September 10, 2026
Breaking News
சாம்பியன்ஸ் லீக் தொடக்கத்தில் ஸ்லோவான் பிராட்டிஸ்லாவாவை 6-1 என வீழ்த்திய PSG ‘என்ன விலை’ படத்தில் இதுவரை கேட்கப்படாத கேள்வி: கருணாஸ் பிரான்ஸின் ஃபினிஸ்தேர் பகுதியில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்று எச்சரிக்கை சாம்பியன்ஸ் லீக்: ஸ்லாவியா பிராக் அணியை எதிர்கொள்ளும் லென்ஸ் புட்டோவில் தாக்குதலில் 30 வயது இளைஞர் உயிரிழப்பு: சூடான் நாட்டவர் கைது டாம் குரூஸ் நடிக்கும் ‘Digger’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு 130 ஆண்டுகளுக்கும் மேலான பதிவுகளில் அமெரிக்காவின் வெப்பமான கோடை பிரான்ஸில் மீண்டும் வெப்பம்: அடுத்த வாரம் 31°C வரை உயரும் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் டியோ அறிமுகம் USB-C பவர் பேங்க்: மடிக்கணினிக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வது எப்படி? லாட்வியாவின் ‘கோல்டன் விசா’ திட்டம் செப்டம்பர் 15 முதல் முடிவு அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் உலகளவில் தற்காலிக நிறுத்தம் பெற்றோர் இருவரையும் 2026ல் இழந்ததாக கேசி அஃப்லெக் தகவல் அமெரிக்க ஓபன் வரலாற்றில் இடம்பிடித்த அல்கராஸ்–ஷெல்டன் மோதல் வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் திறன் விரிவடைந்ததாக AIEA தகவல் சாம்பியன்ஸ் லீக் தொடக்கத்தில் ஸ்லோவான் பிராட்டிஸ்லாவாவை 6-1 என வீழ்த்திய PSG ‘என்ன விலை’ படத்தில் இதுவரை கேட்கப்படாத கேள்வி: கருணாஸ் பிரான்ஸின் ஃபினிஸ்தேர் பகுதியில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்று எச்சரிக்கை சாம்பியன்ஸ் லீக்: ஸ்லாவியா பிராக் அணியை எதிர்கொள்ளும் லென்ஸ் புட்டோவில் தாக்குதலில் 30 வயது இளைஞர் உயிரிழப்பு: சூடான் நாட்டவர் கைது டாம் குரூஸ் நடிக்கும் ‘Digger’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு 130 ஆண்டுகளுக்கும் மேலான பதிவுகளில் அமெரிக்காவின் வெப்பமான கோடை பிரான்ஸில் மீண்டும் வெப்பம்: அடுத்த வாரம் 31°C வரை உயரும் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் டியோ அறிமுகம் USB-C பவர் பேங்க்: மடிக்கணினிக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வது எப்படி? லாட்வியாவின் ‘கோல்டன் விசா’ திட்டம் செப்டம்பர் 15 முதல் முடிவு அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் உலகளவில் தற்காலிக நிறுத்தம் பெற்றோர் இருவரையும் 2026ல் இழந்ததாக கேசி அஃப்லெக் தகவல் அமெரிக்க ஓபன் வரலாற்றில் இடம்பிடித்த அல்கராஸ்–ஷெல்டன் மோதல் வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் திறன் விரிவடைந்ததாக AIEA தகவல்

Tag: Nirosh_Santhuru Channel

கொலையா ? பகையா ? டான் பிரியசாத்தின் கொலையின் சந்தேக நபர்கள்.

டான் பிரியசாத் வெல்லம்பிட்டியில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது உறவினர் வீட்டில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இரண்டு நபர்களால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர்கள் அல்லது இனம் தெரியாத நபர்கள் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நடத்திய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் விசாரணை தெரிவித்திருந்தாலும் துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நடத்திய சந்தேகநபர்களுக்கு தகவல்களை வழங்கியதன் அடிப்படையில் தற்போது மூன்று நபர்கள் கைது […]

இலங்கையில் வங்கி வட்டி வருமானங்களுக்கான வரி அறவீட்டு வீதத்தில் சிறிய மாற்றம்

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டலின் கீழ் இலங்கை அரசு வரிகள் தொடர்பான சில மாற்றங்களையும் புதிய நடைமுறைகளையும் இந்த ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்துள்ளது அந்த வகையில் வங்கியில் வருமானங்களுக்கான வரி அறவீட்டு வீதத்தில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1 2025 தொடக்கம் இலங்கையில் வங்கி வட்டி வருமானங்களுக்கான வரி அறவீட்டு வீதத்தில் சிறிய மாற்றம் அதாவது ஏற்கனவே 5% இருந்த இந்த வரி அறவீடு ஏப்ரல் […]

சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்த தயாராகும் இத்தாலி அரசு

இத்தாலி நாட்டில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை மிக தீவிரமாக இத்தாலி அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு அல்பேனியாவுடன் இத்தாலி அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக இத்தாலி நாட்டிற்கு வரும் சட்ட விரோத குடியேற்றவாசிகளை அல்பேனியாவில் உள்ள அகதிகள் மையங்களுக்கு அனுப்பி அங்கு தங்க வைத்து அவர்களது புகலிடக் கோரிக்கைகள் தொடர்பான விசாரணைகளை நடத்தி அதன் பின்னர் குறிப்பிட்ட குடியேற்றவாசிகளை அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்புதல் அல்லது புகழிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட […]

இலங்கையில் பெற்றோலியத்தின் விலை இன்று (அதிகாலை) முதல் குறைக்கப்படுகிறது.

