September 9, 2026
Breaking News
எலிசபெத் ஹோம்ஸின் சிறைத் தண்டனைக்கு முன் வாழ்க்கையை பதிவு செய்த ஆவணப்படம் லியோன் PFL போட்டியில் பட்டத்துக்காக களமிறங்கும் டெய்லர் லாபிலஸ் பிரான்சில் லியோன் XIV: பாரிஸ் திருப்பலிக்கு தினமும் 8,000 பேர் பதிவு அமியான் நகரில் பார்பரா புட்ச் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சி ரத்து எலான் மஸ்க் குறித்து பேச 4 கோடி டாலர் ஒப்பந்தத்தை நிராகரித்த முன்னாள் காதலி எரிபொருள் விலை உயர்வு: பிரான்ஸ் அரசு புதிய பொதுவான உதவியை நிராகரிப்பு ஜஹ்ராவில் சட்டவிரோத மதுபான ஆலை: 4 இந்தியர்கள் கைது வஹ்பி பயிற்சியாளராக இருக்கும் வரை மொராக்கோ அணியில் விளையாடமாட்டேன்: அம்ரபாத் யர்முக் வாலிபால் அணியில் இரு கமரூன் வீரர்கள் இணைப்பு அல்-இத்திஹாத் வெற்றி; அல்-அஹ்லியை வீழ்த்திய அல்-கத்சியா AfD வெற்றிக்குப் பிறகு கடும் நிலைப்பாட்டை எடுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் சூர்யா–ஜீத்து மாதவன் படத்துக்கு ‘சீன்’ எனத் தலைப்பு அறிவிப்பு ஒருவரின் உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் ஜெர்மன் சொல் தீவிர வலதுசாரிகளிடமிருந்து விலகுகிறாரா ஜெர்மன் பிரதமர்? மேற்கு யேமனில் ஒரே நாளில் 1,367 குடும்பங்கள் இடம்பெயர்வு எலிசபெத் ஹோம்ஸின் சிறைத் தண்டனைக்கு முன் வாழ்க்கையை பதிவு செய்த ஆவணப்படம் லியோன் PFL போட்டியில் பட்டத்துக்காக களமிறங்கும் டெய்லர் லாபிலஸ் பிரான்சில் லியோன் XIV: பாரிஸ் திருப்பலிக்கு தினமும் 8,000 பேர் பதிவு அமியான் நகரில் பார்பரா புட்ச் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சி ரத்து எலான் மஸ்க் குறித்து பேச 4 கோடி டாலர் ஒப்பந்தத்தை நிராகரித்த முன்னாள் காதலி எரிபொருள் விலை உயர்வு: பிரான்ஸ் அரசு புதிய பொதுவான உதவியை நிராகரிப்பு ஜஹ்ராவில் சட்டவிரோத மதுபான ஆலை: 4 இந்தியர்கள் கைது வஹ்பி பயிற்சியாளராக இருக்கும் வரை மொராக்கோ அணியில் விளையாடமாட்டேன்: அம்ரபாத் யர்முக் வாலிபால் அணியில் இரு கமரூன் வீரர்கள் இணைப்பு அல்-இத்திஹாத் வெற்றி; அல்-அஹ்லியை வீழ்த்திய அல்-கத்சியா AfD வெற்றிக்குப் பிறகு கடும் நிலைப்பாட்டை எடுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் சூர்யா–ஜீத்து மாதவன் படத்துக்கு ‘சீன்’ எனத் தலைப்பு அறிவிப்பு ஒருவரின் உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் ஜெர்மன் சொல் தீவிர வலதுசாரிகளிடமிருந்து விலகுகிறாரா ஜெர்மன் பிரதமர்? மேற்கு யேமனில் ஒரே நாளில் 1,367 குடும்பங்கள் இடம்பெயர்வு

Tag: human rights

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் மொத்தமாக 420 எலும்புத் தொகுதிகள்

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று (16) 34ஆவது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன. இன்றைய அகழ்வுப் பணிகளுடன் மொத்தமாக 420 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 416 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளமிடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதுவரை அடையாளம் காணப்பட்ட எலும்புத் தொகுதிகளில் மூன்று சிறுவர்களுக்குச் சொந்தமானவை எனவும் ஒரு குழந்தையின் எலும்புத் தொகுதியும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் […]

மியான்மார் கடலில் பேரவலம் 500 க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் மாயம்

Myanmar News,மியான்மாரில் தொடரும் வன்முறை மற்றும் மனிதாபிமான நெருக்கடியிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கடலில் மாயமானதைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஆணையம் (UNHCR) மற்றும் சர்வதேச குடியேற்ற அமைப்பு (IOM) இணைந்து வெளியிட்ட அறிக்கையின்படி ஜூன் மாத இறுதியில் மியான்மரின் ரகைன் மாநிலத்திலிருந்து புறப்பட்ட இரண்டு படகுகளே இந்த பேரிடரில் சிக்கியுள்ளன. முதல் படகில் சுமார் 250 […]

