September 10, 2026
Breaking News
பிரான்ஸின் ஃபினிஸ்தேர் பகுதியில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்று எச்சரிக்கை சாம்பியன்ஸ் லீக்: ஸ்லாவியா பிராக் அணியை எதிர்கொள்ளும் லென்ஸ் புட்டோவில் தாக்குதலில் 30 வயது இளைஞர் உயிரிழப்பு: சூடான் நாட்டவர் கைது டாம் குரூஸ் நடிக்கும் ‘Digger’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு 130 ஆண்டுகளுக்கும் மேலான பதிவுகளில் அமெரிக்காவின் வெப்பமான கோடை பிரான்ஸில் மீண்டும் வெப்பம்: அடுத்த வாரம் 31°C வரை உயரும் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் டியோ அறிமுகம் USB-C பவர் பேங்க்: மடிக்கணினிக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வது எப்படி? லாட்வியாவின் ‘கோல்டன் விசா’ திட்டம் செப்டம்பர் 15 முதல் முடிவு அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் உலகளவில் தற்காலிக நிறுத்தம் பெற்றோர் இருவரையும் 2026ல் இழந்ததாக கேசி அஃப்லெக் தகவல் அமெரிக்க ஓபன் வரலாற்றில் இடம்பிடித்த அல்கராஸ்–ஷெல்டன் மோதல் வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் திறன் விரிவடைந்ததாக AIEA தகவல் மாஸ்கோவில் 90 நாட்களுக்கு மேல் தங்கும் வெளிநாட்டினருக்கு ‘அமினா’ செயலி கட்டாயம் ஆஸ்திரேலியாவின் 462 வேலை விடுமுறை விசா விண்ணப்பங்களுக்கு தற்காலிக இடைநிறுத்தம் பிரான்ஸின் ஃபினிஸ்தேர் பகுதியில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்று எச்சரிக்கை சாம்பியன்ஸ் லீக்: ஸ்லாவியா பிராக் அணியை எதிர்கொள்ளும் லென்ஸ் புட்டோவில் தாக்குதலில் 30 வயது இளைஞர் உயிரிழப்பு: சூடான் நாட்டவர் கைது டாம் குரூஸ் நடிக்கும் ‘Digger’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு 130 ஆண்டுகளுக்கும் மேலான பதிவுகளில் அமெரிக்காவின் வெப்பமான கோடை பிரான்ஸில் மீண்டும் வெப்பம்: அடுத்த வாரம் 31°C வரை உயரும் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் டியோ அறிமுகம் USB-C பவர் பேங்க்: மடிக்கணினிக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வது எப்படி? லாட்வியாவின் ‘கோல்டன் விசா’ திட்டம் செப்டம்பர் 15 முதல் முடிவு அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் உலகளவில் தற்காலிக நிறுத்தம் பெற்றோர் இருவரையும் 2026ல் இழந்ததாக கேசி அஃப்லெக் தகவல் அமெரிக்க ஓபன் வரலாற்றில் இடம்பிடித்த அல்கராஸ்–ஷெல்டன் மோதல் வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் திறன் விரிவடைந்ததாக AIEA தகவல் மாஸ்கோவில் 90 நாட்களுக்கு மேல் தங்கும் வெளிநாட்டினருக்கு ‘அமினா’ செயலி கட்டாயம் ஆஸ்திரேலியாவின் 462 வேலை விடுமுறை விசா விண்ணப்பங்களுக்கு தற்காலிக இடைநிறுத்தம்

Tag: Investigation

பிரான்ஸ் – கோர்சிகாவில் வெளிநாட்டினருக்கு மிரட்டல்

பிரான்சில் வெளிநாட்டினருக்கு மிரட்டல், பிரான்சின் கோர்சிகா தீவில் கோர்சியர் அல்லாத மக்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்களைத் தொடர்ந்து தேசிய பயங்கரவாத தடுப்பு வழக்கறிஞர் அலுவலகமான பயங்கரவாத தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளது. விசாரணை கோர்சிகா விடுதலை முன்னணி அமைப்பின் உறுப்பினர்கள் நடத்தியதாகக் கூறப்படும் இரகசிய ஆயுதம்சூழ்ந்த செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் கோர்சிகாவிற்கு குடியேறும் கோர்சியர் அல்லாத பிரெஞ்சு மற்றும் வெளிநாட்டு மக்களை கடுமையாக விமர்சித்ததுடன் அவர்கள் தீவை விட்டு விலக வேண்டும் என எச்சரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு ஹேமசிறி, பூஜித்துக்கு மரண தண்டனை

