Tag: Paddy Prices
Asia News,நெல் சந்தைப்படுத்தல் சபை எதிர்வரும் திங்கட்கிழமை (13) முதல் நெல் கொள்முதல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் தற்போது அதிகளவில் அறுவடை நடைபெற்று வரும் பகுதிகளில் முதலில் களஞ்சியசாலைகளைத் திறந்து நெல் கொள்முதல் மேற்கொள்ளப்படும் எனக் கூறினார். வடக்கு, கிழக்கு மற்றும் அம்பாறை பகுதிகளில் பரவலாக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் ஆரம்ப கட்ட கொள்முதல் நடவடிக்கைகள் அந்தப் […]
Sri Lanka News,2025 யால பருவத்திற்கான அரசின் நெல் கொள்வனவு நடவடிக்கை ஜூலை 15 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டன.2024 ஆம் ஆண்டில் அரசு விவசாயிகளை அரசுக்கு நெல் விற்பனை செய்யுமாறு கேட்டுக்கொண்டபோதும் அதற்கு குறைந்தளவிலேயே பதில் கிடைத்ததாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். ஆனால் தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவைத் தொடங்கும் வரை விவசாயிகள் தங்களது அறுவடையை விற்பனை செய்யாமல் […]
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருந்தாலும் விவசாயிகளின் சாபத்துக்கு ஆளானால் எந்த அரசாங்கமும் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது என தேசிய விவசாய ஒற்றுமை ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னக்கோன் எச்சரித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் விவசாயிகளின் போராட்டங்களை அரசியல் நோக்கத்துடன் அவமதிப்பது தவறான செயல் எனக் குறிப்பிட்டார். நெல் உற்பத்திக்கான செலவுகள் எரிபொருள் மற்றும் உர விலைகள் அதிகரித்துள்ள நிலையில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை நியாயமான விலைக்கு விற்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக அவர் […]
இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு நெல் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய விவசாய ஒன்றியத்தின் செயலாளர் உபாலி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். உருளுவெவ பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட நெல் இருப்புகள் இன்னும் விவசாயிகளின் வீடுகளில் தேங்கிக் காணப்படுவதாக கூறினார். சந்தையில் ஒரு கிலோ நெல் 95 முதல் 100 ரூபாய் வரையிலேயே விற்கப்படுவதால் விவசாயிகள் பெரும் நட்டத்தை சந்தித்து வருவதாகவும் […]