சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

துருக்கி அரசியல் செய்திகள்

துருக்கியின் முக்கிய எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சி (CHP) தலைமையகத்தில் இருந்து பதவி நீக்கப்பட்ட கட்சி தலைமையை வெளியேற்ற போலீசுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து நாட்டில் அரசியல் நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது. அங்காராவில் உள்ள கட்சி தலைமையகத்துக்குள் நுழைந்த கலவரக் கட்டுப்பாட்டு போலீசார் கண்ணீர்ப்புகை பயன்படுத்தி உள்ளிருந்த ஆதரவாளர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கி அரசியல் செய்திகள் படி சமீபத்தில் துருக்கி நீதிமன்றம் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற CHP கட்சி மாநாட்டில் ஒஸ்குர் ஒசெல் (Ozgur Ozel) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முடிவை முறைகேடுகள் காரணமாக ரத்து செய்து முன்னாள் தலைவர் கெமால் கிலிச்ச்தரோலு (Kemal Kilicdaroglu)வை மீண்டும் பதவிக்கு கொண்டு வந்தது. இந்தத் தீர்ப்பை ஒசெல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் “நீதித்துறை சதி” எனக் கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதேவேளை இந்த விவகாரம் துருக்கியின் ஜனநாயக நிலைமை நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தலைமையிலான அரசின் அரசியல் செல்வாக்கு குறித்து புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading