சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

அமெரிக்கா தனது “ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை” நிறுத்தும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும் என்றும் அதுமட்டுமல்லாது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் நலன்களுக்கு முக்கியமான பிற எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி விநியோகப் பாதைகளும் முடக்கப்படும் அபாயம் இருப்பதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கடுமையாக எச்சரித்துள்ளது.

அமெரிக்கா மீண்டும் விதித்துள்ள முற்றுகை மற்றும் அண்மையில் ஈரான் மீது முன்னெடுத்த வான்வழி கடற்படை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எந்தெந்த சர்வதேச விநியோகப் பாதைகள் பாதிக்கப்படலாம் என்பது குறித்து ஈரான் விரிவான தகவல்களை வெளியிடவில்லை.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

இதற்கிடையில் ஜோர்டான் குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் தனித்தனியாக தாக்குதல்களை நடத்தியதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளில் பலவற்றை தாங்கள் இடைமறித்ததாக அமெரிக்காவின் கூட்டணி நாடுகள் தெரிவித்துள்ளன. இந்த புதிய பதற்றம் மத்திய கிழக்கில் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோக நிலைத்தன்மை குறித்த கவலைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்