September 9, 2026
Breaking News
சாக்சனி-அன்ஹால்ட் மாநிலத்தில் AfD கொள்கைகளுக்கு சட்டத் தடைகள் பெர்லினின் சைக்கிள் பாதை இலக்கு ஏன் தாமதமாகிறது? பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடாவில் வணிகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடந்ததாக ஈரான் கூறியதை CENTCOM மறுப்பு ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு; உக்ரைனுக்கு புதிய அச்சுறுத்தல் மாலிபுவில் நிக்கோலஸ் கேஜின் கடற்கரை வீடு பகுதி இடிந்து விழுந்தது 2027 பட்ஜெட்: அமைச்சர்களின் கொடுப்பனவை குறைக்க பிரான்ஸ் பிரதமர் பரிசீலனை இளம் முன்னணி நாயகி யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே போட்டி தீபாவளி வெளியீட்டுக்குத் தயாராகும் படங்கள்: முக்கிய அப்டேட்கள் பிரான்ஸ் பள்ளிகளில் அபாயாவுக்கு இடமில்லை: அமைச்சர் திட்டவட்டம் ஜெர்மனியின் டிஜிட்டல் முன்னணி நகரமாக ஸ்டுட்கார்ட் தேர்வு திரைப்படப் பாடல் காட்சிகளில் நடனமும் கேமராவும் இணையும் கலை பிரிட்டன் துணைத் தூதரகத்தை மூட இஸ்ரேல் உத்தரவு மடிக்கக்கூடிய ஐபோன் அறிமுகமா? ஆப்பிளின் புதிய தலைமை நிர்வாகி நடத்தும் நிகழ்வு கிழக்கு தாய்லாந்து மழலையர் பள்ளியில் ஆசிரியர் சுட்டுக்கொலை சாக்சனி-அன்ஹால்ட் மாநிலத்தில் AfD கொள்கைகளுக்கு சட்டத் தடைகள் பெர்லினின் சைக்கிள் பாதை இலக்கு ஏன் தாமதமாகிறது? பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடாவில் வணிகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடந்ததாக ஈரான் கூறியதை CENTCOM மறுப்பு ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு; உக்ரைனுக்கு புதிய அச்சுறுத்தல் மாலிபுவில் நிக்கோலஸ் கேஜின் கடற்கரை வீடு பகுதி இடிந்து விழுந்தது 2027 பட்ஜெட்: அமைச்சர்களின் கொடுப்பனவை குறைக்க பிரான்ஸ் பிரதமர் பரிசீலனை இளம் முன்னணி நாயகி யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே போட்டி தீபாவளி வெளியீட்டுக்குத் தயாராகும் படங்கள்: முக்கிய அப்டேட்கள் பிரான்ஸ் பள்ளிகளில் அபாயாவுக்கு இடமில்லை: அமைச்சர் திட்டவட்டம் ஜெர்மனியின் டிஜிட்டல் முன்னணி நகரமாக ஸ்டுட்கார்ட் தேர்வு திரைப்படப் பாடல் காட்சிகளில் நடனமும் கேமராவும் இணையும் கலை பிரிட்டன் துணைத் தூதரகத்தை மூட இஸ்ரேல் உத்தரவு மடிக்கக்கூடிய ஐபோன் அறிமுகமா? ஆப்பிளின் புதிய தலைமை நிர்வாகி நடத்தும் நிகழ்வு கிழக்கு தாய்லாந்து மழலையர் பள்ளியில் ஆசிரியர் சுட்டுக்கொலை

Tag: public health

டெங்கு பரிசோதனை கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும்

நாட்டில் தீவிரமடைந்து வரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதுடன் தனியார் ஆய்வகங்களில் டெங்கு பரிசோதனைக்காக அறவிடப்படும் கட்டணத்தையும் உடனடியாகக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் வலியுறுத்தியுள்ளார். தேசிய நுகர்வோர் முன்னணி காரியாலயத்தில் இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் தற்போது தனியார் ஆய்வகங்களில் டெங்கு பரிசோதனைக்காக சுமார் 1,200 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவது குறைந்த வருமானம் பெறும் […]

இலங்கையில் டெங்கு 35 உயிரிழப்புகள் பதிவு

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57,668 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை டெங்கு காய்ச்சலால் 35 பேர் உயிரிழந்துள்ளதுடன் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் புதிதாக 1,253 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பது நோய் பரவலின் தீவிரம் அதிகரித்துள்ளதை வெளிப்படுத்துகிறது. மாவட்ட வாரியான புள்ளிவிபரங்களின்படி கொழும்பு மாவட்டத்தில் 11,811 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 11,443 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த இரண்டு மாவட்டங்களிலேயே அதிகளவிலான […]

சர்க்கரை பானங்களுக்கு புதிய நிற எச்சரிக்கை இனி வாங்கும் முன் இதை கட்டாயம் பாருங்கள்

