தலைமையிலான வியட்நாம் உயர்மட்ட குழு Sri Lankaக்கு மே 7 ஆம் தேதி அதிகாரப்பூர்வ அரசுமுறை பயணமாக வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயம் Anura Kumara Dissanayake அவர்களின் அழைப்பின்பேரில் நடைபெறுகிறது. மே 7 முதல் 8 வரை நடைபெறும் இந்த பயணத்தின் போது இரு நாடுகளின் தலைவர்களும் முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர்.
வர்த்தகம் முதலீடு சுற்றுலா மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூட்டுறவை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது. மேலும் வியட்நாம் அதிபர் இலங்கை பாராளுமன்றத்தையும் மே 8 அன்று உரையாற்றவுள்ளார்.
Vietnam மற்றும் இலங்கை இடையிலான பாரம்பரிய நட்பு உறவை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான கட்டமாக இந்த விஜயம் பார்க்கப்படுகிறது குறிப்பாக வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்தும் புதிய வாயில்களை இது திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





Leave a Reply