September 10, 2026
Breaking News
அரபு U-18 தடகளப் போட்டியில் குவைத்துக்கு 7 பதக்கங்கள் கனடாவில் வெளிநாட்டு பணியாளர் அனுமதிக்கான LMIA காத்திருப்பு அதிகரிப்பு பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான உதவிகளை குறைக்க 72% பேர் ஆதரவு செப்டம்பர் 25-ல் வெளியாகிறது ‘அன்பில் அவன்’ ‘சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக சீமான்? வாக்கிங் செய்யும்போது தொண்டையில் சளி: எப்போது கவனம் தேவை? ‘ட்ரோன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு குவைத் சுலைபியா காய்கறி சந்தையில் 12 மதுபானப் பொருட்கள் பறிமுதல் செலின் டியோன் பாரிஸில் ரசிகர்களுக்கு புதிய நாயை அறிமுகப்படுத்தினார் பிரான்ஸ் தென்கிழக்கில் சனிக்கிழமை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு பிரான்ஸில் காவல்துறையினருக்கு கண்ணிவெடி தாக்குதல்: இருவர் காயம் ‘டிசி’ வெற்றியைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன், லோகேஷ், அனிருத்துக்கு BMW X7 கார்கள் பரிசு ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடக் கோரிக்கைகள் ஐந்து ஆண்டுகளில் குறைந்த அளவில் பதிவு ஜெர்மனியில் மொபைல் பயன்படுத்தினால் அபராதம்: தெரிந்துகொள்ள வேண்டிய விதிகள் பிரெக்சிட்டுக்குப் பிறகு ஜெர்மனியில் பிரிட்டிஷ் குடிமக்கள் பாதுகாப்பாக இருப்பதன் காரணம் அரபு U-18 தடகளப் போட்டியில் குவைத்துக்கு 7 பதக்கங்கள் கனடாவில் வெளிநாட்டு பணியாளர் அனுமதிக்கான LMIA காத்திருப்பு அதிகரிப்பு பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான உதவிகளை குறைக்க 72% பேர் ஆதரவு செப்டம்பர் 25-ல் வெளியாகிறது ‘அன்பில் அவன்’ ‘சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக சீமான்? வாக்கிங் செய்யும்போது தொண்டையில் சளி: எப்போது கவனம் தேவை? ‘ட்ரோன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு குவைத் சுலைபியா காய்கறி சந்தையில் 12 மதுபானப் பொருட்கள் பறிமுதல் செலின் டியோன் பாரிஸில் ரசிகர்களுக்கு புதிய நாயை அறிமுகப்படுத்தினார் பிரான்ஸ் தென்கிழக்கில் சனிக்கிழமை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு பிரான்ஸில் காவல்துறையினருக்கு கண்ணிவெடி தாக்குதல்: இருவர் காயம் ‘டிசி’ வெற்றியைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன், லோகேஷ், அனிருத்துக்கு BMW X7 கார்கள் பரிசு ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடக் கோரிக்கைகள் ஐந்து ஆண்டுகளில் குறைந்த அளவில் பதிவு ஜெர்மனியில் மொபைல் பயன்படுத்தினால் அபராதம்: தெரிந்துகொள்ள வேண்டிய விதிகள் பிரெக்சிட்டுக்குப் பிறகு ஜெர்மனியில் பிரிட்டிஷ் குடிமக்கள் பாதுகாப்பாக இருப்பதன் காரணம்

Tag: Immigration News

நிரந்தர குடியிருப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் அல்லது நாடு திரும்ப வேண்டும்

USA News, அமெரிக்காவில் Temporary Protected Status (TPS) எனப்படும் தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தில் வசித்து வரும் புலம்பெயர்ந்தோர் நிரந்தர குடியிருப்பு பெறுவதற்கான சட்டப்பூர்வ வழிகளைத் தேட வேண்டும் அல்லது தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்ப வேண்டும் என்று அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் மார்க்வேன் முல்லின் (Markwayne Mullin) தெரிவித்துள்ளார். TPS என்பது நிரந்தர குடியேற்ற திட்டமல்ல தற்காலிக பாதுகாப்பிற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட திட்டம் என வலியுறுத்தினார். மேலும் தன்னார்வமாக நாடு திரும்ப விரும்புவோருக்கு விமானப் […]

ஐரோப்பிய ஒன்றியத்தில் மூன்றாம் நாடு குடிமக்களை திருப்பி அனுப்பும் விதிகளுக்கு அங்கீகாரம்

குடியேற்ற விதிமுறைகள்,ஐரோப்பிய பாராளுமன்றம் ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) சட்டபூர்வமாக தங்கும் உரிமை இல்லாத மூன்றாம் நாடு குடிமக்களை விரைவாக நாடு கடத்துவதற்கான புதிய Return Regulation விதிமுறைகளை அங்கீகரித்துள்ளது. இந்த புதிய சட்டம் உறுப்புநாடுகளுக்கு திருப்பி அனுப்பும் நடைமுறைகளை எளிமையாக்குவதோடு நாடுகடத்தல் உத்தரவுகளை பரஸ்பரம் அங்கீகரிக்கும் அதிகாரத்தையும் வழங்குகிறது. மேலும், அதிகாரிகளுடன் ஒத்துழைக்காதவர்கள் அல்லது தப்பிச் செல்லும் அபாயம் உள்ளவர்கள் 24 மாதங்கள் வரை தடுப்புக் காவலில் வைக்கப்படலாம். சில சந்தர்ப்பங்களில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே அமைக்கப்படும் […]

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய விதிமுறைகள், அகதி கோருநர்களுக்கு என்ன மாற்றங்கள்?

புதிய CEAS அகதி விதிமுறைகள்ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) புதிய Common European Asylum System (CEAS) எனப்படும் அகதி மற்றும் குடியேற்றச் சட்டத் தொகுப்பு 2026 ஜூன் 12 முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய அமைப்பு அகதி விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிப்பது எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவது மற்றும் உறுப்புநாடுகளுக்கிடையிலான பொறுப்புப் பகிர்வை மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய விதிகளின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்புற […]

சுவிட்சர்லாந்திலிருந்து டப்ளின் அகதி வழக்குகளை மீண்டும் ஏற்க இத்தாலி ஒப்புதல்

சுவிட்சர்லாந் திலிருந்து (Dublin) விதிகளின் கீழ் திருப்பி அனுப்பப்படும் அகதி கோரிக்கையாளர்களை மீண்டும் ஏற்க இத்தாலி தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டிலிருந்து அதிகளவிலான குடியேற்ற அழுத்தம் காரணமாக இத்தாலி டப்ளின் மாற்றங்களை நிறுத்தி வைத்திருந்தது. இதனால் சுவிட்சர்லாந் து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் முதல் முறையாக அகதி விண்ணப்பம் பதிவு செய்யப்பட்ட நாடாக இருந்தாலும், விண்ணப்பதாரர்களை இத்தாலிக்கு திருப்பி அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது அமலுக்கு வந்துள்ள புதிய ஐரோப்பிய […]

கனடா தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு புதிய வேலை அனுமதி சலுகை

கனடா அரசு, குடும்பங்கள் ஒன்றாக இருக்கவும் கியூபெக்கின் தொழிலாளர் தேவைகளை பூர்த்தி செய்யவும் புதிய குடியேற்ற சலுகையை அறிவித்துள்ளது. 2026 ஜூன் 5 முதல் கியூபெக்கின் Skilled Worker Selection Program (Programme de sélection des travailleurs qualifiés) கீழ் நிரந்தர குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ள தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள் தகுதி பெற்றால் அவர்களின் கணவர் மனைவி அல்லது பொதுச்சட்ட துணையும் கனடாவில் Open Work Permit பெற விண்ணப்பிக்க முடியும். இதன்மூலம் கியூபெக்கில் நிரந்தர குடியுரிமை […]