இலங்கையில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை கலந்த பானங்களுக்கான நிற லேபிள் (Colour Code) விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. நுகர்வோர் ஒரு பானத்தில் எவ்வளவு சர்க்கரை உள்ளது என்பதை ஒரே பார்வையில் அறிந்து ஆரோக்கியமான முடிவை எடுக்க உதவும் வகையில் புதிய திருத்தங்கள் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் 1980 ஆம் ஆண்டின் உணவுச் சட்டத்தின் கீழ் இந்த புதிய திருத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக சர்க்கரை கொண்ட திரவ உணவுப் […]

18,000 ஐ கடந்த பொசன் தன்சல்கள் PHI விடுத்த முக்கிய எச்சரிக்கை

நாடு முழுவதும் நடைபெறவுள்ள பொசன் பௌர்ணமி விழாவை முன்னிட்டு இதுவரை 18,412 பொசன் தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் (PHI) சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் செயலாளர் சமில் முதுகுடா நாளை (30) மற்றும் ஜூலை 1 ஆம் தேதி செயல்படவுள்ள தான்சல்கள் அனைத்தும் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக கூறினார். மேலும் பொசன் விழா நடைபெறும் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் தற்காலிக விற்பனை நிலையங்களும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றார். உணவு மற்றும் பானங்களை வழங்கும் […]

டெங்கு புதிய வைரஸ் இல்லை பிரதமரின் கூற்றை நிராகரித்த மருத்துவ நிபுணர்கள்

நாட்டில் தற்போது அதிகரித்து வரும் டெங்கு நோய்த்தொற்று புதிய அல்லது மாற்றமடைந்த டெங்கு வைரஸ் காரணமாக ஏற்பட்டது என்ற அரசின் சில கருத்துகளை மருத்துவ நிபுணர்கள் மறுத்துள்ளனர். இதற்கு ஆதாரமாக எந்த அறிவியல் சான்றும் இதுவரை இல்லை என்று அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். குழந்தைகள் நல ஆலோசகர் டாக்டர் லக் குமார் பெர்னாண்டோ இலங்கையில் எந்த ஆய்வகமும் புதிய டெங்கு வைரஸ் வகையை இதுவரை கண்டறியவில்லை என்று தெரிவித்தார். அதேவேளை மூத்த வைத்திய நிபுணர் டாக்டர் உதித விஜேவிக்ரம […]

ஸ்பெயினில் கடும் வெப்ப அலை 4 நாட்களில் 212 உயிரிழப்புகள்

ஸ்பெயின் வெப்பம்ஸ்பெயினில் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை நான்கு நாட்களில் சுமார் 212 பேர் உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டின் பொதுச் சுகாதார கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட ஆரம்பகட்ட மதிப்பீடு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிக வெப்பநிலையால் ஏற்பட்டிருக்கக்கூடிய கூடுதல் உயிரிழப்புகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. ஸ்பெயினின் MoMo (Daily Mortality Monitoring System) கண்காணிப்பு அமைப்பு, தினசரி மரண எண்ணிக்கையை முந்தைய ஆண்டுகளின் சராசரி தரவுகளுடன் ஒப்பிட்டு […]

பள்ளிகளில் ஆரோக்கியமற்ற உணவுக்கு தடை புதிய சுற்றறிக்கை அதிரடி அமல்

மாணவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள பள்ளி உணவகங்களில் ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முடிவு கல்வி மற்றும் சுகாதார அதிகாரிகள் இணைந்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் மூலம் அமலுக்கு வந்துள்ளது.இதன்படி பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள், அதிக சர்க்கரை கொண்ட சிற்றுண்டிகள், இனிப்பு பானங்கள் மற்றும் கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் உள்ளிட்ட பல ஆரோக்கியமற்ற உணவுகள் இனி பள்ளி உணவகங்களில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படமாட்டாது. மாணவர்களிடையே அதிகரித்து வரும் உடல் […]

டெங்கு அபாயம் 538 பிரிவுகள் அதிஅவதான வலயங்கள்

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கும் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதிஅவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையின்படி மேல் மாகாணமே டெங்கு பாதிப்பில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களின் பெரும்பாலான கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளுடன் பத்தரமுல்ல, மகரகம, பிலியந்தலை, […]

டெங்கு உயிரிழப்புகளுக்கு அரசாங்கமே பொறுப்பு

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்காக 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளின் வரவு-செலவுத் திட்டங்கள் மூலம் மொத்தமாக ரூபா 11.5 பில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தபோதிலும் நாட்டில் டெங்கு பரவல் கட்டுக்கடங்காத அளவில் அதிகரித்துள்ளதாகவும் டெங்கு காரணமாக ஏற்படும் ஒவ்வொரு உயிரிழப்பிற்கும் அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் சர்வஜன அதிகாரம் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் அறிக்கையின்படி நாட்டில் முதல் முறையாக ஒரே நாளில் […]

டெங்கு பாதிப்பு 41 ஆயிரத்தை கடந்தது

நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41,144 ஆக உயர்ந்துள்ளதுடன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இம்மாதம் 13ஆம் திகதி வரையில் மட்டும் 7,302 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தினசரி நூற்றுக்கணக்கானோர் டெங்கு தொற்றுக்குள்ளாகி வருகின்றனர். தென்மேற்கு பருவமழையுடன் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு பரவல் வேகமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தற்போது 89 சுகாதார மருத்துவ அதிகாரி […]