கொழும்பு – லஞ்ச ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) பொதுமக்கள் எளிதில் புகார் அளிக்கக்கூடிய வகையில் புதிய WhatsApp ஹாட்லைன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம், பொதுமக்கள் இனி ஊழல் அல்லது லஞ்ச சம்பவங்களை நேரடியாக WhatsApp எண்ணிற்கு – 0777771954 அனுப்பி தெரிவிக்கலாம்.

அரசாங்க அதிகாரிகள், பொதுச் சேவை துறை மற்றும் பிற துறைகளில் இடம்பெறும் லஞ்ச, ஊழல் சம்பவங்களை விரைவாகவும் ரகசியமாகவும் புகாரளிக்க இந்த ஹாட்லைன் உதவும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading