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம் PISA தரவரிசையில் ஆசிய நாடுகள் ஆதிக்கம்: பிரான்ஸ் 27வது இடம் காசிமிர் கதாபாத்திரத்தை உருவாக்கிய கலைஞர் Yves Brunier காலமானார் ட்ராய்ஸில் வீட்டுக்குள் கத்திக்குத்துக் காயங்களுடன் தம்பதி சடலமாக மீட்பு ‘தி அப்ரைசிங்’ படத்தில் இன்றைய சமுதாயத்தையும் காணலாம்: ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் PISA தேர்வுக்கு பிரான்ஸ் மாணவர்களும் பள்ளிகளும் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்? ஜெர்மனியில் வெளிநாட்டினர் அச்சம்: சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD-க்கு சுமார் 44% வாக்குகள் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலுக்குப் பின் தீவிர வலதுசாரிகளுக்கு எதிராகப் போராடும் பசுமைக் கட்சி சவுதி அரேபியாவில் ஹவுதி தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம் ஹவாயை நெருங்கும் லோவெல் சூறாவளி: கனமழை எச்சரிக்கை

Tag: IMF

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்ந்தால் சந்தையில் புதிய சிக்கல்கள் உருவாகும்

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நீடித்தால், வாகன சந்தையில் புதிய சிக்கல்கள் உருவாகும் அபாயம் இருப்பதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது நாட்டின் வாகனத் தேவை ஓரளவிற்கு பூர்த்தியாகியுள்ளதால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் வாகன இறக்குமதியிலிருந்து அரசுக்கு கிடைக்கும் வரி வருமானம் குறையக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதிக்குப் பிறகு வாகன இறக்குமதி கொள்கையை நீட்டிப்பதா அல்லது மாற்றியமைப்பதா என்பது குறித்து அரசாங்கம் எடுக்கும் […]

சிறைச்சாலை வன்முறைக்கு அரசின் அலட்சியமே காரணம்

இலங்கை சிறைச்சாலைகளில் கைதிகளின் பாதுகாப்பு கடுமையாக கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அரசாங்கத்தின் திட்டமிடப்படாத மற்றும் அலட்சியமான நிர்வாகமே அண்மையில் இடம்பெற்ற சிறைச்சாலை வன்முறைகள் பேரழிவாக மாறுவதற்குக் காரணம் என்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் முதல் நாள் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர் சம்பந்தப்பட்ட கைதிக் குழுக்களை உடனடியாகப் பிரித்திருந்தால் அடுத்த நாள் ஏற்பட்ட உயிரிழப்புகளும் பெரும் வன்முறையும் தவிர்க்கப்பட்டிருக்கும் என்றார். கலவரத்தின் போது சிறை அதிகாரிகள் அமைச்சரிடம் ஆலோசனை […]

IMF கட்டுப்பாடுகளுக்குள் அரசாங்கத்தை மதிப்பிட வேண்டும்

தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகளை விமர்சிப்பதற்கு முன் அது எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சர்வதேச நெருக்கடிகளை கருத்தில் கொண்டு மதிப்பிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம் தற்போதைய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டதல்ல முந்தைய அரசாங்கம் ஏற்படுத்திய உடன்படிக்கையின் பொறுப்பை தற்போதைய நிர்வாகம் சுமந்து வருவதாகக் குறிப்பிட்டார். அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்குள் செயல்பட வேண்டிய கட்டாயம் […]

IMF திட்டம் ரணிலின் திட்டமல்ல

அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தி வரும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வேலைத்திட்டம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்த திட்டம் அல்ல என்றும் அவர் ஆட்சியில் தொடர்ந்திருந்தால் இந்த ஆண்டின் இறுதிக்குள் 10.5 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை எட்டியிருப்பார் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். காலியில் இன்று (30) ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் பொருளாதார நிலைமாற்றுச் சட்டத்தின் மூலம் தெளிவான பொருளாதார திட்டம் உருவாக்கப்பட்டிருந்ததாகவும் தற்போதைய ஆட்சியின் அனுபவமின்மையால் […]

GSP+ சலுகை ஆபத்தில் ஜி.எல். பீரிஸ் எச்சரிக்கை

சர்வதேச சட்டங்களுக்கு இணங்கும் வகையில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தத் தவறினால் இலங்கைக்கு வழங்கப்படும் GSP+ வரிச்சலுகை ஆபத்துக்குள்ளாகும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் எச்சரித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கொழும்பு அலுவலக அதிகாரிகளுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பில் மக்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் மற்றும் பிற நிவாரணங்களை குறைக்கவோ நிறுத்தவோ அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க வேண்டாம் என கோரியதாக […]

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்

சர்வதேச சட்டங்களுக்கு இணங்கும் வகையில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை விரைவாக கொண்டு வரத் தவறினால் இலங்கையின் GSP+ வரிச்சலுகை ஆபத்துக்குள்ளாகும் என முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் எச்சரித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடன் அண்மையில் பயனுள்ள கலந்துரையாடல் நடைபெற்றதாகக் கூறினார். மக்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் மற்றும் பிற நிவாரணங்களை குறைக்கவோ நிறுத்தவோ அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க வேண்டாம் […]

மானியங்களை நிறுத்தும் தீர்மானத்தை மீளாய்வு செய்ய வேண்டும்

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மாற்று யோசனைகளை முன்வைக்குமாறு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் அரசாங்கம் எதிர்வரும் மாதம் முதல் சில மானியங்கள் மற்றும் நலன்புரி கொடுப்பனவுகளை இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளமை குறித்து IMF அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் நடத்தியதாக கூறினார். IMF திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக […]

அனுர அரசில் 1854 மில்லியன் டொலர் வெளிநாட்டு கடன்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 1854.77 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகளவான வெளிநாட்டு அரசமுறை கடன்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தயாசிறி ஜயசேகர முன்வைத்த தகவல் அறியும் கோரிக்கைக்கு பதிலளித்துள்ள அமைச்சு அரசாங்கத்தின் வெளிநாட்டு கடன் பெறல் தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற காலப்பகுதியிலிருந்து 2025 மே 6 […]

ஐ.எம்.எப். திட்டத்தின் பலன்களை வெளிப்படுத்த வேண்டும் – ரவி கருணாநாயக்க

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட கடன் செயற்திட்ட ஒப்பந்தம் இன்னும் ஏழு மாதங்களில் நிறைவடையவுள்ள நிலையில் அதன் பொருளாதார சமூக மற்றும் நிதி ரீதியான விளைவுகள் குறித்து அரசாங்கம் தெளிவான மதிப்பீட்டை வெளியிட வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் வரி அதிகரிப்பு எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள சுமைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனக் […]

இலங்கை IMF உடன் முக்கிய சீர்திருத்த ஒப்பந்தம் – $700 மில்லியன் உதவி விரைவில்

இலங்கை அரசு மற்றும் International Monetary Fund (IMF) இடையே முக்கிய பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுக்க “ஸ்டாஃப்-லெவல் ஒப்பந்தம்” எட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் IMF-ի விரிவடைந்த நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் 5 மற்றும் 6ஆம் மதிப்பீடுகளை நிறைவு செய்யும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஒப்பந்தம் IMF நிர்வாக சபை அங்கீகாரம் பெற்றவுடன் இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் […]