இலங்கையில் பெட்ரோலியத்தின் விலை இன்று அதிகாலையில் இருந்து குறைக்கப்படுகின்றது. இதனை இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது இந்த விலை மாற்றமானது இன்று (01.04.2025) அதிகாலை 12 மணியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் 92 ஆக்டேன் பெட்ரோலியம் 10 ரூபாயினாலும் 95 ஆக்டேன் பெட்ரோலியம் 10 ரூபாயினாலும் குறைக்கப்பட்டுள்ளது. 309 லிருந்து பெட்ரோல், ஆக்டேன் 92 ரூ.10 குறைந்து ரூ.299 ஆக உள்ளது. / 371 லிருந்து பெட்ரோல், ஆக்டேன் 95 ரூ.10 குறைந்து லிட்டருக்கு ரூ.361 […]

மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கம் 144 பேர் உயிரிழப்பு.

மியான்மரில் 28/03/2025 காலை வேளையில் இடம் பெற்ற பாரிய நிலநடுக்கம் காரணமாக கிட்டத்தட்ட 144 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 732 பேர் காயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த இயற்கை அனர்த்தத்தின் அறிகுறி உலகில் பல பாகங்களில் மேலும் பல பேரழிவுகள் ஏற்படுவதற்கான அறிகுறியாக கருதப்படுகின்றது. 7.7 ரிக்டர் அளவில் பதிவாகிய இந்த நிலநடுக்கம் மண்டலே அருகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் மேலும் இந்த நிலநடுக்கத்தின் தாய்லாந்தில் ஒரு சில பகுதிகள் மற்றும் சீனாவின் ஒரு […]

பிரித்தானியாவில் பரிதாபமாக உயிரிழந்த மூன்று வயது குழந்தை.

பிரிட்டானியாவில் கல்லீரல் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்தியாவினை சேர்ந்த மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த மூன்று வயது குழந்தை கல்லீரல் அறுவை சிகிச்சைக்காக குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கல்லீரல் மாற்றியமைக்கப்பட்டது. பின்னர் குழந்தை ஒவ்வாமை மற்றும் சில அறிகுறிகள் தென்பட்டதன் காரணமாக கல்லீரல் தொடர்பான மாதிரி பரிசோதனை ஒன்றை மேற்கொள்ள வைத்தியர்கள் முடிவு செய்தனர். இந்த பரிசோதனை மேற்கொள்வதாயின் குழந்தையின் நெஞ்சு பகுதி ஊடாக ஊசி ஒன்றை உட்செழுத்தி […]

பிரித்தானியாவில் புதிய பாஸ்போர்ட் கட்டண மாற்றங்கள் ஏப்ரல் 10 2025 முதல்.

பிரித்தானியா அரசு எதிர்வரும் 2025 ஏப்ரல் 10 தேதி முதல் பாஸ்போர்ட் கட்டணங்களில் சில மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது. இந்த திடீர் கட்டண மாற்றமானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்த புதிய பாஸ்போர்ட் கட்டண உயர்வானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயனாளர்கள் ஆன்லைனில் மற்றும் தபால் மூலமும் விண்ணப்பிக்க முடியும். குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது தடவையாக பாஸ்போர்ட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது கடந்த 2023 […]

பிரான்ஸ் மருத்துவ காப்பீட்டு துறையில் புதிய மாற்றம்.

பிரான்சில் ‘Assurance Maladie’ புதிய மருத்துவ விடுப்பு சான்றிதழ் சரிபார்க்கும் முறையில் சிறிய மாற்றம் ஒன்றினை எதிர்வரும் ஜூன் மாதம் 2025க்கு பின்னர் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதாவது சுகாதார காப்பீட்டு துறையில் மருத்துவ விடுப்பு சான்றிதழ்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் ஒரு புதிய முறமையை இதன் ஊடாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஏற்கனவே இடம்பெற்ற மருத்துவ காப்பீடு தொடர்பான மோசடிகளை முழுமையாக நீக்க இது ஒரு சிறந்த வழியாக கருதப்படுகிறது எனவே எதிர்வரும் ஜூன் மாதம் 2025க்கு பின்னரான காலப்பகுதிகளில் […]

தொழில்நுட்ப வளர்ச்சி மனித வளத்தை சிதைக்கிறது

உலகத்தில் தொழில் நுட்ப வளர்ச்சியானது இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் மத்தியில் ஒரு அத்தியாவசியமான தேவையாக கருதப்படுகிறது ஆண்டுகள் கடந்து செல்ல செல்ல தொழில்நுட்பம் என்பது மனிதனை ஆட்டி வைக்கும் ஒரு கருவியாக வளர்ந்து கொண்டு வருகின்றது. தற்போது தொழில் துறைகளில் அல்லது உற்பத்தி துறைகளில் இயந்திர பயன்பாட்டின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது எதிர்வரும் காலங்களில் இந்த ஆதிக்கங்கள் மனித வளத்துக்கு எதிரான ஒரு வளர்ச்சியாகவே கருதப்படுகின்றது. உற்பத்தியாளர்கள் தங்களது எதிர்கால செலவினங்களை குறைத்து லாபங்களை அதிகரிக்கும் நோக்கோடு […]

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெறும்.

இலங்கை உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 தேதி நடைபெறும் என்று தேசிய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அதாவது இலங்கையில் அனைவராலும் முக்கியமாக வடக்கு கிழக்கு வாழ் அரசியல் பிரமுகர்களால் எதிர்பார்க்கப்படும் இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலானது எதிர்வரும் 2025 மே 6ஆம் தேதி அன்று நடைபெறும் என்று இலங்கை தேர்தல் ஆணையத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கள்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் […]