September 9, 2026
Breaking News
முன்பதிவில் கவனம் ஈர்க்கும் கார்த்தி, சூரி படங்கள் குஜராத்தில் ரீல்ஸ் விவகாரம்: மகளைக் கொன்ற தந்தையும் சகோதரனும் கைது பாரிஸில் செப்டம்பர் 18 முதல் பாரம்பரிய தின நிகழ்வுகள் பிரிட்டனில் விமானக் கட்டுப்பாட்டு கோளாறு: 177 விமானங்கள் மீண்டும் ரத்து டல்லாஸில் குடியரசுக் கட்சி மாநாடு: இடைக்காலத் தேர்தலுக்கு டிரம்ப் தீவிரம் கொலம்பியாவில் கடத்தப்பட்ட பிரெஞ்சு படையணி வீரர் தப்பியோட்டம் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன்: இன்று வெளியாகுமா? திருட்டுக் கதைக்களம் கொண்ட படத்துக்கு இரண்டு தேசிய விருதுகள் ஜெர்மனியில் மின்கம்பி நாசவேலை சந்தேக நபர் கைது செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தை அழிக்கலாம்: ஆய்வாளர் எச்சரிக்கை பாரிஸ் விண்வெளி உச்சி மாநாட்டில் போரின் புதிய பரிமாணம் மாவோ சேதுங் சீனாவின் ஆட்சியை கைப்பற்றிய வரலாறு நோர்வே மன்னர் ஹரால்ட் V-ன் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது ஸ்பெயினில் செய்தியாளர்களின் ‘கருப்புப் பட்டியல்’ விவகாரம்: ஊடகச் சுதந்திரம் குறித்து கடும் எதிர்ப்பு “இசை எனக்குள் அதுவாகவே வந்தது” என நெகிழ்ந்த இளையராஜா முன்பதிவில் கவனம் ஈர்க்கும் கார்த்தி, சூரி படங்கள் குஜராத்தில் ரீல்ஸ் விவகாரம்: மகளைக் கொன்ற தந்தையும் சகோதரனும் கைது பாரிஸில் செப்டம்பர் 18 முதல் பாரம்பரிய தின நிகழ்வுகள் பிரிட்டனில் விமானக் கட்டுப்பாட்டு கோளாறு: 177 விமானங்கள் மீண்டும் ரத்து டல்லாஸில் குடியரசுக் கட்சி மாநாடு: இடைக்காலத் தேர்தலுக்கு டிரம்ப் தீவிரம் கொலம்பியாவில் கடத்தப்பட்ட பிரெஞ்சு படையணி வீரர் தப்பியோட்டம் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன்: இன்று வெளியாகுமா? திருட்டுக் கதைக்களம் கொண்ட படத்துக்கு இரண்டு தேசிய விருதுகள் ஜெர்மனியில் மின்கம்பி நாசவேலை சந்தேக நபர் கைது செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தை அழிக்கலாம்: ஆய்வாளர் எச்சரிக்கை பாரிஸ் விண்வெளி உச்சி மாநாட்டில் போரின் புதிய பரிமாணம் மாவோ சேதுங் சீனாவின் ஆட்சியை கைப்பற்றிய வரலாறு நோர்வே மன்னர் ஹரால்ட் V-ன் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது ஸ்பெயினில் செய்தியாளர்களின் ‘கருப்புப் பட்டியல்’ விவகாரம்: ஊடகச் சுதந்திரம் குறித்து கடும் எதிர்ப்பு “இசை எனக்குள் அதுவாகவே வந்தது” என நெகிழ்ந்த இளையராஜா
முகப்பு Asia News செய்தி
மும்மொழிச் சேவைகள் மூலம் சம உரிமை உறுதி
Asia News

மும்மொழிச் சேவைகள் மூலம் சம உரிமை உறுதி

📅 வெளியீடு: 01 Jul 2026 19:17 🔄 புதுப்பிப்பு: 01 Jul 2026 19:17 👤 Nerikkalam 👁 2 பார்வைகள்

அமைதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இலங்கையை கட்டியெழுப்ப வேண்டுமெனில் ஒவ்வொரு குடிமகனும் தனது தாய்மொழியில் அரசுடன் தொடர்புகொண்டு அரச சேவைகளைப் பெறும் உரிமை நடைமுறையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் கீழ் அரச அலுவலகங்களில் பொதுச் சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் 23 பொது மாதிரி விண்ணப்பப் படிவங்கள் சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டதை முன்னிட்டு இன்று (01) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் நாட்டில் கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தத்திற்கு மொழிப் பிரச்சினை முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்ததாக சுட்டிக்காட்டினார்.

அரச நிறுவனங்களில் சேவையைப் பெற வரும் ஒவ்வொருவரும் தாம் இரண்டாம் தரப் பிரஜைகள் அல்ல அனைவரும் சமமானவர்கள் என்ற உணர்வைப் பெற வேண்டும் என்றும் 23 விண்ணப்பப் படிவங்களை மும்மொழிகளில் வழங்குவது சிறிய நடவடிக்கையாக தோன்றினாலும், அதுவே பெரிய சமூக மாற்றங்களுக்கான அடித்தளமாக அமையும் என்றும் அவர் கூறினார்.

பன்மொழி பல்கலாசார மற்றும் பல மதங்களை கொண்ட சமூகமாக உள்ள இலங்கையில் ஒவ்வொரு குடிமகனும் தனது தாய்மொழியில் அரச சேவைகளைப் பெறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்துவது அரசின் அடிப்படை பொறுப்பாகும் என்றும், மொழி காரணமாக எந்த குடிமகனும் அச்சமோ அசௌகரியமோ உணரக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரசு என்பது அனைத்து மக்களுக்கும் சொந்தமான பொதுவீடு என்பதால் அதன் கதவுகள் அனைத்து மொழிகளுக்கும் திறந்திருக்க வேண்டும் என்றும் அனைத்து இன மக்களும் நம்பிக்கையுடன் வாழக்கூடிய அமைதியான இலங்கையை உருவாக்க இந்த வேலைத்திட்டத்தை நடைமுறையில் வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading