Sri Lanka news, இலங்கை விபத்து செய்தி
இலங்கையின் Wariyapola கும்புக்கேட் சாலையில் நேற்று (24.05.2026) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த 85 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். வாரியபொலை கும்புக்கேட் பிரதான சாலையில் பாதசாரியாக சென்றுகொண்டிருந்த முதியவரை கும்புக்கேட் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடுமையாக காயமடைந்த அவர் உடனடியாக Wariyapola Hospital மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். Sri Lanka news உயிரிழந்தவர் வாரியபொலை பகுதியைச் சேர்ந்த 85 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை Wariyapola Police முன்னெடுத்து வருகிறது.





Leave a Reply