September 9, 2026
Breaking News
ஏர் இந்தியா நஷ்டம்: சிங்கப்பூரில் இனவாத சர்ச்சையாக மாறிய முதலீட்டு விவகாரம் விஜய்யின் சட்டமன்றப் பேச்சுக்கு எதிர்ப்பு: செப்டம்பர் 12ல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் முதல்வர் விஜயின் உடல்மொழிக்கு திருமாவளவன் கடும் கண்டனம் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிப்பா? ஓமர் அப்துல்லா முழு வந்தே மாதரம் பாடலுக்கு எழுந்து நின்ற விவகாரம்: காங்கிரஸ் எதிர்ப்பு, பாஜக கண்டனம் 17 வயதில் மாதம் ரூ.18 லட்சம்: ஆயுஷ் சிங்கின் ஏ.ஐ. பயணம் ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கத்துக்கு மாற்று வழிகளில் சமாளிக்கும் உலகம் திருமணம் குறித்து திவ்யா ஸ்பந்தனா: “அப்படிப்பட்ட நபர் இன்னும் அமையவில்லை” 245 மில்லியன் டாலர் பிட்காயின் திருட்டு: சிங்கப்பூர் இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் வரலாறு படைத்த இந்தியாவின் முன்னோடி பெண் மருத்துவர் மேரி பூனன் லூக்கோஸ் மதுரையில் பள்ளி மாணவன் மரணம்: கொலை வழக்காகப் பதிவு செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் 22 வயதில் உயிரிழந்த மிஸ் ஆஸ்திரியா லூசியா சிசிச் தென் கொரிய கேமிங் அதிபர் முன்னாள் மனைவிக்கு ரூ.1.5 பில்லியன் டாலர் வழங்க உத்தரவு ஸ்டேட் டி பிரான்ஸ் விழாவுக்கு கடைசி இலவச இடங்கள்: காத்திருப்போருக்கு வாய்ப்பு சீனாவின் AI வளர்ச்சிக்கு அமெரிக்க மாடல் சுரண்டல் அடிப்படை என அமெரிக்கா குற்றச்சாட்டு ஏர் இந்தியா நஷ்டம்: சிங்கப்பூரில் இனவாத சர்ச்சையாக மாறிய முதலீட்டு விவகாரம் விஜய்யின் சட்டமன்றப் பேச்சுக்கு எதிர்ப்பு: செப்டம்பர் 12ல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் முதல்வர் விஜயின் உடல்மொழிக்கு திருமாவளவன் கடும் கண்டனம் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிப்பா? ஓமர் அப்துல்லா முழு வந்தே மாதரம் பாடலுக்கு எழுந்து நின்ற விவகாரம்: காங்கிரஸ் எதிர்ப்பு, பாஜக கண்டனம் 17 வயதில் மாதம் ரூ.18 லட்சம்: ஆயுஷ் சிங்கின் ஏ.ஐ. பயணம் ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கத்துக்கு மாற்று வழிகளில் சமாளிக்கும் உலகம் திருமணம் குறித்து திவ்யா ஸ்பந்தனா: “அப்படிப்பட்ட நபர் இன்னும் அமையவில்லை” 245 மில்லியன் டாலர் பிட்காயின் திருட்டு: சிங்கப்பூர் இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் வரலாறு படைத்த இந்தியாவின் முன்னோடி பெண் மருத்துவர் மேரி பூனன் லூக்கோஸ் மதுரையில் பள்ளி மாணவன் மரணம்: கொலை வழக்காகப் பதிவு செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் 22 வயதில் உயிரிழந்த மிஸ் ஆஸ்திரியா லூசியா சிசிச் தென் கொரிய கேமிங் அதிபர் முன்னாள் மனைவிக்கு ரூ.1.5 பில்லியன் டாலர் வழங்க உத்தரவு ஸ்டேட் டி பிரான்ஸ் விழாவுக்கு கடைசி இலவச இடங்கள்: காத்திருப்போருக்கு வாய்ப்பு சீனாவின் AI வளர்ச்சிக்கு அமெரிக்க மாடல் சுரண்டல் அடிப்படை என அமெரிக்கா குற்றச்சாட்டு

Tag: Tamil News

கனடாவில் அகதிகள் மற்றும் குடியுரிமையற்றவர்களுக்கு பயண ஆவணம், யார் விண்ணப்பிக்கலாம்? எப்படி பெறலாம்?

கனடா குடியேற்றம்கனடாவில் வாழும் அகதிகள் பாதுகாக்கப்பட்ட நபர்கள் (Protected Persons) குடியுரிமையற்றவர்கள் (Stateless Persons) மற்றும் சில சிறப்பு சூழ்நிலைகளில் உள்ள நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு (Permanent Residents) கனடா அரசு சிறப்பு பயண ஆவணங்களை வழங்குகிறது. இந்த ஆவணங்கள் சர்வதேச பயணத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன மற்றும் சாதாரண பாஸ்போர்ட்டிற்கு மாற்றாக செயல்படுகின்றன. கனடா இரண்டு வகையான பயண ஆவணங்களை வழங்குகிறது Refugee Travel Document என்பது Convention Refugees மற்றும் Protected Persons களுக்காக வழங்கப்படுகிறது. Certificate of […]

நாடளாவிய பாடசாலை விடுதிகள் மேம்பாட்டிற்கு ரூ.1,008 மில்லியன் நிதி ஒதுக்கீடு

இலங்கை முழுவதும் உள்ள பாடசாலை விடுதிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.1,008 மில்லியன் (ரூ.100.8 கோடி) நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிதி மூலம் பல மாவட்டங்களில் உள்ள பாடசாலை மாணவர் விடுதிகள் புதுப்பிக்கப்பட்டு தங்குமிட வசதிகள் சுகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு தரமான தங்குமிட வசதிகளை வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மாணவர்களின் கல்விச் சூழலை மேம்படுத்தி […]

