சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் குருநாகல் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட ‘பத்தினி கிராமம்’ மாதிரி கிராமம் திறந்து வைக்கப்பட்டு 24 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கையளிக்கப்பட்டன. நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இலங்கையின் வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் இந்தியா தொடர்ந்து உறுதியான பங்காளியாக இருக்கும் என தெரிவித்தார். நாடு முழுவதும் 25 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தின் 98.5 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்