இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் குருநாகல் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட ‘பத்தினி கிராமம்’ மாதிரி கிராமம் திறந்து வைக்கப்பட்டு 24 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கையளிக்கப்பட்டன. நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இலங்கையின் வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் இந்தியா தொடர்ந்து உறுதியான பங்காளியாக இருக்கும் என தெரிவித்தார். நாடு முழுவதும் 25 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தின் 98.5 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.





Leave a Reply