அமெரிக்கா ஈரான் அமைதி ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தின் Bürgenstock இல் கையெழுத்தாகிறது

அமெரிக்கா ஈரான் ஒப்பந்தம்மத்திய கிழக்கில் நீண்டகாலமாக நீடித்து வந்த பதற்றத்தையும் மோதல்களையும் முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding) வரும் ஜூன் 19 ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் Bürgenstock மலைப்பகுதி விடுதியில் கையெழுத்தாக உள்ளது என்று சுவிஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த இடம் அமெரிக்கா ஈரான் மற்றும் நடுவர் நாடுகளான பாகிஸ்தான் கத்தார் ஆகியவற்றின் பரிந்துரையின் பேரில் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் […]

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய விதிமுறைகள், அகதி கோருநர்களுக்கு என்ன மாற்றங்கள்?

புதிய CEAS அகதி விதிமுறைகள்ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) புதிய Common European Asylum System (CEAS) எனப்படும் அகதி மற்றும் குடியேற்றச் சட்டத் தொகுப்பு 2026 ஜூன் 12 முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய அமைப்பு அகதி விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிப்பது எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவது மற்றும் உறுப்புநாடுகளுக்கிடையிலான பொறுப்புப் பகிர்வை மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய விதிகளின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்புற […]

ஸ்பெயினின் விசேட குடியிருப்பு அனுமதி திட்டம் யாருக்கு கிடைக்கும்

ஸ்பெயின் அரசு 2026 ஆம் ஆண்டில் ஆவணங்களின்றி நாட்டில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு விசேட சட்டபூர்வ குடியிருப்பு அனுமதி (Extraordinary Regularization) வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 500,000க்கும் மேற்பட்ட குடியேறிகள் பயனடையலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது 2026 ஜனவரி 1க்கு முன்பு ஸ்பெயினில் இருந்ததை நிரூபிக்கக்கூடியவர்கள் குறைந்தது 5 மாதங்கள் தொடர்ந்து நாட்டில் தங்கியிருந்தவர்கள் மற்றும் குற்றப் பதிவுகள் இல்லாதவர்கள் விண்ணப்பிக்க முடியும். சில அகதி கோரிக்கை செய்தவர்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெற்றிகரமாக அனுமதி […]

ஜெர்மனியில் ஜூலை 1 முதல் வாகன ஓட்டிகளுக்கு கட்டாய விதிமுறைகள்

ஜெர்மனி யில் 2026 ஜூலை 1 முதல் வாகன ஓட்டிகள் மற்றும் புதிய கார் வாங்குபவர்களை பாதிக்கும் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. புதியதாக பதிவு செய்யப்படும் கார்களில் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் கட்டாயமாக்கப்படுகின்றன. குறிப்பாக பாதசாரிகள் மற்றும் சைக்கிள் பயணிகளை கண்டறிந்து தானாகவே பிரேக் செயல்படுத்தும் அவசர பிரேக்கிங் அமைப்பு (Emergency Braking System) ஓட்டுநரின் கவனச்சிதறலை எச்சரிக்கும் அமைப்பு (Driver Distraction Warning) மேம்பட்ட பாதசாரி பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் Lane Keeping […]

சுவிட்சர்லாந்திலிருந்து டப்ளின் அகதி வழக்குகளை மீண்டும் ஏற்க இத்தாலி ஒப்புதல்

சுவிட்சர்லாந் திலிருந்து (Dublin) விதிகளின் கீழ் திருப்பி அனுப்பப்படும் அகதி கோரிக்கையாளர்களை மீண்டும் ஏற்க இத்தாலி தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டிலிருந்து அதிகளவிலான குடியேற்ற அழுத்தம் காரணமாக இத்தாலி டப்ளின் மாற்றங்களை நிறுத்தி வைத்திருந்தது. இதனால் சுவிட்சர்லாந் து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் முதல் முறையாக அகதி விண்ணப்பம் பதிவு செய்யப்பட்ட நாடாக இருந்தாலும், விண்ணப்பதாரர்களை இத்தாலிக்கு திருப்பி அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது அமலுக்கு வந்துள்ள புதிய ஐரோப்பிய […]

சுவிட்சர்லாந்தின் டப்ளின் நடைமுறை முழுமையான விளக்கம் (2026)

டப்ளின் நடைமுறை என்பது ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் அமலில் உள்ள ஒரு அகதி மற்றும் தஞ்சக்கோரிக்கை (Asylum) ஒப்பந்த அமைப்பாகும். இதன் முக்கிய நோக்கம் ஒரு நபரின் அகதி விண்ணப்பத்தை ஒரே ஒரு நாடு மட்டுமே பரிசீலிக்க வேண்டும் என்பதைக் உறுதி செய்வதாகும். ஒரே நபர் பல நாடுகளில் மீண்டும் மீண்டும் அகதி கோரிக்கை செய்ய முடியாத வகையில் இந்த அமைப்பு செயல்படுகிறது. சுவிட்சர்லாந்தும் இந்த Dublin அமைப்பில் உறுப்பினராக உள்ளது. Dublin பகுதி தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் […]

36 ஆண்டுகளாக மீள்குடியேற காத்திருக்கும் வலி.வடக்கு மக்கள்

வலி.வடக்கு மக்களின் கட்டாய இடம்பெயர்வுக்கு 36 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தங்களது சொந்த காணிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று (15) யாழ்ப்பாணத்தில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் பலாலி சந்தி பகுதிகளில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் காணி உரிமையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற இடம்பெயர்வின் பின்னர் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது சொந்த நிலங்களில் […]