September 9, 2026
Breaking News
ஏர் இந்தியா நஷ்டம்: சிங்கப்பூரில் இனவாத சர்ச்சையாக மாறிய முதலீட்டு விவகாரம் விஜய்யின் சட்டமன்றப் பேச்சுக்கு எதிர்ப்பு: செப்டம்பர் 12ல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் முதல்வர் விஜயின் உடல்மொழிக்கு திருமாவளவன் கடும் கண்டனம் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிப்பா? ஓமர் அப்துல்லா முழு வந்தே மாதரம் பாடலுக்கு எழுந்து நின்ற விவகாரம்: காங்கிரஸ் எதிர்ப்பு, பாஜக கண்டனம் 17 வயதில் மாதம் ரூ.18 லட்சம்: ஆயுஷ் சிங்கின் ஏ.ஐ. பயணம் ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கத்துக்கு மாற்று வழிகளில் சமாளிக்கும் உலகம் திருமணம் குறித்து திவ்யா ஸ்பந்தனா: “அப்படிப்பட்ட நபர் இன்னும் அமையவில்லை” 245 மில்லியன் டாலர் பிட்காயின் திருட்டு: சிங்கப்பூர் இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் வரலாறு படைத்த இந்தியாவின் முன்னோடி பெண் மருத்துவர் மேரி பூனன் லூக்கோஸ் மதுரையில் பள்ளி மாணவன் மரணம்: கொலை வழக்காகப் பதிவு செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் 22 வயதில் உயிரிழந்த மிஸ் ஆஸ்திரியா லூசியா சிசிச் தென் கொரிய கேமிங் அதிபர் முன்னாள் மனைவிக்கு ரூ.1.5 பில்லியன் டாலர் வழங்க உத்தரவு ஸ்டேட் டி பிரான்ஸ் விழாவுக்கு கடைசி இலவச இடங்கள்: காத்திருப்போருக்கு வாய்ப்பு சீனாவின் AI வளர்ச்சிக்கு அமெரிக்க மாடல் சுரண்டல் அடிப்படை என அமெரிக்கா குற்றச்சாட்டு ஏர் இந்தியா நஷ்டம்: சிங்கப்பூரில் இனவாத சர்ச்சையாக மாறிய முதலீட்டு விவகாரம் விஜய்யின் சட்டமன்றப் பேச்சுக்கு எதிர்ப்பு: செப்டம்பர் 12ல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் முதல்வர் விஜயின் உடல்மொழிக்கு திருமாவளவன் கடும் கண்டனம் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிப்பா? ஓமர் அப்துல்லா முழு வந்தே மாதரம் பாடலுக்கு எழுந்து நின்ற விவகாரம்: காங்கிரஸ் எதிர்ப்பு, பாஜக கண்டனம் 17 வயதில் மாதம் ரூ.18 லட்சம்: ஆயுஷ் சிங்கின் ஏ.ஐ. பயணம் ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கத்துக்கு மாற்று வழிகளில் சமாளிக்கும் உலகம் திருமணம் குறித்து திவ்யா ஸ்பந்தனா: “அப்படிப்பட்ட நபர் இன்னும் அமையவில்லை” 245 மில்லியன் டாலர் பிட்காயின் திருட்டு: சிங்கப்பூர் இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் வரலாறு படைத்த இந்தியாவின் முன்னோடி பெண் மருத்துவர் மேரி பூனன் லூக்கோஸ் மதுரையில் பள்ளி மாணவன் மரணம்: கொலை வழக்காகப் பதிவு செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் 22 வயதில் உயிரிழந்த மிஸ் ஆஸ்திரியா லூசியா சிசிச் தென் கொரிய கேமிங் அதிபர் முன்னாள் மனைவிக்கு ரூ.1.5 பில்லியன் டாலர் வழங்க உத்தரவு ஸ்டேட் டி பிரான்ஸ் விழாவுக்கு கடைசி இலவச இடங்கள்: காத்திருப்போருக்கு வாய்ப்பு சீனாவின் AI வளர்ச்சிக்கு அமெரிக்க மாடல் சுரண்டல் அடிப்படை என அமெரிக்கா குற்றச்சாட்டு

