சாக்ஸனி-அன்ஹால்ட் தேர்தல்: குடியேற்றப் பின்னணி கொண்டோரின் பாதுகாப்பு குறித்த கவலை
சாக்ஸனி-அன்ஹால்ட் தேர்தல் AfD எழுச்சியால் ஜெர்மனியில் குடியேற்றப் பின்னணி கொண்டோரின் பாதுகாப்பு, உரிமைகள் குறித்த கேள்விகளை எழுப்புகிறது.
சாக்ஸனி-அன்ஹால்ட் தேர்தல் AfD எழுச்சியால் ஜெர்மனியில் குடியேற்றப் பின்னணி கொண்டோரின் பாதுகாப்பு, உரிமைகள் குறித்த கேள்விகளை எழுப்புகிறது.
அமெரிக்கா ஈரான் ஒப்பந்தம்மத்திய கிழக்கில் நீண்டகாலமாக நீடித்து வந்த பதற்றத்தையும் மோதல்களையும் முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding) வரும் ஜூன் 19 ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் Bürgenstock மலைப்பகுதி விடுதியில் கையெழுத்தாக உள்ளது என்று சுவிஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த இடம் அமெரிக்கா ஈரான் மற்றும் நடுவர் நாடுகளான பாகிஸ்தான் கத்தார் ஆகியவற்றின் பரிந்துரையின் பேரில் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் […]
மீண்டும் தாக்குதல் – ஈரான் முழுமையாக அழிக்கப்படும். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அமெரிக்க இராணுவம் மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராக உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் இராணுவம் “மிகச் சிறந்த ஆயுதங்களால்” மீண்டும் தாக்குதல் செய்ய ஆயத்தப்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் தேவையானால் ஈரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். சமீபத்திய மோதல்களுக்கு பிறகு இரு நாடுகளுக்கும் […]
AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள அநுர குமார திசாநாயக்க மற்றும் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (20) நண்பகல் Hyderabad House மாளிகையில் நடைபெற்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இந்தியப் பிரதமர் மிகுந்த நட்புடன் வரவேற்று, தனது அழைப்பை ஏற்று மாநாட்டில் பங்கேற்றதற்காக நன்றியை தெரிவித்ததுடன், இரு தலைவர்களும் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளில், இலங்கை – இந்திய இடையிலான வரலாற்று உறவுகளை மேலும் […]
‘டித்வா’ நிவாரணம்: இந்தியாவிலிருந்து மேலும் உதவிப் பொருட்கள்
அஷோக ரன்வலவின் விபத்து: பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து விசாரணை
தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையின் 16-ஆவது அமர்வு இன்று (15) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. டித்வா சூறாவளிக்குப் பிறகான மீட்பு, நிவாரணம் மற்றும் இயல்பு நிலை மீளமைப்புக்கான கொள்கை முடிவுகள் இதில் எடுக்கப்பட்டன. அனர்த்த முகாமைத்துவ கூட்டுப் பொறிமுறை உருவாக்கம், 2005 ஆம் ஆண்டு இலங்கை அனர்த்த முகாமைத்துவச் சட்ட திருத்தம், தோட்டப் பகுதிகளில் மண்சரிவு அபாயம் குறைக்கும் நடவடிக்கைகள், மத்திய மலைநாட்டின் (Central Fragile Area) பாதுகாப்பு திட்டம் […]
Golden Weekly Membership பெற்றுக்கொண்டு Lucky Spin மூலம் உங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்துப் பாருங்கள்.