Category: Breaking News
சுவிட்சர்லாந்தில் அதிர்ச்சியூட்டும் கடத்தல் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. 30 வயதுடைய ஒருவர் பிரான்ஸிலிருந்து சுமார் 1,860 கிலோ French Fries ஐ எந்த சுங்க வரியும் செலுத்தாமல் மற்றும் குளிர்சாதன வசதியின்றி சுவிட்சர்லாந்துக்குள் கொண்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் Solothurn மாகாணத்தின் Flüh பகுதியில் இடம்பெற்றுள்ளது. சுவிஸ் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் (FOCBS) சோதனையின் போது Swiss number plate கொண்ட வானில் இந்த பொருட்களை கண்டுபிடித்தனர். மேலும் அந்த வாகனம் […]
அயர்லாந்தில் பாதுகாப்பு ஊழியர்கள் கட்டிப்பிடித்த நபர் உயிரிழப்பு அயர்லாந்தின் டப்ளின் நகரில் பாதுகாப்பு ஊழியர்களால் தரையில் அழுத்திப் பிடிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த காங்கோ வம்சாவளியைச் சேர்ந்த Yves Sakila என்ற 35 வயது நபரின் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடை திருட்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்ய முயன்ற போது பலர் இணைந்து அவரை தரையில் கட்டுப்படுத்தியதாகவும் சம்பவத்தின் போது அவரது தலை மற்றும் கழுத்துப் பகுதியில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் பரவிய காணொளிகள் […]
ஆப்கானிஸ்தானின் கோர் மாகாண தலைநகரான சாக்சரானில் வேலை தேடி தினமும் நூற்றுக்கணக்கான ஆண்கள் அதிகாலை முதலே சாலையோரங்களில் காத்திருக்கும் பரிதாபகரமான நிலை உருவாகியுள்ளது. குடும்பத்திற்கான ஒரு நேர உணவைப் பெற்றுத்தரவேண்டும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் வேலைக்காக காத்திருந்தாலும் பெரும்பாலோருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. 45 வயதான ஜுமா கான் கடந்த ஆறு வாரங்களில் மூன்று நாட்கள் மட்டுமே வேலை கிடைத்ததாகவும் அதன்மூலம் கிடைத்த குறைந்த வருமானத்தால் தனது குடும்பத்தைப் போஷிக்க முடியாமல் தவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். “மூன்று நாட்களாக […]
ஆப்பிரிக்காவின் காங்கோ ஜனநாயகக் குடியரசும் உகாண்டாவும் மையமாக கொண்டு பரவி வரும் எபோலா வைரஸ் தொற்று உலகளாவிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலக சுகாதார நிறுவனம் (WHO) இதனை “சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொதுச் சுகாதார அவசரநிலை” என அறிவித்துள்ளது. குறிப்பாக Bundibugyo வகை எபோலா வைரஸ் வேகமாகப் பரவி வருவதுடன் இதுவரை 131 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 500-க்கும் அதிகமான சந்தேகத்திற்கிடமான நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்களும் இந்த வைரஸ் பரவலுக்கு உட்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன […]
ஹான்டா வைரஸ் பரவல் காரணமாக உலகளவில் கவனம் பெற்றுள்ள ‘MV Hondius’ என்ற சொகுசு கப்பல் நெதர்லாந்தின் ராட்டர்டாம் துறைமுகத்தை சென்றடைந்துள்ள நிலையில் அதனை முழுமையாக கிருமிநாசினி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த கப்பலில் ஏற்பட்ட ஹான்டா வைரஸ் பரவலால் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் பாதிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சுமார் 23 நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்கள் பயணம் செய்த இந்த கப்பலில் கடந்த மே […]
பிரிட்டனின் UK Health Security Agency (UKHSA) நிறுவனம் MV Hondius கப்பலுடன் தொடர்புடைய Andes Hantavirus பரவல் குறித்து புதிய தகவலை வெளியிட்டுள்ளது. இந்த பரவல் சம்பவத்தில் பல நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சில மரணங்களும் பதிவாகியுள்ளன. தற்போது பிரிட்டன் அரசு NHS WHO மற்றும் உள்ளூர் சுகாதார அமைப்புகள் இணைந்து தீவிர கண்காணிப்பு மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த கப்பலில் இருந்த பிரிட்டிஷ் பயணிகள் பலர் பாதுகாப்பாக இங்கிலாந்துக்கு கொண்டு […]
ஈரான் சிறைகளில் பாலியல் வன்முறை, மனித உரிமை அமைப்புகள் அதிர்ச்சி தகவல்கள் வெளியீடு ஈரானின் சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு எதிராக பாலியல் வன்முறை கடுமையான சித்திரவதை மற்றும் உளவியல் துன்புறுத்தல்கள் நடைபெறுகின்றன என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் கைதிகள் மனித உரிமை அமைப்புகள் மற்றும் விசாரணை அறிக்கைகள் மூலம் இந்த குற்றச்சாட்டுகள் மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன. “மினா” என அடையாளம் மறைக்கப்பட்ட முன்னாள் பெண் கைதி ஒருவர் விசாரணையின் போது மத நூலால் தாக்கப்பட்டதாகவும் குடும்பத்தினரை […]
அமெரிக்கா ஈரான் பேச்சுவார்த்தையில் புதிய பதற்றம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அணு மற்றும் பாதுகாப்பு தொடர்பான மறைமுக பேச்சுவார்த்தைகளில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் முன்வைத்த பேச்சுவார்த்தை முன்மொழிவுகளுக்கு பதிலாக அமெரிக்கா 5 முக்கிய நிபந்தனைகளை வைத்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதில் ஈரான் வைத்திருக்கும் சுமார் 400 கிலோ உயர்மட்ட யூரேனியத்தை வெளிநாட்டிற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஈரானின் அணு நிலையங்களின் செயல்பாடுகளில் கட்டுப்பாடுகள் விதிப்பது வெளிநாடுகளில் […]
காங்கோ ஜனநாயகக் குடியரசும் உகாண்டாவும் மையமாகக் கொண்டு பரவி வரும் எபோலா வைரஸ் தொற்று குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) சர்வதேச பொது சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது. குறிப்பாக “புண்டிபூக்யோ” எனப்படும் அரிதான எபோலா வைரஸ் வகை தற்போது வேகமாகப் பரவி வருவதால் உலக நாடுகள் அதிக கவனத்தில் உள்ளன. இதுவரை 80-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் 200-க்கும் அதிகமான சந்தேக நோயாளிகளும் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸிற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது நேரடி […]
ரஷ்யாவை இலக்காகக் கொண்டு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் உக்ரைன் ட்ரோன்கள் தவறுதலாக லாட்வியா வான்வெளிக்குள் நுழைந்து எண்ணெய் சேமிப்பு நிலையம் அருகே வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து எவிகா சிலினா தனது பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இந்த விவகாரம் லாட்வியாவில் கடும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியதுடன் ஆளும் கூட்டணி அரசும் பெரும்பான்மையை இழந்துள்ளது. லாட்வியாவின் பாதுகாப்பு அமைப்புகள் ட்ரோன்களை தடுக்கத் தவறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சர் அன்ட்ரிஸ் ஸ்ப்ரூட்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு […]