சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

அனுராதபுரம் போதனா மருத்துவமனை மருத்துவர்கள் தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனத் தெரிவித்து இன்றையதினம்(17)வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

3 நாட்களுக்கு முன்பு அனுராதபுரம் போதனா மருத்துவமனை வளாகத்தில் பல வெற்று தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து சிக்கல்கள் இருப்பதாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் கூறுகின்றனர்.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

பாதுகாப்பு வழங்க கோரி வேலை நிறுத்தம்

அதன்படி, அனுராதபுரம் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று காலை தங்களுக்கு சரியான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்