Tag: Sri Lanka economy
லிட்ரோ மற்றும் லாஃப் நிறுவனங்களின் சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகிய உணவு வகைகளின் விலைகள் இன்று சனிக்கிழமை (04) நள்ளிரவு முதல் தலா 15 ரூபாவினால் குறைக்கப்படும் என உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதேவேளை தேநீர் பால் தேநீர் மற்றும் சில சிற்றுண்டி வகைகளின் விலைகளும் 5 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயு விலை குறைவால் உணவகங்களின் செயல்பாட்டு செலவில் […]
சமையல் எரிவாயு (LP Gas) விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையின் பல பகுதிகளில் உள்ள உணவகங்கள் உணவக உணவு விலையை குறைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் தினசரி உணவகங்களை நம்பியிருக்கும் பொதுமக்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணம் கிடைத்துள்ளது.அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்ததாவது எரிவாயு விலை குறைப்பு காரணமாக உற்பத்திச் செலவுகள் ஓரளவு குறைந்துள்ளதால் அதன் பயனை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நோக்கில் பல உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.குறிப்பாக சாதம், கொத்து, ஃபிரைட் ரைஸ், நூடுல்ஸ் மற்றும் […]
உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கும்போதும் இலங்கை தங்கம் விலை இன்று சற்று குறைந்திருப்பது நகை வாங்கத் திட்டமிட்டிருப்போருக்கு ஆச்சரியமான செய்தியாக அமைந்துள்ளது.உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலை மற்றும் முதலீட்டாளர்களின் பாதுகாப்பு முதலீட்டு தேவை காரணமாக சர்வதேச தங்க விலை உயர்ந்துள்ளது. ஆனால் உள்ளூர் சந்தையில் நாணய மாற்று விகிதம், இறக்குமதி செலவுகள் மற்றும் சந்தை தேவையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக தங்கத்தின் சில்லறை விலையில் சிறிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது.நகை விற்பனையாளர்களின் தகவலின்படி இந்த […]
இலங்கையில் வாகன இறக்குமதி நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் அரசாங்கம் உடனடி கொள்கை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். தற்போதைய நிதி மற்றும் இறக்குமதி விதிமுறைகள் விற்பனையாளர்களையும் பொதுமக்களையும் பாதித்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் துணைத் தலைவர் அரோஷா ரொட்ரிகோ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தற்போது அமலில் உள்ள 50% கூடுதல் வரி வாகன நிதியுதவி (Leasing) மீதான கட்டுப்பாடுகள் மற்றும் இறக்குமதி நடைமுறைகள் சந்தையின் இயல்பான செயல்பாட்டை சிரமப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.குறிப்பாக […]
2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து வருமானத் தரத்தில் பின்னடைவைச் சந்தித்திருந்த இலங்கை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயர்-மத்திய வருமானம் பெறும் நாடு (Upper-Middle Income Economy) என்ற தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளதாக உலக வங்கி தனது புதன்கிழமை (1) வெளியிட்டுள்ள சமீபத்திய பொருளாதார வகைப்பாட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் அரசாங்கம் முன்னெடுத்த பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நிதி ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு திட்டங்களின் பலனாக இந்த முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளதாக […]
அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தி வரும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வேலைத்திட்டம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்த திட்டம் அல்ல என்றும் அவர் ஆட்சியில் தொடர்ந்திருந்தால் இந்த ஆண்டின் இறுதிக்குள் 10.5 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை எட்டியிருப்பார் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். காலியில் இன்று (30) ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் பொருளாதார நிலைமாற்றுச் சட்டத்தின் மூலம் தெளிவான பொருளாதார திட்டம் உருவாக்கப்பட்டிருந்ததாகவும் தற்போதைய ஆட்சியின் அனுபவமின்மையால் […]
இலங்கை எரிபொருள் விலை குறைப்பு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco) 2026 ஜூன் 29 ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி ஆட்டோ டீசலின் விலை லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்பட்டு புதிய விலை ரூ.382 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.20 குறைக்கப்பட்டு ரூ.414 ஆக விற்பனை செய்யப்படும். இதேவேளை 95 ஒக்டேன் பெட்ரோல் சூப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் […]
இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி துறை 2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலகளாவிய வர்த்தக சவால்கள் தொடர்ந்தபோதிலும் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலத்தில் 514 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தேங்காய் அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.இது கடந்த 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 21% வளர்ச்சியாக பதிவாகியுள்ளது. உலகின் பல பகுதிகளில் கப்பல் போக்குவரத்து பாதிப்பு, மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல், […]
இலங்கையில் சூரிய மின்சார பயன்பாட்டை அதிகரித்து மின்சார செலவைக் குறைக்கும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) புதிய நிதியுதவியை அறிவித்துள்ளது. இதன்படி 57.4 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 80.5 மில்லியன் டொலர் மொத்த திட்ட மதிப்பு) பெறுமதியான ஏடிபி சூரிய ஆற்றல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.இந்த திட்டத்தின் மூலம் அரசுக்கு சொந்தமான இரண்டு மின்சார நிறுவனங்கள் இணைந்து வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகளில் அமைக்கப்படும் பெரிய அளவிலான சூரிய மின்சார அமைப்புகளை ஒருங்கிணைக்கும் புதிய […]
இலங்கையில் வங்கி மோசடி பரிவர்த்தனைகள் காரணமாக சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் நாட்டிற்கு இழப்பாகியுள்ளதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடி சம்பவங்களில் சில வங்கிகளும் தொடர்புடையதாக கூறப்படுவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆன்லைன் நிதி மோசடிகள், போலி முதலீட்டு திட்டங்கள், சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் மற்றும் சைபர் குற்றங்கள் ஆகியவை இந்த பாரிய இழப்புக்கான முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. இதனால் நாட்டின் நிதி பாதுகாப்பு மற்றும் வங்கி […]