Tag: Sri Lanka Latest News

BASL கூட்டம் பெரும் திரளில் வழக்கறிஞர்கள் பங்கேற்பு

BASL meeting, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் அதிகளவிலான சட்டத்தரணிகளின் பங்கேற்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சட்டத்துறை எதிர்கொள்ளும் முக்கியமான விடயங்கள் தொடர்பில் உறுப்பினர்களின் கருத்துகளைப் பெறுவதற்காக இந்த விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் சட்ட அமைப்பு, சட்டத்தரணிகளின் பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பான கவலைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்த கூட்டத்தை கூட்டியுள்ளது. சட்டத்துறையைச் சேர்ந்த பலர் இதில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். BASL meeting இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் […]

SJB எம்.பி. சமிந்த விஜேசிறிக்கு சிறைத்தண்டனை

Chaminda Wijesiri, ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு பதுளை மேல் நீதிமன்றம் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இன்று (28) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொஸ்கி இந்தத் தீர்ப்பை வழங்கினார். 2019 ஆம் ஆண்டு பண்டாரவளை நகரில் காவல்துறை ஜீப் ஒன்று தங்களை முந்திச் சென்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது காவல்துறை அதிகாரிகள் இருவரை அச்சுறுத்தியதும் தடுத்துவைத்ததும் மற்றும் உடல்ரீதியான […]

தென்னை உற்பத்தியாளர்களின் தொழில் முயற்சிகளை மேம்படுத்த புதிய நடவடிக்கை

Sri Lanka News, வட மாகாணத்தில் தென்னம் பொருட்கள் சார்ந்த உற்பத்தி முயற்சியாளர்களின் தொழில் நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தென்னை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாந்து ரணதுங்க உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தென்னை உற்பத்தி சார்ந்த […]

பல்கலைக்கழகங்களுக்கு புதிய டெங்கு வழிகாட்டி வெளியீடு

Sri Lanka News, இலங்கையில் பல்கலைக்கழக மட்டத்தில் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து பல்கலைக்கழகங்களுக்குமான தேசிய டெங்கு கண்காணிப்பு, தடுப்பு மற்றும் மருத்துவ முகாமைத்துவ வழிகாட்டி இன்று (20) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிதல் மற்றும் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை ஒழிக்கும் நடவடிக்கைகளை முறையாக முன்னெடுத்தல் ஆகியவை முக்கிய நோக்கங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்களை தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் இணைத்துக்கொள்வதற்கும் இந்த திட்டம் முக்கியத்துவம் வழங்குகிறது. […]

பாணந்துறை வீதி விபத்து இருவர் காயம்

Sri Lanka News,களுத்துறை மாவட்டத்தின் அலுபொமுல்ல குருச சந்திப்புப் பகுதியில் இடம்பெற்ற மூன்று வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று (20) மாலை பாணந்துறை ஹொரணை பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் பாரவூர்தி (லொறி), சொகுசு ஜீப் மற்றும் மற்றுமொரு கார் ஆகிய மூன்று வாகனங்கள் மோதலில் சிக்கியுள்ளன. விபத்தில் காயமடைந்த லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் மேலதிக சிகிச்சைகளுக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி […]

தங்காலை கடலில் மாயமான இளைஞரின் உடல் மீட்பு

Sri Lanka News,தங்காலை மாவெல்ல கடற்பகுதியில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட 19 வயது இளைஞரின் உடல் இரண்டு நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் தங்காலை கோடெல்லவெல பகுதியைச் சேர்ந்த சமிது தில்ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 9ஆம் திகதி மாவெல்ல மகாகல்கவ கடற்கரையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட திடீர் கடல் அலையில் சிக்கி குறித்த இளைஞர் காணாமல் போயிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் […]

கண்டி–யாழ்ப்பாணம் வீதியில் (A9) மஹையாவ சுரங்கப்பாதை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

கண்டி நகரத்திற்கு பிரவேசிக்கும் பிரதான வீதிகளில் ஒன்றான கண்டி–யாழ்ப்பாணம் வீதி (A009) மஹையாவ பகுதியில் அமைக்கப்படவுள்ள சுரங்கப்பாதையின் நிர்மாணப் பணிகள் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் 699.6 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம், 273 நாட்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் அங்கு கூடியிருந்த பொதுமக்களுடனும் சுமூகமாக உரையாடினார். இந்த நிகழ்வில் […]