பிரிட்டனில் 5 வயது குழந்தைகளுக்குக் கூட வெளியேற உத்தரவு

பிரிட்டனில் சட்டபூர்வமாக வசித்து வரும் குடியேற்றத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு குறிப்பாக 5 வயது வரை உள்ள சிறுவர்களுக்குக் கூட நாட்டை விட்டு வெளியேறுமாறு உள்துறை அமைச்சகம் (Home Office) கடிதங்கள் அனுப்பியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குழந்தைகள் அனைவரும் Care Worker Visa பெற்ற பெற்றோரின் சார்பாளர்களாக (dependants) பிரிட்டனில் வசித்து வருகின்றனர். 2024 மார்ச் மாதத்திற்கு முன்பு Care Worker விசா பெற்றவர்கள் தங்கள் துணைவர் மற்றும் குழந்தைகளை பிரிட்டனுக்கு அழைத்துவர அனுமதிக்கப்பட்டனர். ஆனால் […]

ஐரோப்பிய ஒன்றியம் புதிய Eurodac அமைப்பை அறிமுகப்படுத்த தயாராகிறது

Immigration News, ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) புதிய குடியேற்ற மற்றும் புகலிடம் (Migration and Asylum Pact) ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய பகுதியாக Eurodac என்ற மேம்படுத்தப்பட்ட உயிரியல் (biometric) தரவுத்தளம் 2026 ஜூன் 12 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த அமைப்பு புகலிடம் கோருவோர் மற்றும் சட்டவிரோதமாக எல்லை கடந்தவர்களின் விரல் ரேகைகள் முக அடையாளத் தகவல்கள் மற்றும் பிற முக்கிய விவரங்களை மையப்படுத்தப்பட்ட முறையில் பதிவு செய்யும். புதிய Eurodac அமைப்பின் மூலம் […]

இந்திய தொழிலாளிக்கு £30,000 இழப்பீடு பிரிட்டன் நீதிமன்றம் கடும் தீர்ப்பு

UK Immigration Newபிரெக்சிட்டுக்கு (Brexit) பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட பிரிட்டனின் Skilled Worker Visa திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருந்து வேலைக்காக சென்ற ஒருவருக்கு வேலை வழங்காமல் ஒரு வருடம் காத்திருக்க வைத்த நிறுவனத்திற்கு எதிராக பிரிட்டன் வேலைவாய்ப்பு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த ஷபின் ஷாஜி (Shavin Shaji) என்ற இளைஞர், 2023 ஆம் ஆண்டு பராமரிப்பு பணியாளராக (Care Worker) வேலை செய்வதற்காக பிரிட்டனுக்கு சென்றார். அவருக்கு ஸ்பான்சர்ஷிப் வழங்கிய Swan Care […]

ஐரோப்பிய ஒன்றியத்தின் Return Hubs குடியேற்றிகளுக்கு புதிய விதிகள்

Immigration Newsஐரோப்பிய ஒன்றியம் (EU) சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் Return Hubs (திரும்ப அனுப்பும் மையங்கள்) என்ற புதிய திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் நாடு விட்டு வெளியேற உத்தரவிடப்பட்ட குடியேற்றிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள மூன்றாம் நாடுகளில் அமைக்கப்படும் சிறப்பு மையங்களுக்கு அனுப்பப்படலாம். அங்கு அவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படும் வரை தங்க வைக்கப்படுவார்கள். தற்போதைய நிலையில் இந்தத் திட்டம் குறித்து […]

இத்தாலியில் உயிருடன் எரிக்கப்பட்ட 4 பாகிஸ்தான் புலம்பெயர் தொழிலாளர்கள்

Migrant Workersஇத்தாலியின் தெற்குப் பகுதியான கலாப்ரியா (Calabria) பிராந்தியத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பாகிஸ்தான் புலம்பெயர் தொழிலாளர்கள் ஒரு வாகனத்திற்குள் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Amendolara பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் அருகே எரிந்து கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட வாகனத்திற்குள் நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. விசாரணையில் இரண்டு பேர் வாகனத்தின் கதவுகளை வெளியிலிருந்து பூட்டி எரிபொருள் போன்ற திரவத்தை ஊற்றி தீ வைத்ததாக கண்காணிப்பு காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து […]