September 9, 2026
Breaking News
டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது மும்பை விமான நிலையத்தில் தொடரும் திருட்டு: குற்றப்பிரிவு தனிப்படை அமைப்பு கடலூரில் சிறுமிகளை திருமணம் செய்ததாக 3 இளைஞர்கள் மீது போக்சோ வழக்கு கவுகாத்தியில் மனைவியை கொன்று தலையை குளிர்சாதனப் பெட்டியில் வைத்த கணவர் கைது நெல்லையில் மதுபாட்டில்களை எடுக்கச் சென்ற இளைஞர்கள் காரை கடத்தியதாக கைது இரவு விருந்துக்கு எதிர்ப்பு: மாமனாரை கொலை செய்ய ஆள் வைத்த மருமகள் கைது தூத்துக்குடி பள்ளியில் மாணவருக்கு சித்ரவதை: 9 பேர் போக்சோ வழக்கில் கைது காட்பாடியில் 36 பவுன் நகை திருட்டு: கணவன், மனைவி கைது சேலத்தில் முதலீட்டு மோசடி: 5,000 பேரிடம் ரூ.500 கோடி வசூல் 7.8% ஜிடிபி வளர்ச்சி உண்மை அல்ல: முன்னாள் நிதித்துறை செயலாளர் கருத்து குவைத் விமான நிலையத்தில் சட்டவிரோத டாக்சி புகார்: குடிமகன் தடுப்பு குவைத், பஹ்ரைன் அருகிலுள்ள எண்ணெய்க் கப்பல்களுக்கு ஈரான் எச்சரிக்கை உலக பல்கலைக்கழக தொழில்முனைவோர் தரவரிசையில் 7ஆம் இடம் பிடித்த வாட்டர்லூ பிரான்ஸில் எல் நினோவின் தாக்கம்: வெப்பமான இலையுதிர் காலம் எதிர்பார்ப்பு டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது மும்பை விமான நிலையத்தில் தொடரும் திருட்டு: குற்றப்பிரிவு தனிப்படை அமைப்பு கடலூரில் சிறுமிகளை திருமணம் செய்ததாக 3 இளைஞர்கள் மீது போக்சோ வழக்கு கவுகாத்தியில் மனைவியை கொன்று தலையை குளிர்சாதனப் பெட்டியில் வைத்த கணவர் கைது நெல்லையில் மதுபாட்டில்களை எடுக்கச் சென்ற இளைஞர்கள் காரை கடத்தியதாக கைது இரவு விருந்துக்கு எதிர்ப்பு: மாமனாரை கொலை செய்ய ஆள் வைத்த மருமகள் கைது தூத்துக்குடி பள்ளியில் மாணவருக்கு சித்ரவதை: 9 பேர் போக்சோ வழக்கில் கைது காட்பாடியில் 36 பவுன் நகை திருட்டு: கணவன், மனைவி கைது சேலத்தில் முதலீட்டு மோசடி: 5,000 பேரிடம் ரூ.500 கோடி வசூல் 7.8% ஜிடிபி வளர்ச்சி உண்மை அல்ல: முன்னாள் நிதித்துறை செயலாளர் கருத்து குவைத் விமான நிலையத்தில் சட்டவிரோத டாக்சி புகார்: குடிமகன் தடுப்பு குவைத், பஹ்ரைன் அருகிலுள்ள எண்ணெய்க் கப்பல்களுக்கு ஈரான் எச்சரிக்கை உலக பல்கலைக்கழக தொழில்முனைவோர் தரவரிசையில் 7ஆம் இடம் பிடித்த வாட்டர்லூ பிரான்ஸில் எல் நினோவின் தாக்கம்: வெப்பமான இலையுதிர் காலம் எதிர்பார்ப்பு

Category: Saudi Arabia

சவுதி எண்ணெய் விநியோக மையங்களை குறிவைத்த ஹூதிகள் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு

Saudi oil attack, ஜேமனில் செயல்படும் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் முக்கியமான கச்சா எண்ணெய் விநியோக மற்றும் போக்குவரத்து கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளனர். ஹூதி இராணுவ பேச்சாளர் யஹ்யா சாரி வெளியிட்ட அறிக்கையில் கிழக்கு சவுதியை செங்கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான யன்பு துறைமுகத்துடன் இணைக்கும் பல முக்கிய இடங்கள் குறிவைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை யேமன் வான்வெளியில் சவுதி அரேபியா மேற்கொண்டதாக கூறப்படும் […]

சவுதியில் பணி புரியும் கம்பெனி ஊழியர்களுக்கான விடுமுறைகள்

சவுதி ஊழியர் விடுப்பு 2026 தொடர்பாக தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆண்டு விடுப்பு, மருத்துவ விடுப்பு, திருமண விடுப்பு, குழந்தைப் பிறப்பு விடுப்பு மற்றும் ஹஜ் விடுப்பு உள்ளிட்ட பல்வேறு சட்டபூர்வ உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. சவுதி அரேபிய மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தொழிலாளர் சட்ட விதிகளின்படி ஒரே நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவாகப் பணிபுரியும் ஊழியருக்கு ஆண்டுக்கு குறைந்தது 21 நாட்கள் சம்பளத்துடன் கூடிய ஆண்டு விடுப்பு […]

ஹோர்முஸ் நீரிணையில் UAE எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணையின் தெற்கு கடற்பாதையில் ஒமான் கடல் எல்லைக்குள் பயணித்துக் கொண்டிருந்த ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சொந்தமான ‘மொம்பாசா’ (Mombasa) மற்றும் ‘அல் பாஹியா’ (Al Bahiyah) என்ற இரண்டு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் கப்பலில் பணியாற்றிய இந்தியக் குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சர்வதேச […]

சவுதி அரேபியாவில் 50°C வெப்பம் வானிலை எச்சரிக்கை

சவுதி அரேபியாவில் 50°C வெப்பம், சவுதி அரேபியாவின் சில பகுதிகளில் 2026 ஆம் ஆண்டின் இதுவரையிலான அதிகபட்ச வெப்பநிலையாக 50 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை கடும் வெப்பம் நிலவிய நிலையில் அல்-அஹ்சா நகரில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை எட்டியதாக அந்நாட்டின் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் மே 29 ஆம் தேதி அல்-அஹ்சாவில் 49.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. தற்போது பதிவான 50 டிகிரி […]

ஈரான் தாக்குதலுக்கு அரபு நாடுகள் ஒருமித்த கண்டனம்

Saudi FM, Iranian attacks, Arab countries ஆகியவை தற்போது மத்திய கிழக்கில் மீண்டும் கவனம் பெற்றுள்ளன. சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான் பல அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தி ஈரான் மேற்கொண்ட சமீபத்திய தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த உரையாடல்களில் பஹ்ரைன், குவைத், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் அந்த நாடுகளின் […]

சவுதியில் வீட்டு பணிப்பெண் மற்றும் சாரதிக்கு Final Settlement கிடைக்குமா?

சவுதி அரேபியாவில் வீட்டு பணிப்பெண் மற்றும் சாரதி உள்ளிட்ட Domestic Workers-க்கும் Final Settlement (End of Service Benefit) வழங்கப்படும் என்பது பலருக்கும் தெரியாத முக்கிய தகவலாகும். இந்த விதிமுறைகள் சாதாரண நிறுவன ஊழியர்களுக்கான Saudi Labour Law-இன் கீழ் அல்ல Domestic Workers Regulation-ன் Domestic Workers Regulation – Article 22 கீழ் நடைமுறையில் உள்ளன. Domestic Worker என்பது ஒரு தனிநபர் அல்லது குடும்பத்தின் வீட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களைக் குறிக்கும். […]

சவுதியில் வீட்டை விட்டு வெளியேறிய பணிப்பெண் தாய்நாட்டிற்கு எப்படி திரும்பலாம்?