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கை கிடைத்திருந்த போதிலும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியமை கடமையை அலட்சியம் செய்தமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் பிரியந்த லியனகே மற்றும் […]

அதிக கட்டணம் வசூல் தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 லட்சம் அபராதம்

Private Hospital Fine, வவுனியாவில் முழு இரத்தப் பரிசோதனைக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல் தொகை வசூலித்த தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் ரூ.500,000 அபராதம் விதித்துள்ளது. இந்த நடவடிக்கை நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களை கடுமையாக அமல்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது. நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் (CAA) வவுனியா மாவட்ட விசாரணை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையின்போது வவுனியா மருத்துவமனை வீதியில் அமைந்துள்ள குறித்த தனியார் வைத்தியசாலை FBC இரத்தப் பரிசோதனைக்காக […]

செம்மணி புதைகுழி விவகாரம்

Semmani Mass Grave, மனித புதைகுழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில் இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் சட்ட நடைமுறைகளுக்குட்பட்டும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறினார். எந்தவித அழுத்தங்களும் இன்றி உண்மையை […]

சிறைச்சாலை கலவரம் பிரதான சந்தேகநபர்களின் பெயர்கள்

நீர்கொழும்பு சிறை கலவரம், சிறைச்சாலையில் இடம்பெற்ற கொடூர மோதல் தொடர்பான வழக்கு நேற்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு முக்கிய சந்தேகநபர்களின் பெயர்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. நீதிபதி ஷிலானி பெரேரா முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் “ஹீனட்டியன சுபுன்” எனப்படும் சுபுன் மதுஷங்க ஷேன் திலான் சில்வா “களு மல்லி” எனப்படும் அஷான் பெர்னாண்டோ மற்றும் “பபா” எனப்படும் சமீர சம்பத் ஆகியோர் இந்த வன்முறையின் பிரதான […]

கொழும்பு போர்ட் சிட்டி கொலை கணினி மோசடி சந்தேக நபரே பலியான சீன பிரஜை

Port City Murder, கொழும்பு போர்ட் சிட்டியில் கடத்தப்பட்டு பின்னர் உயிரிழந்த நிலையில் எஹெலியகொட பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சீன பிரஜை கணினி தொடர்பான நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) நிஷாந்த டி சொய்சா நேற்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டார். கடந்த சில நாட்களாக கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் தொடர்பில் […]

ஈஸ்டர் தாக்குதல் விக்ரமரத்னவின் பங்கு?

முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் காவல்துறையினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக அவரிடம் முக்கிய தகவல்கள் இருந்திருக்கலாம் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னர் சி.டி. விக்ரமரத்ன காவல்துறை மா அதிபராக பதவி வகித்ததுடன் உயர்மட்ட காவல்துறை அதிகாரியாக அந்தச் சம்பவம் தொடர்பான பல முக்கிய […]

ஹோமாகம கால்வாயில் சடலம் கொலையா? தீவிர விசாரணை

Sri Lanka News, ஹோமாகம பிடிப்பன பகுதியில் உள்ள கால்வாயில் இன்று (16) அதிகாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர் கொலை செய்யப்பட்ட பின்னர் அவரது சடலம் கால்வாயில் வீசப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள காணி ஒன்றில் இருந்து உயிரிழந்தவருக்குச் சொந்தமானதாக நம்பப்படும் ஒரு ஜோடி காலணியும் 20 ரூபாய் நாணயத்தாளும் மீட்கப்பட்டுள்ளன. அந்த இடத்திலேயே கொலை இடம்பெற்றிருக்கலாம் […]

காலி சிறைச்சாலைக்குள் சந்தேகத்திற்கிடமான பார்சல் வீச்சு

காலி சிறைச்சாலை வளாகத்திற்குள் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்று வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். காலி தொடருந்து நிலைய வளாகத்திற்கு அண்மையிலிருந்து இருவர் இந்த பார்சலை சிறைச்சாலை சுவருக்கு மேல் வீசிவிட்டு தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படுவதுடன் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. காவல்துறை விசேட பணியகத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் காலி காவல்துறை தலைமையக அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று […]

மீண்டும் திறக்கப்படும் போகம்பறை சிறைச்சாலை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து கைதிகளை இந்த வாரத்திற்குள் பழைய போகம்பறை சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக போகம்பறை சிறைச்சாலையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்ற மோதல் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களம் நியமித்துள்ள விசாரணைக் குழு கைதிகள் […]