செம்மணி மனிதப்புதைகுழி பொறுப்புக்கூறல் தோல்வியின் அடையாளம்

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் உண்மையைக் கண்டறிதல் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளதற்கான மிகத் தெளிவான அடையாளமாக யாழ்ப்பாணத்தின் செம்மணி–சித்துபாத்தி மனிதப்புதைகுழி மாறியுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP) தெரிவித்துள்ளது. “செம்மணி மனிதப்புதைகுழி நாங்கள் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறோம்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் பல ஆண்டுகளாக காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளின் நிலை குறித்து உண்மையை அறிய காத்திருக்கும் குடும்பங்களின் சாட்சியங்கள் […]

வெலிக்கடை சிறை படுகொலை திட்டமிட்ட இன அழிப்பு

1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் வெறுமனே ஒரு கலவரமாக அல்லாது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட வேண்டும் என மூத்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் தெரிவித்துள்ளார். ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் தமிழ் பேசும் மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் பொருளாதாரம் வாழ்விடங்கள் மற்றும் சொத்துக்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டதுடன் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாகக் குறிப்பிட்டார். மேலும் சுமார் […]

நாகர்கோவில் சிறைவாசி உயிரிழப்பு “முதல்வர் விஜய் ஏன் மௌனம்?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 35 வயதான சபரிவர்மன் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சபரிவர்மன் கைது செய்யப்படும் போது முழு […]

சிறைச்சாலை வன்முறைக்கு அரசின் அலட்சியமே காரணம்

இலங்கை சிறைச்சாலைகளில் கைதிகளின் பாதுகாப்பு கடுமையாக கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அரசாங்கத்தின் திட்டமிடப்படாத மற்றும் அலட்சியமான நிர்வாகமே அண்மையில் இடம்பெற்ற சிறைச்சாலை வன்முறைகள் பேரழிவாக மாறுவதற்குக் காரணம் என்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் முதல் நாள் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர் சம்பந்தப்பட்ட கைதிக் குழுக்களை உடனடியாகப் பிரித்திருந்தால் அடுத்த நாள் ஏற்பட்ட உயிரிழப்புகளும் பெரும் வன்முறையும் தவிர்க்கப்பட்டிருக்கும் என்றார். கலவரத்தின் போது சிறை அதிகாரிகள் அமைச்சரிடம் ஆலோசனை […]

நீர்கொழும்பு சிறை வன்முறை விரிவான விசாரணை ஆரம்பம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏனைய சிறைச்சாலைகளில் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது. இந்த விசாரணையில் மோதல்களுக்கு வழிவகுத்த காரணங்கள் கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளின் உயிரிழப்புகள், காயங்கள், சித்திரவதைகள் மற்றும் முறையற்ற நடத்தைகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஆராயப்படவுள்ளன. மேலும், நீர்கொழும்பு சிறையிலிருந்து பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட இரு கைதிகளின் மரணங்களும் விசாரணையின் ஒரு பகுதியாக இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது […]

அமெரிக்க உறவை மீண்டும் வலுப்படுத்தும் இலங்கையின் புதிய முயற்சி

Asia News,உலக சந்தையில் இலங்கையின் ஏற்றுமதி நம்பகத்தன்மையை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கில் குழந்தைத் தொழிலாளர் இல்லாத விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவதற்காக அமெரிக்காவுடன் புதிய கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் தயாராகி வருகிறது.இலங்கையின் ஏற்றுமதி துறையில் முக்கிய பங்காற்றும் ஆடைத் தொழில் உள்ளிட்ட பல துறைகள் சர்வதேச தரநிலைகளை பின்பற்றுகின்றன. இருப்பினும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் தொழிலாளர் உரிமைகள், கட்டாயத் தொழில் மற்றும் குழந்தைத் தொழில் தொடர்பான கண்காணிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்க சந்தையில் இலங்கையின் நிலையை […]

செம்மணி விவகாரம் சந்திரிகாவிடம் விசாரணை நடத்த கோரிக்கை

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். அண்மையில் சோமரத்ன ராஜபக்ச வெளியிட்ட தகவல்களை மேற்கோள்காட்டிய அவர் அப்போதைய அரசாங்கத்தில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே ஊடாக சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் மூலம் கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அது சந்திரிகாவின் அறிவுறுத்தலின் பேரில் அனுப்பப்பட்டதாக சோமரத்ன ராஜபக்ச கூறியிருப்பதாகவும் தெரிவித்தார். அந்தக் கடிதத்தில் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான உண்மைகளை […]

வடகிழக்கில் இராணுவக் குவிப்பு தெற்கில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு

சிறிலங்காவில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக நீடித்து வரும் அதிகளவான இராணுவக் குவிப்புக்கு எதிராக மீண்டும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்திருந்தாலும் தமிழர் தாயகப் பகுதிகளில் பெருமளவு இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதேவேளை தென்னிலங்கையில் பாதாள உலகக் குழுக்களின் வன்முறை துப்பாக்கிச் சூடு, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு வளங்கள் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக வடகிழக்கில் இராணுவ மயமாக்கலைத் தொடரவும் தமிழ் […]