சவுதி அரேபியா வில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரியும் ஒருவர் வேலை இடத்தை விட்டு வெளியேறியிருந்தாலும் சட்டப்படி தாய்நாட்டிற்கு திரும்பும் வழிகள் உள்ளன. முதலில் அருகிலுள்ள தங்களது நாட்டுத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தை தொடர்புகொண்டு நிலைமையை பதிவு செய்ய வேண்டும். கடவுச்சீட்டு இழந்திருந்தால் அல்லது முதலாளியிடம் இருந்தால் அவசரப் பயண ஆவணம் (Emergency Passport / Travel Document) பெற விண்ணப்பிக்கலாம். அதன்பின் சவுதி அதிகாரிகளின் நடைமுறைகளுக்கு ஏற்ப இறுதி வெளியேறும் (Final Exit) செயல்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. […]

சவூதியில் வீட்டை விட்டு பாய்ந்த பணிப்பெண்களுக்கான அவசர பயண ஆவணம்.

இது சாதாரண பாஸ்போர்ட் அல்ல. பாஸ்போர்ட் இல்லாத அல்லது பயன்படுத்த முடியாத இலங்கைப் பிரஜைகள் அவசரமாக இலங்கைக்கு திரும்புவதற்காக வழங்கப்படும் தற்காலிக பயண ஆவணமாகும். இதைப் பயன்படுத்தி வேறு எந்த நாட்டிற்கும் செல்ல முடியாது. இலங்கைக்கு திரும்புவதற்காக மட்டுமே இது செல்லுபடியாகும். பாஸ்போர்ட் இழந்தவர்கள் பாஸ்போர்ட் திருடப்பட்டவர்கள் பாஸ்போர்ட் காலாவதியானவர்கள் சவுதி அதிகாரிகளால் நாடு கடத்தப்பட உள்ள இலங்கையர்கள் மற்றும் செல்லுபடியாகும் பயண ஆவணம் இல்லாமல் இலங்கைக்கு திரும்ப விரும்புபவர்கள் ஆகியோருக்கு இந்த ஆவணம் வழங்கப்படலாம். குறிப்பாக […]

சவுதியில் சம்பளம் தாமதமானால் என்ன செய்ய வேண்டும்?

சவுதி அரேபியா வில் பணிபுரியும் தொழிலாளர்களின் சம்பளம் தாமதமாகும் சூழ்நிலையில் அவர்கள் எவ்வாறு தங்களது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து சவுதி மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (MHRSD) முக்கிய விளக்கத்தை வழங்கியுள்ளது. அமைச்சகத்தின் தகவலின்படி தொழிலாளரும் முதலாளியும் கையெழுத்திட்ட வேலை ஒப்பந்தம் சட்டரீதியாக அமல்படுத்தக்கூடிய ஆவணமாக (Enforceable Document) இருந்தால் சம்பளப் பாக்கியைப் பெறுவதற்கான விரைவான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். குறிப்பாக 2025 அக்டோபருக்குப் பிறகு Qiwa தளத்தின் மூலம் பதிவு […]

சவுதி அரேபியாவில் 7,989 சட்டவிரோத குடியிருப்பாளர்கள் நாடுகடத்தல்

சவுதி அரேபியா வில் குடியிருப்பு தொழிலாளர் மற்றும் எல்லைப் பாதுகாப்புச் சட்டங்களை மீறியவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது ஒரே வாரத்தில் 10,725 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 5,899 பேர் குடியிருப்பு சட்ட மீறல்களுக்காகவும் 3,084 பேர் எல்லைப் பாதுகாப்புச் சட்ட மீறல்களுக்காகவும் 1,742 பேர் தொழிலாளர் சட்ட மீறல்களுக்காகவும் கைது செய்யப்பட்டதாக சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 7,989 சட்டவிரோத குடியிருப்பாளர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். மேலும் 14,268 பேர் பயண […]